Blessen Sabu

உம்மை தெய்வமாகக் கொண்ட – Ummmai Deivamaaga konda

உம்மை தெய்வமாகக் கொண்ட – Ummmai Deivamaaga konda உம்மை தெய்வமாகக் கொண்டநான் பாக்யவான் – 2தெரிந்தெடுத்தீர் பிறக்கும் முன்னேபிரித்தெடுத்தீர் உம் பேரன்பிலே நடத்திடுவீர் இறுதிவரைசுமந்திடுவீர் உம் தோள்களிலே கருவில் என்னை கண்டதனால் நான் பாக்யவான்உம் நினைவில் என்னை வைத்ததனால் நான் பாக்கியவான்வரைந்தீர் என்னை உம் உள்ளங்கையில்அணைத்தீர் என்னை உம் செல்ல பிள்ளையாய் – நடத்திடுவீர் தாழ்வில் என்னை நினைத்ததனால் நான் பாக்யவான்மிக உயர்வில் என்னை வைத்ததால் நான் பாக்கியவான்தேற்றுகின்றீர் அன்னையைப் போலசிட்சிக்கின்றீர் நல்ல தகப்பனைப் போல […]

உம்மை தெய்வமாகக் கொண்ட – Ummmai Deivamaaga konda Read More »

ஊற்றிடுமே உம் ஆவியை – Ootridumae Um Aaviyai

ஊற்றிடுமே உம் ஆவியை – Ootridumae Um Aaviyai ஊற்றிடுமே உம் ஆவியை உன்னத பலத்தோட(5)மண்களை போல தாகத்துடன் வாஞ்சித்து கதறி நிற்கின்றோம் மண்களை போல தாகத்துடன் வாஞ்சித்து கதறிநிற்கின்றோம் கழுவை போல சிறகத்து உயரே நாங்களும்பறக்கணுமே கழுகை போலசிறகடித்து உயரே நாங்களும் பறக்கணுமே எலியாவின் தேவனே இறங்கிடுமே அக்கினியாகஇறங்கிடுமே எலியாவின் தேவனே இறங்கிடுமேஅக்கினியாக இறங்கிடுமே பாகாலின் வல்ல வல்லமைஒழிந்திடவே சத்திய தேவனை அறிந்திடவேபாலின் வல்லமை ஒழிந்திடவேசத்திய தேவனை அறிந்திடவே – ஊற்றிடுமே பின்மாறி மழையைபொழிந்திடுமே அற்புத

ஊற்றிடுமே உம் ஆவியை – Ootridumae Um Aaviyai Read More »

ஓசானா எங்கள் ராஜனுக்கே – Hosanna Engal Rajanuke

ஓசானா எங்கள் ராஜனுக்கே – Hosanna Engal Rajanuke ஓசானா எங்கள் ராஜனுக்கேஓசானா தேவகுமாரனுக்கு -2சீயோன் நகரமே கொண்டாடுகர்த்தரின் ஜனமே நீ களி கூறு -2 மகிழ்வோடு ஓசன்னாகளிப்போடு ஒசன்னாமீட்டாரை ஓ சன்னாகாத்தாரே 1.உற்சாகமனதோடும் , தாழ்மையின் சிந்தையோடும்கர்த்தரை எதிர்கொள்ள ஓடி வந்தேன்.ஊரார் முன்னிலையில் உம்மை உயர்த்திடஎன்னை தாழ்த்த வந்தேன். – மகிழ்வோடு 2.ஒருவரும் ஏறிடாத, கழுதையை தெரிந்து கொண்டீர்எருசலேம் நோக்கி அழைத்துச் சென்றேன்.பயனற்ற என்னையும் நீர் உமக்காக சேர்த்துக் கொண்டுபரலோகம் நடத்திச் செல்வீர். – மகிழ்வோடு

ஓசானா எங்கள் ராஜனுக்கே – Hosanna Engal Rajanuke Read More »

நன்றியால் என் உள்ளம் – Nandriyal En Ullam

நன்றியால் என் உள்ளம் – Nandriyal En Ullam Verse 1நன்றியால் என் உள்ளம்நிறம்பிற்றேநல்லவர் நீர் செய்தநன்மையாலேசெய்த நன்மைகள்ஆயிரம் ஆயிரம்ஈடாக என்ன செய்வேன்முழு மனதால்நன்றி சொல்வேன் Chorusநெஞ்சம் உருகிநன்றி நன்றிவாழ்நாளெல்லாம்நன்றிநன்றி Verse 2உலகம் தோன்றும் முன்னேநீர் என்னை அறிந்தீர் நன்றியார் மறந்தாலும்விலகிப் போனாலும்மறவாமல் என்றும்என் நினைவாய் உள்ளீர்உம் கரங்களால் என்னை அணைத்துக் கொண்டீர் Verse 3நன்மை கிருபையால்என் வாழ்வை நிறைத்துள்ளீர்சேதம் ஒன்றும் அணுகாமல் காத்திட்டீர்யார் உதவினாலும்உதவாமற் போனாலும்நிறைவாய் நடத்தி போஷிக்கின்றீர்இம்மானுவேலராய் கூட வந்தீர் Nandriyal En Ullam

