Thirupthiyavean Nanmaiyinaal song lyrics – திருப்தியாவேன் நன்மையினால்
Thirupthiyavean Nanmaiyinaal song lyrics – திருப்தியாவேன் நன்மையினால் திருப்தியாவேன் -2நன்மையினால் முடி சூட்டப்படுவேன்உம்மாலே நான் -3வெட்கப்படுவதில்லைஉம்மாலே நான் -3தோற்றுப் போவதில்லை 1.கல்வாரி சிலுவையில் அடிக்கப்பட்டீர்காயங்களால் என்னை குணமாக்கினீர்ஜீவனை பலியாக ஒப்புக்கொடுத்தீர்ஜீவிய காலமெல்லாம் நடத்தி வந்தீர் 2.பாவத்திலிருந்து என்னை மீட்டெடுத்தீர்பரிசுத்த வாழ்வை வாழ செய்தீர்தீமை என்னை அணுகாமலேஆவியால் என்னை நிறைத்திட்டிரே 3.குறைவில்லாமல் தாங்கி வந்தீர்சாட்சியாய் என்னை வாழ வைத்தீர்உமது வார்த்தையை எனக்குத் தந்தீர்மகிமைப்படுத்த உபயோகித்தீர். Because of you -3.I am never put to shame.Because
Thirupthiyavean Nanmaiyinaal song lyrics – திருப்தியாவேன் நன்மையினால் Read More »