தேவன் அருளிய சொல்லி முடியாத – Devan Aruliya Solli Mudiyatha lyrics
தேவன் அருளிய சொல்லி முடியாத – Devan Aruliya Solli Mudiyatha lyrics தேவன் அருளிய சொல்லி முடியாத ஈவுக்கு ஸ்தோத்திரம்தேவகுமாரன் இயேசுகிறிஸ்து பிறந்தார் ஸ்தோத்திரம் தேவனே ஸ்தோத்திரம்இயேசுவே ஸ்தோத்திரம்ஆவியே ஸ்தோத்திரம்ஹேப்பி கிறிஸ்மஸ் ஸ்தோத்திரம் 3.உன்னதபெலன் நிழலாலேஉருவானார் உன்னதரேதேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லையே 4.இயேசு என்ற பெயர் சொன்னால்பாவங்கள் நீக்கிடுமேஇம்மானுவேல் இவரேஇருப்பார் நம்முடனே 5.ஞானம் வளர்த்தி தயையிலும்தேவ கிருபையிலும்அதிகம் அதிகமாய்விருத்தியே அடைந்தாரே 7.இயேசு நம்மில் பிறந்தாரேஇன்றே கொண்டாடுவோம்நீதி பரிசுத்தத்தைதுதி மகிமையை கொண்டாடுவோம் Devan Aruliya Solli Mudiyatha […]
தேவன் அருளிய சொல்லி முடியாத – Devan Aruliya Solli Mudiyatha lyrics Read More »