வா

வானங்கள் ஒழிந்தாலும் – Vaanangal Ozhinthalum song lyrics

வானங்கள் ஒழிந்தாலும் – Vaanangal Ozhinthalum song lyrics வானங்கள் ஒழிந்தாலும், பூமி நிலைகுலைந்தாலும்…என்றென்றும் மாறாதவர், என் இயேசுவே… என் நேசரே…வருஷம் பொழிந்தாலும், இடி மின்னல் தொனித்தாலும்…எப்போதும் கைவிடாத, என் மேய்ப்பரே… என் தேவனே…உயரத்தில் இருப்பவரே… உன்னதமானவரே…சிங்காசனத்தில் என்றும், வீற்றிருப்பவர்… சர்வவல்லவர்… வானங்கள் ஒழிந்தாலும், பூமி நிலைகுலைந்தாலும்…என்றென்றும் மாறாதவர், என் இயேசுவே… என் நேசரே… பாவம் நிறைந்த உலகத்திலே, பரலோகம் விட்டு வந்தீரே…காலமெல்லாம் உம்மோடு இருக்கவே, பரிசுத்த வாழ்க்கை தந்தீரே…உம் இரத்தத்தாலே மீட்டு, முகமுகமாய் பேசினீரே… 2காலங்கள், […]

வானங்கள் ஒழிந்தாலும் – Vaanangal Ozhinthalum song lyrics Read More »

வார்த்தைகள் போதாதே – Vaarthaikal Pothathe

வார்த்தைகள் போதாதே – Vaarthaikal Pothathe வார்த்தைகள் போதாதேவிவரிக்க முடியாதேநீர் செய்த நன்மைகளைஎப்படி பாடுவேன் என்ன நான் பாடினாலும்அதட்கெல்லாம் முடிவு உண்டுமுடிவில்லாதவரேஜீசஸ் நீர் வாழ்கவே நான் துதித்திடுவேன் எந்தன் கரம் உயர்த்திஎன்றென்றும் வேறென்ன நான் செலுத்துவேன்ஹாலேலூயாஉம்மை துதித்திட எந்தன் வார்த்தைகள் போதாதேஎன் இதயம் பாடிடும்ஹாலேலூயா என்ன நான் செலுத்திடுவேன்நிகரில்லா அன்பிற்காய்எந்தன் கரம் உயர்த்திஉம்மை ஆராதிப்பேன் என் ஆத்துமாவே கர்த்தரை நீ ஸ்தோத்தரிஎன் முன் உள்ளமே அவர் நாமத்தை பாடியுத்த ராஜசிங்கத்தை உயர்த்தி போற்றி பாடிடு Vaarthaikal Pothathe

வார்த்தைகள் போதாதே – Vaarthaikal Pothathe Read More »

வாழ்நாளெல்லாம் உம்மை பாட – Vaazhnaalelaam Ummai paada

வாழ்நாளெல்லாம் உம்மை பாட – Vaazhnaalelaam Ummai paada வாழ்நாளெல்லாம் உம்மை பாடவனைந்தீரே உமக்காகவாஞ்சையோடு வந்தேன் உம் பாதம்வாஞ்சைகள் நிறைவேற்றுமே – 2 1.கருவில் உருவாக்கினீர்கண்மணி போல காத்துக்கொண்டீர் – என்கால்களை பெலப்படுத்தி கண்மலைமேல் நிறுத்தினீர் -2ஆத்தும நேசரேஆழியில் என்னை கண்டவரேஅஞ்சவே மாட்டேன் – என்அனுக்கிரகம் நீரே -2 2.வலக்கரம் பிடித்து தினம்வழுவாமல் நடத்துகிறீர்வாழ்க்கையில் உந்தன் சித்தம்விளங்கிடவே வாஞ்சிக்கிறேன் -2புது பாடல் தந்தீர்புகழ்ந்து உம்மை பாடவேபுது கிருபையால் அலங்கரிப்பீரே -2 Vaazhnaalelaam Ummai paada song lyrics

வாழ்நாளெல்லாம் உம்மை பாட – Vaazhnaalelaam Ummai paada Read More »

வானத்தையும் பூமியையும் – Vaanathaium Boomiyaum undakkinavar

வானத்தையும் பூமியையும் – Vaanathaium Boomiyaum undakkinavar வானத்தையும் பூமியையும் உண்டாக்கினவர்வளமான வாழ்வு எனக்கு தந்திடுவார்-2தந்திடுவார் அவர் தந்திடுவார்வளமான வாழ்வு எனக்கு தந்திடுவார்-2 1.வாழ்க்கை என்ற போராட்டத்தின் மத்தியிலேவழி ஏதும் தெரியாமல் இருக்கையிலே-2வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இயேசு வந்தார்இரட்சிப்பின் வழியை அவர் காட்டிவிட்டார் -2 – தந்திடுவார் 2.மரண இருளின் பள்ளத்தாக்கில் நடந்திட்டாலும்மனம் தளர்ந்து போகாமல் இருப்பேனே நான்-2தடைகள் எல்லாம் தகற்றியே நிலைத்து நிற்பேன்விசுவாசத்தை என்றும் காத்து கொள்வேன் -2 – வானத்தையும் Vaanathaium Boomiyaum undakkinavar

