Isaac Philip

Isravelae Nee Baakkiyavaan song lyrics – இஸ்ரவேலே நீ பாக்கியவான்

Isravelae Nee Baakkiyavaan song lyrics – இஸ்ரவேலே நீ பாக்கியவான் இஸ்ரவேலே நீ பாக்கியவான் தானேஇரட்சிக்கப்பட்ட ஜனம் தானே சகாயம் செய்யும் கேடகமானவர் பாதுகாப்பை அருள்வாரே-2சொல்லி முடியா ஈவுகள் யாவும் அள்ளி அள்ளி கொடுப்பாரே -2 மகிமை நிறைந்த பட்டயமானவர்வெற்றி நிச்சயம் தருவாரே-2சிங்க கெபியோ அக்கினி சூளையோசேதமின்றி காப்பாரே -2 இச்சகம் பேசும் சத்துரு வாயை நிச்சயம் தேவன் அடக்குவாரேமலைகள் மிதித்து குன்றுகள் நொறுக்கிபதறுகொப்பாய் மாற்றிடுவாய்

Isravelae Nee Baakkiyavaan song lyrics – இஸ்ரவேலே நீ பாக்கியவான் Read More »

Life Jore – லைஃப் ஜோரு

Life Jore – லைஃப் ஜோரு Enna Kandaru Therinju kondaruNalla Vala Vacharu peruga senjaruOru background um illamale mela thooki vecharu (nenacharu asirvadhicharu)Sinthama sithama setharama singarattha thantharu (thane thane thananane nane) Etho Moolaiyiliruntha eniyu kooda kootiKannukulla vechi pathutare nalla Pre chorus:Un Kanneera ne Thodachiko (Kashtathilum santhoshamtha)Avara mattum pidichiko (Nashtathilum kondattamtha)Un siluvaiya ne thookiko (Avar sitha vazhntha pothum)Iniku

Life Jore – லைஃப் ஜோரு Read More »

Kaalayil Naan Ezhuntha – காலையில் நான் எழுந்த

Kaalayil Naan Ezhuntha – காலையில் நான் எழுந்த 1.காலையில் நான் எழுந்த போதுகிருபை பெருகிற்றேஅந்தகாரம் சூழ்ந்த போதுவெளிச்சம் வந்ததே-2 என் தேவன் பெரியவர்என் தேவன் நல்லவர்என் தேவன் வல்லவர்எனக்காய் யுத்தம் செய்வாரே ஏ ஏ..(எனக்காய் யுத்தம்எனக்காய் யுத்தம் செய்வார்)-2 ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்கர்த்தர் என் மேய்ப்பர் நான் அஞ்சிடேன்-2-என் தேவன் 2.பாவி என்று என்னை தள்ளஎதிரி சூழ்ந்தானேஆயுதங்கள் எழும்பினாலும்வாய்க்கவில்லையே-2-என் தேவன் 3.பாதாளம் என்னை விழுங்கவாயை திறந்ததேதிறவுகோலை இழந்த போதுஒழிந்து போனதே-2-என் தேவன் 1.Kaalayil Naan Ezhuntha

Kaalayil Naan Ezhuntha – காலையில் நான் எழுந்த Read More »

Avarai Nokki koopiduven – அவரை நோக்கி கூப்பிடுவேன்

Avarai Nokki koopiduven – அவரை நோக்கி கூப்பிடுவேன் அவரை நோக்கி கூப்பிடுவேன்சத்ததிற்கு பதில் தருவார்ஆபத்தில் கூட இருந்துதப்புவித்து பாதுகாப்பார் நான் பற்றும் நம்பிக்கைஅசையாத அடைக்கலம் என் ஒரே நம்பிக்கைதேவன் ஒருவரே 1.எதிரியால் மறைக்கப்பட்டபொரியிலிருந்து தப்புவிப்பார்கூடார மறைவில் என்னைஒளித்து வைத்து பாதுகாப்பார் சாவுகேதுவான சாபம்ஒன்றும் என்னை நெருங்காது வாதை என் கூடாரத்தை அணுகாது 2.மரண இருளின் பள்ளத்தாக்கின்வழியின் ஊடே நடந்தாலும்கர்த்தர் என் பாதுகாப்புஒன்றுக்கும் அஞ்சிடேனே நீடித்த வாழ்வோடுதிருப்தியாக்கி நடத்திடுவார்நன்மையும் கிருபையும்என்னை தொடர செய்திடுவார் நான் பற்றும் நம்பிக்கைஅசையாத

Avarai Nokki koopiduven – அவரை நோக்கி கூப்பிடுவேன் Read More »

Saranam சரணம் -சரணம் சரணம்

Saranam சரணம் -சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சுவாமி சரணம் சரணம் சரணம் இயேசு நாதனே சரணம் இம்மானுவேலனே சரணம் இன்னிசை தந்தவா சரணம் இம்மையில் வந்தவா சரணம் – சரணம் பெத்தலயிலே பிறந்து எருசலேயிலே வளர்ந்து இன்னுயிர் குருசில் துறந்து என்னுயிர் மீட்டவா சரணம் – சரணம் அடிக்கபட்ட ஓர் ஆடு போல் பிடிக்கப்பட்ட ஓர் கள்ளன் போல் எத்தனை எத்தனை பாடுகள் அத்தனை துயரம் எதற்காக அத்தனை துயரம் எனக்காக – சரணம்

Saranam சரணம் -சரணம் சரணம் Read More »