Jacinth Jose

பரமன் பாதம் அமர்ந்து – Paraman paatham Amarnthu

பரமன் பாதம் அமர்ந்து – Paraman paatham Amarnthu பரமன் பாதம் அமர்ந்து மகிழ்வேன் பாரில் உம் புகழ் பாடித் துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன் தூயவர் உம்மைதுதிக்கு பயப்படத்தக்கவர் உம்மை 1.பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் உம்மைபணிந்தே தொழுவேன் பாதம் அமர்ந்தே – துதிப்பேன் 2. பயங்கரமான சோதனை வரினும்பார் உன் அருகில் பயப்படாதே -துதிப்பேன் 3. துதியின் மத்தியில் வாசம் செய்வீர்தூயோனாக மாறிச் செய்வீர்- துதிப்பேன் 4. கவலை நேரம் கண்ணீர் சிந்தி கெம்பீரமாக அறுக்கச் செய்வீர்-துதிப்பேன் […]

பரமன் பாதம் அமர்ந்து – Paraman paatham Amarnthu Read More »

உம் சத்தம் கேட்பேன் – Um Satham keatpean

உம் சத்தம் கேட்பேன் – Um Satham keatpean உம் சத்தம் கேட்பேன் உம் சித்தம் செய்வேன்உம்மோடு வாழ்வேன் உம் பணி செய்வேன் அல்லேலூயா உம் சத்தம் கேட்பேன்அல்லேலூயா உம் சித்தம் செய்வேன்அல்லேலூயா உம்மோடு வாழ்வேன்அல்லேலூயா உம் பணி செய்வேன் 1 பரிசுத்தத்தைக் காத்துக் கொள்ள பரிசுத்தரே நீர் கிருபை தாரும் ஆவியில் ஜெபித்து வரங்களை நாடிஊக்கத்துடனே ஓடச் செய்வீர் 2.வேத இரகசியம் கற்றுத் தாரும் -2கிரியையில் அதை காண்பிக்கச் செய்யும் -உம் சித்தம்அபிஷேகத்தால் தினமும் நிறைந்து

உம் சத்தம் கேட்பேன் – Um Satham keatpean Read More »