நிறைந்து நிறைந்து நிரப்பிடுவேன் – Nirainthu nirainthu Nirappiduvaen

நிறைந்து நிறைந்து நிரப்பிடுவேன் – Nirainthu nirainthu Nirappiduvaen அன்று கானாவூர் திருமணத்தில் ஆறு கல்தொட்டிகள் தண்ணீரால் நிரம்பியதால் திராட்சைரசம் வந்தது. அற்புதம் நடந்தது. நமது வாழ்வில் ஆவியினால் வார்த்தையினால் நிரம்புவோம், பிறரை நிரப்புவோம். Be full every day, Let’s fill others நிறைந்து நிறைந்து நிரப்பிடுவேன் பெற்ற ஊழியம் நிறைவேற்றுவேன்-2 ஆவியினால் வார்த்தையினால் அனுதினமும் நிரம்பிடுவேன்-2 அப்போஸ்தலர் 6:7 அன்று ஏழுபேர் ஆவியால் நிரம்பியிருந்ததால் தேவவசனம் தொடர்ந்து பரவியது, சீடர்கள் தொகையும் மிகவும் பெருகியது, […]

நிறைந்து நிறைந்து நிரப்பிடுவேன் – Nirainthu nirainthu Nirappiduvaen Read More »