christianmedia

எந்நாளுந் துதித்திடுவீர் – Ennalum Thuthithiduveer

பல்லவி எந்நாளுந் துதித்திடுவீர்,-அந்தஇசர வேலின் ஏகோவா வைநீர் அனுபல்லவி இந்தநற் சாதியிற் சிந்தையாய்ச் சாலவே,விந்தைபு ரிந்திடு மெந்தைப ரன்றனை. – எந்நாளுந் சரணங்கள் 1. கர்த்தாவின் வழிசெய்யவும்,-தீமைகட்டோடே நீக்கும் ரட்சிப்பை யார்க்கும்கெம்பீர மாகச் சொல்லவும்,சுத்தனே யானாய் கர்த்தர்முன் போவாய்,கண்டுகொள் பாலா இந்தசொல் மாளா. – எந்நாளுந் 2. தன்னாடு தனைச் சந்தித்து-மீட்டுத்தாட்டிகப் பகைவரை ஓட்டிட உலகினில்தாசன்தா வீது வம்வசத்துஇன்பர க்ஷண்யக் கொம்பைத் தந்தான்,இதோ நீர் கண்டு சிந்தையாய் நின்று. – எந்நாளுந் 3. அந்தகாரத்திலிருப்போர்-சாவின்ஆழவி ருள்தனிற் காலங்கள் […]

எந்நாளுந் துதித்திடுவீர் – Ennalum Thuthithiduveer Read More »

ನನ್ನ ಕೃಪಾ ನಿಧಿಯೇ ನನ್ನ ಪಾಲು ನೀವೇ – Nanna Kripa Nidhiye Nanna Palu Neeve

ನನ್ನ ಕೃಪಾ ನಿಧಿಯೇ ನನ್ನ ಪಾಲು ನೀವೇNanna Kripa Nidhiye Nanna Palu Neeve ನನ್ನ ಸಂಪತ್ತು ನೀವಲ್ಲವೇ ನನ್ನ ದುರ್ಗ ನೀವೇNan Sampatthu Neevallave Nanna durgha neeve ನನ್ನ ಕೋಟೆ ನೀವೇ ಎಂದೆಂದೂ ಆಶ್ರಯವೇNanna kote neeve Endhendhu Ashrayave ಎದೆಯಲ್ಲಿ ಒರಗಲು ಎಲ್ಲಾ ಹೇಳಲುEdheyalli Oragalu Ella Helalu ನಂಬಿಗಸ್ತನು ಜಯಶಾಲಿಯಾದವನುNambhigasthanu Jayashaliadhavanu ಹೋಸನ್ನಾ ಹೋಸನ್ನಾ (2) Hosanna Hosanna (2) ನನ್ನ ಕೋಟೇ ನೀವೇ ನನ ಶರಣನು ನೀವೇNanna Kote Neeve

ನನ್ನ ಕೃಪಾ ನಿಧಿಯೇ ನನ್ನ ಪಾಲು ನೀವೇ – Nanna Kripa Nidhiye Nanna Palu Neeve Read More »

सेनाओं का यहोवा – Senao Ka Yehovah

सेनाओंका यहोवा सेनाओंका यहोवासववशक्तिमान हैंतूजो था और जो हैंऔर जो आनेवाला हैं तेरेनाम सेधरती कााँपती हैंतेरेनाम सेबदरूहेभागती हैंसबसेऊाँ चा हैंतेरा नाम अनंतकाल के परमेश्वरआदद और अंत हैतूतूफानो को एक शब्द सेशांत करता हैंतूतेरेनाम सेधरती कााँपती हैंतेरेनाम सेबदरूहेभागती हैंसबसेऊाँ चा हैंतेरा नाम हो आशीष और आदरऔर मदहमा और सामथवयेशुकोतेरेनाम सेधरती कााँपती हैंतेरेनाम सेबदरूहेभागती हैंसबसेऊाँ चा हैंतेरा

सेनाओं का यहोवा – Senao Ka Yehovah Read More »

என்றென்றும் உள்ள தேவ கிருபை – Entrentrum Ulla Deva Kirubai

என்றென்றும் உள்ள தேவ கிருபை – Entrentrum Ulla Deva Kirubai கிருபை கிருபை.என்றென்றும் உள்ள தேவ கிருபை-2 1.கஷ்டத்தின் நேரத்திலும் கிருபைநஷ்டத்தின் நேரத்திலும் கிருபை-2கண்ணீரை துடைக்கும் உம் கிருபைகரம் பிடித்து நடத்தும் உம் கிருபை-2-கிருபை 2.பெலவீன நேரத்திலும் கிருபை(என்னை) பெலப்படுத்தி நடத்தும் உம் கிருபை-2சோர்ந்து போன நேரத்திலும் கிருபைநம்மை சூழ்ந்து கொள்ளும் தேவ கிருபை-2-கிருபை 3.தாழ்மையுள்ளவருக்கு கிருபைதாராளமாய் கிடைக்குமே கிருபை-2தெய்வ பயம் உள்ளவர்க்கு கிருபைஅவர் தலைமுறைக்கெல்லாம் கிருபை-2-கிருபை

