நன்றி சொல்வேன் உமக்கு – Nandri solvaen umakku

நன்றி சொல்வேன் உமக்கு – Nandri solvaen umakku நன்றி சொல்வேன் உமக்குநான் வாழ்வது உமது கணக்குநன்றி சொல்வேன் உமக்குஎன்னை சுமக்கும் அன்பிற்குதந்தீர் உம்மையே எனக்குநன்றி சொல்வேன் உமக்கு நன்றி ஏசுவேநன்மை செய்தீரேநன்றி ஏசுவேநன்மைகள் செய்தீரே நீர் எந்தன் நேசரேநீர் என் ஜீவனானவரே மனிதர்கள் என்னை ஓதுக்கையில்குறை சொல்லி அழிக்க நினைக்கையில்சொன்னனவர்கள் கண் முன்பே உயர்த்தும்உங்க கிருபை எனக்கு போதும் எதிரிகள் என்னை சூழ்கையில்எரிச்சலால் எரிக்க நினைக்கையில்எரிகின்ற சூளையில் நின்றுஎரியாமல் காத்தீரே நன்றுஎரிகின்ற சூளையில் நின்றுஎன்னை கிருபையாய் […]

நன்றி சொல்வேன் உமக்கு – Nandri solvaen umakku Read More »

Nalla Thagappan Neerthanaya – நல்ல தகப்பன் நீர்தானையா

Nalla Thagappan Neerthanaya – நல்ல தகப்பன் நீர்தானையா நல்ல தகப்பன் நீர் தான் ஐயாநல்ல மேய்ப்பன் நீர் தான் ஐயாஉம்மையன்றி எனக்கு யாரும் இல்ல – (2) உமக்கே ஆராதனை – (4) நான் போகும் பயணம் தூரம் தூரம்என்னை தேற்றிட ஒருவரும் எனக்கு இல்லப்பா -(2)நான் மயங்கி விழும் நேரத்துல -(2)உங்க கோலும் தடியும்என்னை தேற்றுத்தப்பா-(2) உமக்கே ஆராதனை – (4) பூமியில வாழ்ந்தாலும் நீர் தான் ஐயாபரலோகம் நான் சென்றாலும் நீர் தான்

Nalla Thagappan Neerthanaya – நல்ல தகப்பன் நீர்தானையா Read More »

நன்மை செய்ய உனக்கு – Nanmai seiya unakku

நன்மை செய்ய உனக்கு – Nanmai seiya unakku நன்மை செய்ய உனக்குதிராணி இருக்கும்போதுநன்மை செய்யாமல் இராதே -(2) 1-உன்னிடத்திலே பொருள் இருக்கையிலே,நாளை தருவேன் என்று சொல்லாதே -(2)நன்மை செய்ய உனக்குதிராணி இருக்கும்போதுநன்மை செய்யாமல் இராதே -(2) 2-அச்சமின்றி உன்னிடத்தில் வாசம் பண்ணும்,அயலானுக்கு தீங்கு நினைக்காதே -(2)ஒருவன் உனக்கு தீங்கு செய்யாதிருக்க,காரணம் இன்றி வழக்காடாதே -(1) 3-கொடுமை உள்ளவன் மேல் பொறாமை,ஒரு பொழுதும் நீ கொள்ளாதே -(2)அவனுடைய வழிகளில் ஒன்றையும்,தெரிந்து நீ கொள்ளாதே-(1) 4-மாறுபாடு உள்ளவன் கர்த்தருக்கு,அருவருப்பாகவே

நன்மை செய்ய உனக்கு – Nanmai seiya unakku Read More »

நன்றி நன்றி என் மேய்ப்பரே – Nandri Nandri En Meipparae

நன்றி நன்றி என் மேய்ப்பரே – Nandri Nandri En Meipparae நன்றி நன்றி என் மேய்ப்பரே நன்றி என் இயேசு நாதாஎன்னிலடங்காத நன்மைகளை அற்புதமாய் தந்த என் நேசரே நம்மை நடத்திடும் நல்தேவன் தலைமுறை முழுவதும் மகிழச்செய்வார் இருப்பதை பார்க்கிலும் அதிகமாக ஆயிரம்மடங்காய் அருள் தருவார் உலகத்தை கண்டு கலங்காதே உன்னை அழைத்தவர் வல்லவரே மனதோடு இயேசுவை அன்பு செய்வோம் அவரோடு மகிழ்ந்து களிகூருவோம் Nandri Nandri En Meipparae song lyrics in English

நன்றி நன்றி என் மேய்ப்பரே – Nandri Nandri En Meipparae Read More »

