பரமன் பாதம் அமர்ந்து – Paraman paatham Amarnthu
பரமன் பாதம் அமர்ந்து – Paraman paatham Amarnthu பரமன் பாதம் அமர்ந்து மகிழ்வேன் பாரில் உம் புகழ் பாடித் துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன் தூயவர் உம்மைதுதிக்கு பயப்படத்தக்கவர் உம்மை 1.பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் உம்மைபணிந்தே தொழுவேன் பாதம் அமர்ந்தே – துதிப்பேன் 2. பயங்கரமான சோதனை வரினும்பார் உன் அருகில் பயப்படாதே -துதிப்பேன் 3. துதியின் மத்தியில் வாசம் செய்வீர்தூயோனாக மாறிச் செய்வீர்- துதிப்பேன் 4. கவலை நேரம் கண்ணீர் சிந்தி கெம்பீரமாக அறுக்கச் செய்வீர்-துதிப்பேன் […]