En Naamathinaalae Neengal Ethai – என் நாமத்தினாலே நீங்கள்
En Naamathinaalae Neengal Ethai – என் நாமத்தினாலே நீங்கள் என் நாமத்தினாலேநீங்கள் எதை கேட்டாலும்அதை செய்வேன் என்று – நீர்வாக்கு தந்தீரே -(2) எந்தன் ஆதரவே உம்மை ஆராதிப்பேன்எந்தன் அடைக்கலமே உம்மை ஆராதிப்பேன்நன்மை செய்பவரே உம்மை ஆராதிப்பேன்என்றும் நன்றியுடன் உம்மை ஆராதிப்பேன் -(2) (என் நாமத்தினாலே) என்னை உள்ளங்கையிலே நீர் வரைந்தவரேஉம்மை ஆராதிப்பேன் என்றும் ஸ்தோத்தரிப்பேன் – (2 (எந்தன் ஆதரவே) என்னை பயப்படாதே நீ கிருபை பெற்றாய்என்று சொன்னவரே உம்மை ஆராதிப்பேன் – (2) […]
En Naamathinaalae Neengal Ethai – என் நாமத்தினாலே நீங்கள் Read More »