Nallavaru Yesu vallavaru – நல்லவரு இயேசு வல்லவரு

Nallavaru Yesu vallavaru – நல்லவரு இயேசு வல்லவரு நல்லவரு.. இயேசு வல்லவரு..நன்மைகளை தினம் தருபவரு இஸ்ரவேலை ஆசிர்வதிக்கஉள்ளத்திலே தினம் துடிப்பவரு..என் வாழ்விலும் ஆசிகளைஅள்ளி அள்ளி தினம் தருபவரு.. அமுக்கி குலுக்கி சரிந்து விழும்படியாகபாத்திரங்கள் நிரம்பி வழியும்படியாக இல்லாதவைகளெல்லாம் உனக்குஇருக்கு என்பாரு.. அட உண்மையில் இல்லையினா அதஉருவாக்கி தருவாரு.. நல்லவரு.. இயேசு வல்லவரு..நன்மைகளை தினம் தருபவரு இஸ்ரவேலை ஆசிர்வதிக்கஉள்ளத்திலே தினம் துடிப்பவரு..என் வாழ்விலும் ஆசிகளைஅள்ளி அள்ளி தினம் தருபவரு.. அமுக்கி குலுக்கி சரிந்து விழும்படியாகபாத்திரங்கள் நிரம்பி வழியும்படியாக

Nallavaru Yesu vallavaru – நல்லவரு இயேசு வல்லவரு Read More »

நன்றி சொல்லி பாடிடுவேன் – Nandri Solli Padiduven nanmaigalin

நன்றி சொல்லி பாடிடுவேன் – Nandri Solli Padiduven nanmaigalin நன்றி சொல்லி பாடிடுவேன்நன்மைகளின் நாயகரேஎத்தனையோ நன்மைகளை எனக்கு செய்தீரேஎல்லையில்லாகிருபையால் என்னை காத்து வந்தவரே கையிலேயும் ஒன்னுமில்ல பையிலேயும் ஒன்னுமில்லஆனாலும் உங்க கிருபை எனக்கு போதுமேஅனுதினம் உங்க தயவு எனக்கு வேணுமே -கையிலேயும் (1) கண்ணிருந்தும் குருடனாய் அலைந்து திரிந்தேனேகர்த்தர் உம்மை அறியாமல் வாழ்ந்து வந்தேனே-2கல்வாரி இரத்தத்தினால் சொந்தமாக்கி கொண்டவரேகண்மலை தேனினால் என்னை திருப்தியாக்கினீரேகண்மணி போல் காத்து என்னை நடத்தி வந்தவரே -கையிலேயும் (2) சொந்த பந்தங்கள்

நன்றி சொல்லி பாடிடுவேன் – Nandri Solli Padiduven nanmaigalin Read More »

நதியினை கரைகள் தொடர்வது – Nathiyinai karaigal thodarvathu

நதியினை கரைகள் தொடர்வது – Nathiyinai karaigal thodarvathu நதியினை கரைகள் தொடர்வது போல்நாதனை நானும் தொடரணுமே -2நேரம் பன்னிரண்டு ஆகும்போதுமுட்கள் ஒன்றாய் இருப்பதுபோல்ஏசுவும் நானும் இருக்கணுமே 1.ஏதேனுக்கு அழகு வனம் என்றால்எரிகோவிற்கு அழகு மனம் அன்றோஎகிப்துக்கு அழகு நைல் நதி என்றால்எனக்கு அழகு இயேசு அன்றோ 2.சவுக்கடி எனக்கு கொடுத்தாலும்கிறிஸ்துவின் அன்பில் நிலைத்திருப்பேன்எது வந்து போதும் கலங்காமல்சத்தியம் ஏசுவுக்கு உயிர் கொடுப்பேன் Nathiyinai karaigal thodarvathu song lyrics in english Nathiyinai karaigal thodarvathu

நதியினை கரைகள் தொடர்வது – Nathiyinai karaigal thodarvathu Read More »

நம்புவேன் இயேசுவை – Nambuvean Yesuvai Nambuvean

நம்புவேன் இயேசுவை – Nambuvean Yesuvai Nambuvean நம்புவேன் இயேசுவைநம்புவேன் கன்மலையை ஆஹாஹாநம்புவேன் இயேசுவைநம்புவேன் கன்மலையை ஆஹாஹா கால்கள் தள்ளாட விட மாட்டார் – என்னைக்காக்கும் தேவன் உறங்க மாட்டார்கால்கள் தள்ளாட விட மாட்டார் – என்னைக்காக்கும் தேவன் உறங்க மாட்டார்சிங்கத்தின் வாயைக் கட்டிடுவார்முதலையின் தலையை நறுக்கிடுவார்சிங்கத்தின் வாயைக் கட்டிடுவார்முதலையின் தலையை நறுக்கிடுவார் நம்புவேன் இயேசுவைநம்புவேன் கன்மலையை ஆஹாஹா ஒத்தாசையளிக்கும் பர்வதமேஅடைக்கலம் தரும் என் மறைவிடமேஒத்தாசையளிக்கும் பர்வதமேஅடைக்கலம் தரும் என் மறைவிடமேஎப்பொழுதும் எந்தன் புகலிடமேஎந்நாளும் உதவிடும் தெய்வம்