வானத்தையும் பூமியையும் – Vaanathaium Boomiyaum undakkinavar Read More »

Vanam Vengalamaai aavathean – வானம் வெண்கலமாய் ஆவதேன்

Vanam Vengalamaai aavathean – வானம் வெண்கலமாய் ஆவதேன் வானம் வெண்கலமாய் ஆவதேன்பூமியும் இரும்பாய் ஆவதேன்கற்பனைகள் பத்து கற்பனைகள்கடைபிடிக்காதே போவதே -2 1.அடிமைதான் வீடாம் எகிப்தை விட்டுஅழைத்து சென்றவர் தேவன் அல்லவா-2அந்த தேவனை உந்தன் சொந்த தேவனாய்ஆராதித்தால் ஆசிமழை பெய்யுமே – வானம் வெண்கலமாய் 2.முற்றியும் உயர்குல திராட்சையாகஇயேசு தேவன் உன்னை நாட்டினாரே-2நீயோ அவர்க்கு காட்டு திராட்சையின்ஆகாத கொடியாய் மாறியதென்ன – வானம் வெண்கலமாய் 3.இயேசுவை விட்டு தூர பட்டுமாயை பின்பற்றி அலைவதற்கு-2வழிப்போக்கன் போலவும் பரதேசி போலவும்உன்

Vanam Vengalamaai aavathean – வானம் வெண்கலமாய் ஆவதேன் Read More »

வாழ தெரியலப்பா என்னால – Vazha theriyalapa ennala

வாழ தெரியலப்பா என்னால – Vazha theriyalapa ennala வாழ தெரியலப்பா என்னாலவாழ முடியாலப்பாவாழ வைங்கப்பா ஏசுவேவாழ வைங்கப்பா கைய பிடியுங்க கண்ணீர் துடையுங்ககலங்காதேனு சொல்லுங்க நிந்தனை போராட்டம்பாஎன் வாழ்வில் நிம்மதி இல்லையப்பாநிகர் இல்லாத ஏசுவேநிழலாக வாங்கப்பா காசு பணம் இல்லப்பாகதறினா கேட்க ஆளும் இல்லப்பாமீள முடியலப்பா மீட்பின் வழி என்னக்கு சொல்லுகப்பாமாய உலகமப்பா மனிதர்கள் யாரும் நிலை இல்லப்பாஉதவி செய்யுங்கப்பாஎன்ன நீங்க உயர்த்தி வைய்யுங்கப்பா Vazha theriyalapa ennala song lyrics in english Vazha

வாழ தெரியலப்பா என்னால – Vazha theriyalapa ennala Read More »

வாஞ்சையெல்லாம் உம் பிரசன்னமே – Vaanjayellam Um Prasanname

வாஞ்சையெல்லாம் உம் பிரசன்னமே – Vaanjayellam Um Prasanname வாஞ்சையெல்லாம் உம் பிரசன்னமேஏக்கமெல்லாம் உம் சமூகமேஉருவாக்கிடும், உயிர்ப்பித்திடும்தேவ பிரசன்னமேஉருவாக்கிடும், என்னை உயிர்ப்பித்திடும்தேவ பிரசன்னமே பிரசன்னமே பிரசன்னமேதேவ பிரசன்னமேஎன்னை ஏந்திடும்என்னை தாங்கிடும்என்னை சுமந்திடும்என்னை நடந்திடும்தேவ பிரசன்னமே 1.உடைந்து போன நேரம்ஆறுதல் உம் பிரசன்னமேதளர்ந்து போன நேரம்தூக்கினதும் பிரசன்னமே-2யாருமில்ல நேரத்தில் துணையாக வந்ததேபெலவீன நேரத்தில் பெலன் ஈந்து தந்தே -2 2.தரிசனங்கள் தந்துஎழும்ப செய்த பிரசன்னமேஅன்றாட கிருபையைருசிக்க செய்த பிரசன்னமே -2என் முன்னே வாய்த்த இலக்கை சென்றடைய செய்யுமேஎனக்காக குறித்த

வாஞ்சையெல்லாம் உம் பிரசன்னமே – Vaanjayellam Um Prasanname Read More »

வார்த்தை அது நிறைவேறும் – Vaarthai Athu Niraiverum

வார்த்தை அது நிறைவேறும் – Vaarthai Athu Niraiverum 1.வார்த்தை அது நிறைவேறும் – உம்வார்த்தை அது உருவாக்கும் –உம்வார்த்தை அது பெலப்படுத்தும் சுகப்படுத்தும், பெலனே மருந்தே எந்நாளும் எனக்கு 2. தாவீதுக்கும் வார்த்தை நிறைவேறிற்றுசவுலே துரத்தினாலும் பெற்று கொண்டான்உடன் இருந்தோர் கொல்ல முற்பட்டாலும்தாமதமானாலும் துதித்து பாடிதேவனை உறுதியாய் பற்றிகொண்டான் 3. ஆபிரகாமுக்கும் நிறைவேறிற்றுபெலவீன சரிரம் எண்ணாமலேநிறைவேற ஏது இல்லாதபோதும்நிறைவேற்ற வல்லவர் என்று சொல்லிதுதித்து விசுவாச வீரனானான் 4. வாக்குதத்ததை பற்றிகொண்டுஇயேசுவையே நான் நோக்கிபார்த்து விசுவாசத்தோடும் பொறுமையோடும்

