Nammai Ninaitharae Aaseervathitharae – நம்மை நினைத்தாரே ஆசிர்வதித்தாரே
Nammai Ninaitharae Aaseervathitharae – நம்மை நினைத்தாரே ஆசிர்வதித்தாரே நம்மை நினைத்தாரே ஆசிர்வதித்தாரேஇஸ்ரவேல் குடும்பத்தாரை தினம் தினம் போஷித்தாரே -2 கர்த்தருக்கு பயப்படும் மனுஷனை (மனுஷியை) இவ்விதமாய் ஆசீர்வதிப்பார்-2 மலடியான வாழ்க்கையிலே மரித்து போக இருந்தேனேபிள்ளை வரம் கொடுத்து என்னை உயிர் வாழ செய்தாரே-2 சத்திய வார்த்தையிலே என்னையும் நடத்தினீரேகிருபையும் தயவும் தந்து என் வாழ்க்கையை உயர்த்தினீரே -2 சோதனையை சகிக்கும் மனுஷன்(ஷி) உத்தமன் (ள்)என்று விளங்கின பின்பு கர்த்தர் சொன்ன வார்த்தையின்படியே ஜீவ கிரீடம் பெறுவாரே […]
Nammai Ninaitharae Aaseervathitharae – நம்மை நினைத்தாரே ஆசிர்வதித்தாரே Read More »