Eldin D

உம்மை ஆராதிக்கும் போது – Ummai Aarathikum pothu

உம்மை ஆராதிக்கும் போது – Ummai Aarathikum pothu உம்மை ஆராதிக்கும் போதுஉம் பிரசன்னம் இரங்க வேண்டும்உம்மை ஆராதிக்கும் போதுஉம் மகிமைக் காணவேண்டும் ஆராதனை-4 யெகோவா எலோஹிம்எங்கள் சிருஷ்டிப்பின் தேவனேயெகோவா எலோஹிம்எல்லாம் படைத்திட்ட இயேசுவே 1.பக்தன் மோசே நாட்கள் போலகன்மலை வெடிப்பினில் உம் கரத்தில்தேவ சாயலைக் காணனுமேதரிசனங்களை அடயனுமே 2.தீர்க்கன் எலியா நாட்கள் போலபலிபீடம் இறங்கிய அக்கினியைஇந்த நாட்களில் இறக்கிடுமேமாம்சமானவர் காணனுமே 3.பெந்தகோஸ்தே நாட்கள் போலஆவியானவர் பெரும் காற்றாகஎங்கள் மீது இறக்கிடுமேசாட்சியாக வாழ்ந்திடவே Ummai Aarathikum pothu […]

உம்மை ஆராதிக்கும் போது – Ummai Aarathikum pothu Read More »

Nambikaikuriyavarae – நம்பிக்கைக்குரியவரே

Nambikaikuriyavarae – நம்பிக்கைக்குரியவரே நம்பிக்கைக்குரியவரே நம்பிக்கைக்குரியவரே நம்புவேன் என்னாளுமேஉண்மை உள்ளவரே இரட்சகர் இயேசுவே-2 1.மூவரோடு ஒருவராக அக்கினியில் இரங்கினீரே-2 தீயின் மணம் கூட அணுகாமல் காத்தவரே-2 2.நான்கு நாட்கள் கழிந்த பின்னும் லாசருவை எழுப்பினீரே-2நாறும் என்றபோதும் மகிமை காணச்செய்தீர்-2 3.ஐந்து அப்பம் இரண்டு மீனை ஆயிரங்கள் பகிரச்செய்தீர்-2மீதம் எடுக்கச்செய்து வல்லமை விழங்கச்செய்தீர்-2  

Nambikaikuriyavarae – நம்பிக்கைக்குரியவரே Read More »