என்றென்றும் உள்ள தேவ கிருபை – Entrentrum Ulla Deva Kirubai Read More »

முற்றுப்புள்ளி – MUTRUPULLI

முற்றுப்புள்ளி – MUTRUPULLI (LYRICS) “பல்லவி” கருணை மறந்த உலகிலே கடவுள் தேடிப்பார்த்தோம்இருக்கும் கடவுள் யார் என்றுஇங்கு காண்கிறோம் “அனுபல்லவி” தெய்வம் தந்த பூக்களை நாங்கள் ஏந்தினோம்பாரம் ஏதும் இல்லை எங்கள் கைகளில் “சரணம்” கடவுள் வடிவில் நானோ உங்கள் மடியிலேஅதையும் தாண்டி எதுவும் இல்லை உலகிலே தேடி சேர்த்த செல்வம் நிலையில்லாததுதேடும் எங்கள் வாழ்வில் இல்லை ஒரு பிள்ளை என்ற நிலைமையானது “சரணம்” ஓல குடிசை ஒருநாள் ஒசரம் போகுமோகந்துவட்டியின் தீயில் பொசுங்கி போகுமோகவலை மறந்து

முற்றுப்புள்ளி – MUTRUPULLI Read More »

தேவனே உம் பாதத்தில் -Devane Un Pathathil

Devane Un Pathathil – தேவனே உம் பாதத்தில் தேவனே உம் பாதத்தில்நாங்கள் வந்தடைந்தோம்நீர் ஏற்றுக்கொள்வீர்-2 உம் கிருபை எங்களை தாங்கினதுஉம் இரக்கம் எங்களை தேற்றினது-2-தேவனே 1.ஆயனில்லாத ஆடுகளை போல் அலைந்தோம்நீர் எந்தன் கரம் பிடித்து நடத்தினீர்-2-உம் கிருபை 2.விற்கப்பட்ட யோசேப்பை போல் சிறையில் கிடந்தோம்கிருபையினால் மீட்டெம்மை உயர்த்தினீர்-2-உம் கிருபை 3.வெறுமையாய் என் வாழ்க்கையை தொலைத்தேன்இயேசுவே நீர் என்னை கண்டெடுத்தீர்-2-உம் கிருபை

தேவனே உம் பாதத்தில் -Devane Un Pathathil Read More »

பெலனற்று கிடந்தேன் பெலனாய் -Belanatru Kidanthaen Belanai

Scale – C min Lyrics:- பெலனற்று கிடந்தேன் பெலனாய் வந்தீர்சுகமற்று கிடந்தேன் சுகமாய் வந்தீர்தகப்பனை போல் என்னை தோளில் சுமந்துஉம் பிள்ளையாய் மாற்றி உயர்த்தி வைத்தீர் என்னை அறிந்தவரே முன் குறித்தவரேஉம் கரங்களிலே என்னை கொடுத்துவிட்டேன் மலை போல துன்பம் என்னை சூழ்ந்தபோதும்மதில் போல என்னை சூழ்ந்துகொண்டீர்சூழ்நிலை எதிராய் மாறினாலும் – உம்கரத்தின் நிழலாய் என்னை மறைத்தீர் – (என்னை அறிந்தவரே) தாயின் கருவில் தெரிந்துகொண்டீர்உடன்படிக்கை செய்து நடத்தி வந்தீர்நிறைவேறுமா என்று நினைத்த வேளையில்நான் அதை

பெலனற்று கிடந்தேன் பெலனாய் -Belanatru Kidanthaen Belanai Read More »

அழகே அழகே உம்மைப்போல – Azhagae Azhagae Ummai pola

அழகே அழகே உம்மைப்போல யாரும் – Azhagae Azhagae Ummai pola yarum அழகே அழகே-3உம்மைப்போல யாரும் இல்லையே-2 வாக்கில் நீர் வல்லவர்அறிவில் நீர் உயர்ந்தவர்அழகில் நீர் சிறந்தவர்உம்மைப்போல யாரும் இல்லையே-2 வர்ணிக்க வார்த்தை போதாதேவர்ணிக்க வார்த்தை இல்லையே-2 உங்க முகத்தை பார்க்கனும்உம்மை உற்று பார்க்கனும்உம் கண்களை கண்டுபிரமித்து போகனும்-2 என்னை கண்ட கண்கள் அதுஎப்போதும் நோக்கினதுஉந்தன் அழகில் வியந்துஎன்னை மறக்கனும் இயேசுவே இயேசுவே இயேசுவேஉம்மைப்போல யாரும் இல்லையே-2 Azhagae Azhagae – 3Ummai pola yarum

