Naanum Angea Serandiduvean song lyrics – நானும் அங்கே சேர்ந்திடுவேன்
Naanum Angea Serandiduvean song lyrics – நானும் அங்கே சேர்ந்திடுவேன் 1.பாடும் ஊழியன் நான்இந்த பூவுலகில்துதிப்பாடல்கள் பாடுகின்றேன்மீட்கப்பட்டோர்களும்துதி பாடும் அந்தபரலோகத்தை வாஞ்சிக்கின்றேன் நானும் அங்கே சேர்ந்திடுவேன்துதி பாடுவோர் கூட்டத்துடன்பரலோகம் போல் வீடு இல்லைஆனந்தமாய் பாடிடுவேன் 3)பாவத்தை மேற்கொண்டு,தூய கூட்டத்துடன்ஆரவாரித்து பாடிடுவேன்நித்திய பேரின்பத்தில்இளைப்பாறிடுவேன்பரலோகத்தில் வாழ்ந்திருப்பேன் Translated from the Hymn When all Of God’s Singers Get Home
Naanum Angea Serandiduvean song lyrics – நானும் அங்கே சேர்ந்திடுவேன் Read More »