வார்த்தை அது நிறைவேறும் – Vaarthai Athu Niraiverum Read More »

வாரும் தேவா என்னை தேற்றும் – Vaarum Deva Ennai Thettrum

வாரும் தேவா என்னை தேற்றும் – Vaarum Deva Ennai Thettrum 1.வாரும் தேவா என்னை தேற்றும் தேவா தேடி வந்தேன் உந்தன் பாதத்தையா எண்ணில் பெலன் ஒன்றுமே எனக்கில்லயா உம் வார்த்தையினால் என்னை தாங்கிடுமே 2.நம்பினோர் என்னை கைவிட்டபோதும் நன்மைகள் செய்ய கிருபை தாரும் எதிரிடையே தோன்றிடும் யாவையும் ஜெயித்திட பெலன் தந்து காத்திடும் என் ஏசுவே 3.உலகத்தின் மாயை அறிந்து கொண்டேன் நான் உன்னதர் அன்பினை தெரிந்து கொண்டேன் உண்மையை நின்றிட கிருபை தாரும்

வாரும் தேவா என்னை தேற்றும் – Vaarum Deva Ennai Thettrum Read More »

வாழ்நாளெல்லாம் நன்றி சொல்வேன் – Vazhnalellam Nandri Solven

வாழ்நாளெல்லாம் நன்றி சொல்வேன் – Vazhnalellam Nandri Solven வாழ்நாளெல்லாம் நன்றி சொல்வேன் நல்லவரே என் இசைய்யாநன்றியுடன் பாடிடுவேன் என் ஆத்ம நேசர் நீரைய்யா விவரிக்க முடியாத நன்மைகளை என் வாழ்வில் செய்தீர் ஐயா தகுதிக்கு மிஞ்சின ஆசீர்வாதங்கள் என் கண்கள் கண்டதையா நன்றி நன்றி இசைய்யாநன்றி நன்றி இசைய்யா verse 1கடந்து வந்த பாதைகள் எல்லாம் கரம் பிடித்து என்னை நடத்தி வந்தீர் காலடிகள் வழுவவிடாமல் நடைகளை உறுதிப்படுத்தினீரேஉங்க கிருபை என்னை மூடி கொண்டதே உங்க

வாழ்நாளெல்லாம் நன்றி சொல்வேன் – Vazhnalellam Nandri Solven Read More »

வானத்திலும் இந்த பூமியிலும் – Vanathilum Intha Boomiyilum

வானத்திலும் இந்த பூமியிலும் – Vanathilum Intha Boomiyilum வானத்திலும் இந்த பூமியிலும் வல்லமையான ஒரு நாமம் உண்டுமனுஷருக்குள்ளே வல்லமையான வேறொரு நாமம் இல்லை அவர் நாமம் இயேசு கிறிஸ்து 1. அவர் நாமத்தில் மன்னிப்பு உண்டு அவர் நாமத்தில் இரட்சிப்பு உண்டு நாம் இரட்சிக்கப்படுவதற்க்கென்று வேறே நாமம் நமக்கில்லையேஅவர் நாமம் இயேசு கிறிஸ்து 2. அவர் நாமத்தில் பேய்கள் ஓடும் எல்லா செய்வினைக்கட்டுகள் முறியும்நாம் விடுதலை அடைவதற்க்கென்று வேறே நாமம் நமக்கில்லையேஅவர் நாமம் இயேசு கிறிஸ்து

வானத்திலும் இந்த பூமியிலும் – Vanathilum Intha Boomiyilum Read More »

வானம் உந்தன் சிங்காசனம் – Vaanam Unthan Singasanam

வானம் உந்தன் சிங்காசனம் – Vaanam Unthan Singasanam வானம் உந்தன் சிங்காசனம் பூமி உந்தன் பாதபடி (ஏசாயா 66:1, அப்போ 7:49) இத்தனை பெரிய தேவனுக்கு முன் பயத்தோடு பக்தியோடு ஆராதிப்பேன் பரிசுத்த அலங்கார துதிகளுடனே ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் 1. வீணான சத்தம் போடாமல் உலகத்தின் வேஷம் தரியாமல் கூத்தாட்டம் களியாட்டம் செய்யாமல் நீர் விரும்பும் ஆராதனை செய்திடுவேன் 2. ஆவியோடும் உண்மையோடும் ஆராதிப்பேன் வேதம் சொல்லும் ஆராதனை செய்திடுவேன் எழுப்புதல் ஏக்கத்தின் ஜெபத்தோடு

வானம் உந்தன் சிங்காசனம் – Vaanam Unthan Singasanam Read More »