நன்றியால் என் உள்ளம் – Nandriyal En Ullam Read More »

Hallelujah Paaduvaen Aarathipaen song lyrics – தீமை அனைத்தையும்

Hallelujah Paaduvaen Aarathipaen song lyrics – தீமை அனைத்தையும் தீமை அனைத்தையும்நன்மையாக மாற்றினீரேஎந்தன் வாழ்வில் அதிசயம்செய்தவரே செய்தவரே Chorusஅல்லேலூயா பாடுவேன்ஆராதிப்பேன் உயர்த்துவேன்இயேசுவையே இயேசுவையேஆராதிப்பேன் யெகோவா ஷாலோம்உம் சமாதானம் என் வாழ்வில் தந்தீரேயெகோவா நிசியேஎங்கள் ஜெயக்கொடியேஉம்மையே ஆராதிப்போம் Hallelujah Paaduvaen Aarathipaen song lyrics in english Theemai Anaithaiyum NanmaiyaagaMaatrineeraeEndhan Vaazhvil Adhisayam SeithavaraeSeithavarae ChorusHallelujah PaaduvaenAarathipaen UyarthuvaenYesuvaiyae YesuvaiyaeAarathipaen VerseYehovah Shalom Um SamaathanamEn Vaazhvil ThandheeraeYehova Nisiyae Engal JeyakodiyaeUmmaiyae Aarathipaen

Hallelujah Paaduvaen Aarathipaen song lyrics – தீமை அனைத்தையும் Read More »

Nambikaikuriyavare Enthan Aatharamae song lyrics – நம்பிக்கைக்குரியவரே எந்தன் ஆதாரமே

Nambikaikuriyavare Enthan Aatharamae song lyrics – நம்பிக்கைக்குரியவரே எந்தன் ஆதாரமே நம்பிக்கைக்குரியவரே எந்தன் ஆதாரமே -2என்னோடு இருப்பவரே கைவிடாமல் காப்பவரே யெகோவா யீரே என் தெய்வமாம்எல்லாம் பார்த்து கொள்வீரேயெகோவா ஷம்மா நீர் என் தெய்வமாம்கூட இருப்பவரேஎன் கூட இருப்பவரேஎல்லாம் பார்த்து கொள்வீரே – நம்பிக்கைக்குரியவரே எல்ஷடாய் தெய்வம் நீர் சர்வ வல்லவர்எல்லாம் செய்பவரேயெகோவாஹ் ராபா நீர் என் தெய்வமாம்சுகம் தரும் பிசின் தைலமேஎல்லாம் செய்பவரேசுகம் தரும் என் தெய்வமே – நம்பிக்கைக்குரியவரே யெகோவாஹ் ஷாலோம் நீர்

Nambikaikuriyavare Enthan Aatharamae song lyrics – நம்பிக்கைக்குரியவரே எந்தன் ஆதாரமே Read More »

Ummaiyae Noki Paarkindren song lyrics – உம்மையே நோக்கிப் பார்க்கின்றேன்

Ummaiyae Noki Paarkindren song lyrics – உம்மையே நோக்கிப் பார்க்கின்றேன் உம்மையே நோக்கிப் பார்க்கின்றேன் உம்மையே உயர்த்தி மகிழ்கின்றேன்உம்மையே நோக்கிப் பார்க்கின்றேன் உம்மையே உயர்த்தி மகிழ்கின்றேன் என் தேவை யாவும் சந்திப்பீர் என் துன்பம் யாவும் நீக்குவீர்.என் தேவை யாவும் சந்திப்பீர் என் துன்பம் யாவும் நீக்குவீர்என் துன்பம் யாவும் நீக்குவீர். 1.மாறிடும் உலகினிலே மாறாத என் நேசரேசோர்ந்திடும்போதினிலே என் துணையானீரே 2.வியாதியின் வேதனையில் சுகம் தரும் மருத்துவரேபெலவீன நேரங்களில் பெலன் எனக்களித்தீரே. 3.மலைகள் விலகினாலும்குன்றுகள்

Ummaiyae Noki Paarkindren song lyrics – உம்மையே நோக்கிப் பார்க்கின்றேன் Read More »