அழகே அழகே உம்மைப்போல – Azhagae Azhagae Ummai pola Read More »

Marakkavilla Enna Maranthidala- மறக்கவில்ல என்ன மறந்திடல

Marakkavilla Enna Maranthidala- மறக்கவில்ல என்ன மறந்திடல மறக்கவில்ல என்ன மறந்திடலஉலகமே வெறுத்தாலும் விலகவில்ல – இந்தஉலகமே வெறுத்தாலும் விலகவில்ல -நீர் என் நினைவாகவே இருப்பவரேஎந்தன் பக்கம் நிற்பவரே எனக்காய் யுத்தம் செய்ய வருபவரேஎன்னையும் ரட்சிக்கவே வருபவரே என் கூடவே வருபவரே – 2 – மறக்கவில்லை எதிர்பார்க்கும் முடிவுகளை தருபவரே உம் சமாதானத்தை எனக்கு தருபவரே எனக்காகவே தருபவரே -2 – மறக்கவில்லை

Marakkavilla Enna Maranthidala- மறக்கவில்ல என்ன மறந்திடல Read More »

உம்மை அல்லால் ஒன்றும் – Ummai Allaal Ondrum seiyaen

உம்மை அல்லால் ஒன்றும் செய்யேன் – Ummai Allaal Ondrum seiyaen உம்மை அல்லால் ஒன்றும் செய்யேன்உதவிடும் என் தெய்வமேஉந்தன் கையில் ஆயுதமாகஉபயோகியும் ஏசையா நேசரே உம் நேசம் போதும்இயேசுவே உம் பாசம் போதும்அன்பரே உம் மகிமை காணஆண்டவா நான் ஓடி வந்தேன் நீரே திராட்சை செடி நாங்கள் உம் கொடிகள்உம்மில் நிலைத்திருந்துமிகுந்த கனி கொடுப்போம் – நேசரே உம் நீரே நல்ல மேய்ப்பன் நான் உந்தன் ஆட்டு குட்டி உம் தோளில் தான் இருப்பேன் எங்கும்

உம்மை அல்லால் ஒன்றும் – Ummai Allaal Ondrum seiyaen Read More »

I’ve heard stories and tales – Heaven -Stella Ramola

Lyrics:I’ve heard stories and talesAbout all it entailsI dreamt of the place called heavenAll its streets made of goldHow the jewels and gems glowAll in this place called heaven Getting to see all of the people I knowAll of the ones I’ve seen so long agoNow they are dancing and singing alongI can’t wait to

I’ve heard stories and tales – Heaven -Stella Ramola Read More »

Maranatha Yesuve Vaarumaiya – மாரநாதா இயேசுவே வாருமையா

Maranatha Yesuve Vaarumaiya – மாரநாதா இயேசுவே வாருமையா Bb majமாரநாதா இயேசுவே வாருமையா-4வாஞ்சிக்கிறோம் வரவேற்கிறோம்அழகான மணவாளனேவாஞ்சிக்கிறோம் வரவேற்கிறோம்மணவாட்டியாய் நாங்களே 1.ஜெபத்திற்கு ஜெயபதில் அளிப்பவரேஜெய பெலன் ஆனவரேஜெபத்தினை உகந்ததாய் ஏற்பவரேஜெய கிறிஸ்து எங்களுக்காய் ஜெபிப்பவரேஜெபத்தினை உகந்ததாய் ஏற்பவரேஜெய கிறிஸ்து எங்களுக்காய் ஜெயித்தவரே – வாஞ்சிக்கிறோம் 2.நித்திய மாட்சிமை உடையவரேநிகரில்லா நீதிபரரேநீரே என் இரட்சிப்பின் வழியானீரேநீதியின் உடன்படிக்கை காப்பவரே-2 – வாஞ்சிக்கிறோம் 3.திரு இரத்தம் சிந்தி மீட்டவரேதிரு அப்பமானவரேதிரைசீலை இரண்டாக கிழித்தவரேதிரும்பவும் எங்களுக்காய் வருபவரே-2-மாரநாதா

Maranatha Yesuve Vaarumaiya – மாரநாதா இயேசுவே வாருமையா Read More »