Fr. S. Raja

மீட்பர் பிறந்த நாளிது – Meetpar pirantha nalithu

மீட்பர் பிறந்த நாளிது – Meetpar pirantha nalithu மீட்பர் பிறந்த நாளிது விரைந்து வாருங்கள்மகிழ்ந்து கீதம் பாடுவோம் இணைந்து கூடுங்கள்விண்ணும் மண்ணும் இணைந்ததே மீட்பின் ஒளி பிறந்ததேதந்தை அன்பின் பாலனாய் பாவம் போக்க வந்ததேவிடியலாகும் நமது வாழ்வு என்றுமே. வாழ்வும் வழியும் ஒளியுமான பாலகன்வாசல் வந்து நம்மைக் காக்கும் இறைமகன் -2 1.வாக்கு மண்ணில் மனிதரானார் சொந்தமாய்என்றுமே இம்மானுவேலாய் நம்மிலே..போரும் பகையும் சூழ்ந்த இந்த உலகமேவாரும் அமைதி காண அவர் பாதமே வாழ்வும் வழியும் ஒளியுமான […]

மீட்பர் பிறந்த நாளிது – Meetpar pirantha nalithu Read More »

இயேசு பிறந்தார் மீட்பு வந்தது – Yesu Piranthaar Meetpu vanthathu

இயேசு பிறந்தார் மீட்பு வந்தது – Yesu Piranthaar Meetpu vanthathu இயேசு பிறந்தார் மீட்பு வந்ததுஉள்ளம் எழுந்தார் அன்பு மலர்ந்ததுஇல்லம் எங்கும் ஆசி பொங்க புதுமை கானுவோம் 1) தந்தை அன்பின் வார்த்தையோமரிமடியிலே பாலனாய்மனிதனாக உறவை தேடுதேபுனிதனாக நாமும் வாழவே-2அகம் மலர்ந்திட இகம் வளர்ந்திடநிதம் மகிழ்ந்திடுவோம்இருள் மறைந்திட அருள் நிறைந்திட தினம் புகழ்ந்திடுவோம்-2நாம் பாடுவோம் பாலன் அன்பையே தேடுவோம் -2 2) வானதூதர் கீதமோ வயல்வெளியில் கேட்குதேஇடையரோடு குடிலை தேடுதேஇறைமகனை புவியில் கானவே-2ஒளி எழுந்திட துயில்

இயேசு பிறந்தார் மீட்பு வந்தது – Yesu Piranthaar Meetpu vanthathu Read More »

தேனினும் இனிய கீதங்கள் – Theninum Iniya Geethangal song lyrics

தேனினும் இனிய கீதங்கள் – Theninum Iniya Geethangal song lyrics தேனினும் இனிய கீதங்கள் இசைத்து பாலனைப் புகழ்ந்திடுவோம்கடவுளின் திருமகன் தேடியே வந்தார் கூடிநாம் மகிழ்ந்திடுவோம்தினம் கொண்டாடுவோம் Happy Christmasபண்பாடுவோம் Merry Christmasபாலனின் பாதையில் பாரினில் நாமும் தீபமாய் ஒளிர்ந்திடுவோம்அவர்தரும் அமைதி அகிலத்தில் நிறைய யாவரும் பகிர்ந்திடுவோம் 1.பால்வெளி நிலவு வயல்வெளி குளிரு வாழ்த்தொலி கேட்கிறதேவானக தேவன் வார்த்தையாம் இறைவன் மாமரி மகனானார்மாசில்லா மனுவுரு பாருங்கள்மாபரன் அழகுரு காணுங்கள்மானுட மீட்பு அவரிடம்தானே அவரையே நாடிடுவோம்-2 2.கடைநிலை

தேனினும் இனிய கீதங்கள் – Theninum Iniya Geethangal song lyrics Read More »

இறைவன் ஆட்சி மண்ணில் மலரும் – Iraivan Aatchi Mannil Malarum

இறைவன் ஆட்சி மண்ணில் மலரும் – Iraivan Aatchi Mannil Malarum இறைவன் ஆட்சி மண்ணில் மலரும் விடியல் இன்று வந்ததேஇதயக் குடிலில் அன்பின் தீபம் உதயம் காணும் நாளிதேவாருங்கள் வாருங்கள் உள்ளம் ஒன்றிக் கூடுங்கள்வானின் அமுது நம்மில் வந்தார் இதயக் குடிலில் காணுங்கள் 1.மௌன மொழி புன்னகையில் இதழ் விரித்துப் பார்க்கின்றார்பாசவிழி கண்ணிமையில் அன்பின் ஒளியாகின்றார்பிஞ்சு மனம் பஞ்சு விரல் நீட்டி நம்மைத் தொடுகின்றார் – 2பரந்த உலகில் யாவும் துறக்க இருகரங்கள் விரிக்கின்றார் –

இறைவன் ஆட்சி மண்ணில் மலரும் – Iraivan Aatchi Mannil Malarum Read More »