Yhwh Deivame tamil Christian song lyrics – யாவே தெய்வமே

Yhwh Deivame tamil Christian song lyrics – யாவே தெய்வமே ஓ..ஆபிரகாமின் தேவனே அற்புதங்கள் செய்பவரேஈசாக்கின் தேவனே என்னை ஆசீர்வதிப்பவரேயாக்கோபின் தேவனே என் தலைமுறைகளின் தேவனேதாவீதின் தேவனே என்னை உயர்த்தி வைப்பீரே -2 இருக்கின்றவராக இருப்பவரேஎங்கள் யாவே தெய்வமேநேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்எங்கள் யாவே தெய்வமேஓ நீர் யாவேஓ யுத்தம் எனக்காய் செய்பவரேஓ நீர் யாவேவிடுவிப்பதில் வல்லவரே 1.மோசேயோடு சொன்னது போல் நீர் இருக்கின்றவராய் இருக்கின்றவர் பார்வோனின் சதிகளெல்லாம் எனக்காய் முன்னின்று ஜெயிப்பவர் -2யாவே சர்வ

Yhwh Deivame tamil Christian song lyrics – யாவே தெய்வமே Read More »

Ennodu Kuda Nenga Irupathaal song lyrics – என்னோடு கூட நீங்க இருப்பதால்

Ennodu Kuda Nenga Irupathaal song lyrics – என்னோடு கூட நீங்க இருப்பதால் என்னோடு கூட நீங்க இருப்பதால்எலோஹிம் ஷம்ரி பயமே இல்லை -2 நீங்க இருப்பதால் ஒருவன் என்மேல் செய்திட கை போடுவதில்லைகழுகு போல எழும்பிடுவேன்மேலே உயர பறந்திடுவேன் புயலைக் கண்டு பயமே இல்லைசெட்டைகள் உண்டு தடையே இல்லை -2சத்துரு சேனை காலின் கீழஎனது கண்கள் உங்க மேல திக்கு தெரியாது ஓடி அலைந்தேனும்சித்தம் செய்திட விருப்பம் தந்தீர்உந்தன் அழியாத நோக்கத்திற்காய்தயவாய் காப்பாற்றி அழைத்து

Ennodu Kuda Nenga Irupathaal song lyrics – என்னோடு கூட நீங்க இருப்பதால் Read More »

Tham Sevaiku Azhaithavarae song lyrics – தம் சேவைக்கு அழைத்தவரே

Tham Sevaiku Azhaithavarae song lyrics – தம் சேவைக்கு அழைத்தவரே அவர் நினைவால் வாழ்ந்திடுவேன் அவர் நினைவில் தங்கிடுவேன்.அவர் நினைவால் வாழ்ந்திடுவேன் அவர் நினைவில் தங்கிடுவேன். Chorus 1 என் நினைவுகள் ஒன்றும் அல்ல அவர் நினைவில் சோறாமல் ஓடிடுவேன் Chorus 2 உம் கிருபையால் தயவினால் அன்பினாலே (2)தம் சேவைக்கு அழைத்தவரே (2) Chorus உம் கிருபையால் தயவினால் அன்பினாலே (2)தம் சேவைக்கு அழைத்தவரே(2) Chorus உம் கிருபையால் தயவினால் அன்பினாலே (2)தம் சேவைக்கு

Tham Sevaiku Azhaithavarae song lyrics – தம் சேவைக்கு அழைத்தவரே Read More »

Aathuma Padiduthe song lyrics – ஆத்துமா பாடிடுதே

Aathuma Padiduthe song lyrics – ஆத்துமா பாடிடுதே En mulu Ullam yesuvai paadum song lyrics in tamil , Aarathanai Aaruthal Geethangal 15th Vol

Aathuma Padiduthe song lyrics – ஆத்துமா பாடிடுதே Read More »

Thooyar Neer Endrum song lyrics – தூயர் என்றென்றும்

Thooyar Neer Endrum song lyrics – தூயர் என்றென்றும் ஆயிரமாயிரம் தலைமுறை உம்மைப் பணிந்து துதிக்கும் ஆட்டுக்குட்டியானவரைப் பாடுவோம்பரிசுத்தவான்களனைவரும் விசுவாசிப்போர் அனைவரும் ஆட்டுக்குட்டியானவரைப் பாடுவோம் உம் நாமம் மிக உயர்ந்தது உம் நாமம் மிகப் பெரியது உம் நாமம் மேலானதுசிங்காசனம், கர்த்தத்துவம் அதிகாரம், வல்லமையிலும் உம் நாமம் மேலானது மன்னிக்கப்பட்டோர் யாவரும் மீட்கப்பட்டோரனைவரும் ஆட்டுக்குட்டியானவரைப் பாடுவோம்விடுதலையானோர் யாவரும் இயேசு நாமம் தரித்தோர் அனைவரும் ஆட்டுக்குட்டியானவரைப் பாடுவோம் தூதர் பாடும் தூயரே சர்வ சிருஷ்டி போற்றும் தூயரே

Thooyar Neer Endrum song lyrics – தூயர் என்றென்றும் Read More »