எழுந்து வா என் ஆத்துமாவே – Ezhunthu vaa en aathumaavae song lyrics
எழுந்து வா என் ஆத்துமாவே – Ezhunthu vaa en aathumaavae song lyrics எழுந்து வா என் ஆத்துமாவேகர்த்தரின் பாதம் இக் காலையில்கண்ணீர்களோ கவலைகளோகஷ்டம் எல்லாம் மறைந்திடுமேஎழுந்து வா என் ஆத்துமாவே காலைதோறும் விழித்திருப்பேன்கர்த்தரின் பாதம் அமர்ந்திருப்பேன்கஷ்டங்கள் நீக்கும் ,நஷ்டங்கள் மாற்றும்கர்த்தரின் பாதம் அமர்ந்திருப்பேன் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரிஎன் முழு உள்ளமே அவரை ஸ்தோத்தரி – என் கர்த்தர் உன் வாழ்வில் நித்தம் செய்த எல்லாநன்மைகள் நினைத்து ஸ்தோத்தரி காலை தோறும் புதுக்கிருபைவல்லமையால் என்னை நிறைத்திடுமேஆயிரம் […]
எழுந்து வா என் ஆத்துமாவே – Ezhunthu vaa en aathumaavae song lyrics Read More »