நம்புவேன் இயேசுவை – Nambuvean Yesuvai Nambuvean Read More »

நன்றி நன்றி நன்றி இயேசு ராஜா – Nandri nandri nandri Yesu Raja

நன்றி நன்றி நன்றி இயேசு ராஜா – Nandri nandri nandri Yesu Raja நன்றி நன்றி நன்றி இயேசு ராஜாஇதுவரை உதவின எபிநேசரே -2 உம் பாதம் வருகிறோம்சபையை தருகிறோம்உம் பிரசன்னத்தால் நடந்திடும்ஆசிர்வதித்திடும் – நன்றி 1.கர்த்தர் எனக்காக யாவையும்செய்து முடிப்பார் -2அழைத்தவர் பெரியவர்ஒருபோதும் மறப்பதில்லை -2 நன்றி 2.அழைத்தவர் உண்மையுள்ளவர்அவர் செய்த திட்டம் நிறைவேறும்துதியிலும் ஜெபத்திலும்இயேசுவின் நாமம் மகிமை படுத்துவோம் -2 நன்றி Nandri nandri nandri Yesu Raja song lyrics in

நன்றி நன்றி நன்றி இயேசு ராஜா – Nandri nandri nandri Yesu Raja Read More »

நல்லவர் வல்லவர் அதிசயமானவர் – Nallavar Vallavar Athisayamanavar

நல்லவர் வல்லவர் அதிசயமானவர் – Nallavar Vallavar Athisayamanavar நல்லவர் வல்லவர் அதிசயமானவர்ஆலோசனை கர்த்தர் நீரேநொறுங்குண்ட இதயம் தேற்றுபவரேஎனது ஆசை மேய்ப்பரே – 2 உறவுகள் என்னை கைவிடலாம்நீரோ என்னை மறப்பதில்லைஉலகம் என்னை கைவிடலாம்நீரோ என்னை மறப்பதில்லைஜீவனுள்ள நாளெல்லாம் பாடிடுவேன் உம் நாமத்தைதுதிப்பேனே, துதிப்பேனே,துதித்துக் கொண்டு இருபேனே வியாதிகள் வறுமைகள் யாவையும் தீர்க்கும்ஏழைந் தெய்வம் நீரேஅருகதை இல்லாத என்னை தெறிந்தீரேதேவாதி தேவன் நீரே – 2 தாயும் தகப்பனும் கைவிடலாம்நீரோ என்னை மறப்பதில்லைநம்பினவர் என்னை கைவிடலாம்நீரோ என்னை

நல்லவர் வல்லவர் அதிசயமானவர் – Nallavar Vallavar Athisayamanavar Read More »

நல்ல நிலத்தில் விழுந்த விதை – Nalla nilathil viluntha vithai

நல்ல நிலத்தில் விழுந்த விதை – Nalla nilathil viluntha vithai நல்ல நிலத்தில், விழுந்த விதைநான் இயேசுவை துதிப்பேன்என் இயேசுவை துதிப்பேன்-2 Nalla nilathil viluntha Vithai song lyrics in English Nalla nilathil viluntha Vithainaan Yesuvai thuthipeanen Yesuvai thuthipean -2 1.Nooraga arupathaga balan kodupean -2Devanin vaarthaiyinaal dev aaviyin vaarthaiyinaalyesuvin vaarthaiyinaal karthar vazhiyil naan nadapean 2.Malai malae ulla vilakku Velicham koduthidumae-2yesuvin erakkathinaal

நல்ல நிலத்தில் விழுந்த விதை – Nalla nilathil viluntha vithai Read More »

நன்றி ஐயா நன்றி – Nandri Aya Nandri song lyrics

நன்றி ஐயா நன்றி – Nandri Aya Nandri song lyrics நன்றி ஐயா நன்றிநன்றி ஐயா நன்றி – 2இயேசு ராஜாதி ராஜாவே நன்றி நன்றிநன்றி நன்றி ஐயா நன்றிஇயேசு ராஜாதி ராஜாவே நன்றி நன்றி பெயர் சொல்லி அழைத்தீரே நன்றி நன்றிபெரியவனாக்கினீரே நன்றி நன்றிஒரு தாய்போலே அணைத்தீரே நன்றி நன்றிஒரு தந்தை போல் சுமந்தீரே நன்றி நன்றி – நன்றி ஐயா நன்றி வியாதியில் சுகம் தந்தீர் நன்றி நன்றிசாபத்தை முறியடித்தீர் நன்றி நன்றிதோல்வி

நன்றி ஐயா நன்றி – Nandri Aya Nandri song lyrics Read More »