Padugal Padigalai Maruthae – பாடுகள் படிகளாய் மாறுதே
Padugal Padigalai Maruthae – பாடுகள் படிகளாய் மாறுதே பாடுகள் படிகளாய் மாறுதேபாடுகள் பரிசாய் மாறுதே – 2 1.கடந்து வந்த பாதைகள்கரடான மேடுகள்நடக்கமுடியா பாதைகள்தனிமையின் பாதைகள்போராட்டம் சூழ்கையில்தனிமையில் நடக்கையில்தேவனை உம்மைசார்ந்து கொண்டேனே -2 2.சிலுவையை சுமக்கிறேன்அனுதினமும் சுமக்கிறேன்சுமக்கமுடியா நேரம்உன் முகம் பார்க்கிறேன்சிலுவை சுமந்தவரேஎனக்காக வருவீரேகரம் பிடித்து தூக்கிஎன்னை பெலப்படுத்துவீரே -2( பாடுகள் ) 3.யாருமே இல்லாமல் போகலாம்நீர் மட்டும் கூடவே இருக்கிறீர்என்னை காத்திட தூதரை அனுப்பியேஎன் பாதையில் உதவி செய்வீரே -2 4.சில நேரம் வருகிறீர்மனிதன் […]
Padugal Padigalai Maruthae – பாடுகள் படிகளாய் மாறுதே Read More »