Dr.C.Besky Job

Poonthentralae Asainthaadayo song lyrics – பூந்தென்றலே அசைந்தாடாயோ

Poonthentralae Asainthaadayo song lyrics – பூந்தென்றலே அசைந்தாடாயோ பூந்தென்றலே அசைந்தாடாயோ?இயேசப்பா புகழ் பாடாயோ?ஆகாயம் ஆழ்கடலைஅளவில்லா விண்மீனைப்படைத்தோரைப் பாடுவாயா?

Poonthentralae Asainthaadayo song lyrics – பூந்தென்றலே அசைந்தாடாயோ Read More »

Thanthai Thanthai Thanthai ThiruMagan – தந்தை தந்தை தந்தைத் திருமகன்

தந்தை தந்தை தந்தைத் திருமகன் இந்த இந்த இந்தத் பூவிதனில்விந்தை விந்தை மரியிடமே மைந்தனுருவானார் சொந்த சிலாக்கியமும் மறந்தார் நிர்பந்தர்கள் மீ திலே அன்பு கூர்ந்தார் மந்தையர் கண்டு களிகூர்ந்தார் ஏவை சந்ததியாய் பிறந்தார் பெத்லகேம் என்னும் ஊரிலேயே கொடும் பேய்கள் நிறைந்த இப்பாரினிலே பத்தனாந் தாவீது வேரினிலே மனு புத்திரனாய் பிறந்தார் ஆயர்கள் கூடி ஏற்றிடவே ஆச்சர்யத்துடன் போற்றிடவே நேயமாய் பக்தரை தேற்றிடவே இவர் நீசக்குடில் நீசக்குடில் வேதமதை நிறை வேற்றவே நாம் வினை துயர்

Thanthai Thanthai Thanthai ThiruMagan – தந்தை தந்தை தந்தைத் திருமகன் Read More »

Vaanam Poomiyo Paraaparan – வானம் பூமியோ பராபரன் Song Lyrics

பல்லவி வானம் பூமியோ? பராபரன்மானிடன் ஆனாரோ? என்ன இது? அனுபல்லவி ஞானவான்களே, நிதானவான்களே, – என்ன இது? – வானம் சரணங்கள் 1. பொன்னகரத் தாளும், உன்னதமே நீளும்பொறுமைக் கிருபாசனத்துரை,பூபதி வந்ததே அதிசயம்! – ஆ! என்ன இது? – வானம் 2. சத்ய சருவேசன், துத்ய கிருபைவாசன்,நித்ய பிதாவினோர்கத்துவக் குமாரனோ இவர்? – ஆ! என்ன இது? – வானம் 3. மந்தைக் காட்டிலே மாட்டுக்கொட்டிலிலேகந்தைத் துணியைப் பொதிந்த சூட்சி,நிந்தைப் பாவிகள் சொந்தக் கண்காட்சி! –

Vaanam Poomiyo Paraaparan – வானம் பூமியோ பராபரன் Song Lyrics Read More »

Vaanam Vittu Boomi Vanthaar – வானம் விட்டு பூமி வந்தார் song lyrics

வானம் விட்டு பூமி வந்தார் விண்னை விட்டு மண்ணில் வந்தார் எங்கள் குரு நாதர் இயேசு பெத்தலையில் முன்னணையில் கன்னி மரி மடியினில் வந்துதித்தார் எங்கள் இயேசு கந்தை துணியில் புரள மந்தை ஆயர் தேட எந்தை ஏழ்மையாக நிந்தை நீக்க வந்தார் விண்மீன் வழி காட்ட கண்ணாம் பாலனுக்கு ஞானியர்கள் வந்து காணிக்கை படைத்தார் உன்னதத்தில் மகிமை மண்ணில் சமாதானம் மாந்தர் மேல் பிரியம் என்று பாடினார் KARAOKE

Vaanam Vittu Boomi Vanthaar – வானம் விட்டு பூமி வந்தார் song lyrics Read More »