Jerome Allan Ebenezer

ஆதியில கொண்ட அன்பு – Aadhiyila konda anbu vendume

ஆதியில கொண்ட அன்பு – Aadhiyila konda anbu vendume ஆதியில கொண்ட அன்பு என் ஏசையா ஆதியில கொண்ட அன்பு வேண்டுமே உம்மை மறந்த நாட்கள் போதும் உம்மை வெறுத்த நாட்கள் போதும் உம்மை தள்ளின நாட்கள் போதும் விட்டு விலகும் நாட்கள் போதும் 1.மனிதரை நேசித்த நாட்கள் போதுமே உம்மை மட்டும் நேசிக்கும் கிருபை தாருமே -2 எங்கும் போகாதிருக்க உம்மோடு சேர்ந்திருக்க-2 அப்பா என்னை நிறைத்திடுமே உங்க அன்பினால் அப்பா என்னை நிறைத்திடுமே […]

ஆதியில கொண்ட அன்பு – Aadhiyila konda anbu vendume Read More »

உள்ளங்கையில் என்னை வரைந்திரே – Ullangaiyil Ennai Varainthirae

உள்ளங்கையில் என்னை வரைந்திரே – Ullangaiyil Ennai Varainthirae உள்ளங்கையில் என்னை வரைந்திரே தாயின் கருவிலே கண்டவரே -2 துன்ம்பம் என்னை சூழ்ந்தாலும் இன்பம் இழந்து நின்றாலும் காப்பவர் நம்மோடு உண்டே காப்பவரே என்னை நடத்துபவரே நிறுத்தினீரே நீரே உயர்ந்தவரே -2 போற்றுவேன் என்றும் வாழ்த்துவேன் கண்மணி போல என்னை பாதுகாத்தீரே உம்மை போல என்னை படைத்தீரையா உந்தன் சேவைக்காய் அழைத்தவரே போகையிலும் வருகையிலும் ஆழ்கடலில் மூழ்கையிலும் நம் தேவன் நமோடு உண்டே காப்பவரே என்னை நடத்துபவரே

உள்ளங்கையில் என்னை வரைந்திரே – Ullangaiyil Ennai Varainthirae Read More »

கர்த்தாவே நீர் என் பிதா – Karthavae Neer En pitha

கர்த்தாவே நீர் என் பிதா – Karthavae Neer En pitha Scale C major கர்த்தாவே நீர் என் பிதா நீர் என்னை உ௫வாக்கினீர் நான் வெறும் களிமண் தானே ஆனால் உம் கிரியை தானே அதிசயமாய் என்னை படைத்தவரே ஆச்சரியமாய் என்னை நடத்தினீரே நடப்பதெல்லாம் உந்தன் செயல்கள் தானே நீர் செய்ய நினைத்தவைகள் நிச்சயமாய் நிறைவேறிடும் எதிர்பார்த்த கதவுகளை நம்பினோர் அடைத்தாலும் உம்முடைய யோசனைகள் உம்மைப்போல் பெரியவைகள் எதிர்பாரா பயங்கரங்கள் எதிர்த்து தான் நின்றாலும்

கர்த்தாவே நீர் என் பிதா – Karthavae Neer En pitha Read More »

மாறாதவர் விட்டு விலகாதவர் – Marathavar Vittu Vilagaathavar

மாறாதவர் விட்டு விலகாதவர் – Marathavar Vittu Vilagaathavar மாறாதவர் விட்டு விலகாதவர் என்னை வழி நடத்துபவர் என்றும் கைவிடாதவர் மாறாதவர் விட்டு விலகாதவர் என்னை வழி நடத்துபவர் என்றும் கைவிடாதவர் நன்றி உமக்கு நன்றி என்னை வாழவச்ச தெய்வம் நீங்கதான் நன்றி உமக்கு நன்றி என்னை வாழவச்ச தெய்வம் நீங்கதான் 1.மத்தவங்க என்னை வெறுத்திட்ட போதும் நீங்க மட்டும் என்னை தேடி வந்தீங்க -2 என்ன அரவணைச்சு முத்தம் செய்து உயர்த்தி வச்சீங்க நான் இழந்து

மாறாதவர் விட்டு விலகாதவர் – Marathavar Vittu Vilagaathavar Read More »

நினையாத நேரம் எதிர்பார்க்காத – Ninaiyatha Neram ethirparkadha

நினையாத நேரம் எதிர்பார்க்காத – Ninaiyatha Neram ethirparkadha நினையாத நேரம் எதிர்பார்க்காத தருணம் உதவி செய்யும் உந்தன் கரம் அழகானது… அழகானவரே அழகானவரே அழுக்கான என்னை அழகாக்கினீரே…. 1.நடுக்கடலில் தத்தளித்த சிறு ஓடம் நான் புயலினால் பயந்து நின்ற சிறு பிள்ளை நான் நடந்து வந்தீர் எனக்காய் கடல் மீதிலே அடக்கினீர் எல்லா புயல்களையும் 2.மூலையில் முடங்கிய பேலவீனன் நான் வெகு ஜனம் மறந்திட்ட சுகவீனன் நான் எதிர் பார்த்த குளம் எனக்கு ஏமாற்றமே எதிர்

நினையாத நேரம் எதிர்பார்க்காத – Ninaiyatha Neram ethirparkadha Read More »

அதிகாலை வேளையில் தேடுகின்றேன் – Athikalai Velaiyil Thedugindren

அதிகாலை வேளையில் தேடுகின்றேன் – Athikalai Velaiyil Thedugindren அதிகாலை வேளையில் தேடுகின்றேன், என் முழு உள்ளத்தோடு, நாடுகின்றேன்; உம் திருப் பிரசனத்தை, வாஞ்சிக்கிறேன், நீர் என்னில் தங்கிட வேண்டுகிறேன் -(2) (Chorus) வேண்டுதல் கேட்பவரே, உம்மையே நம்பியுள்ளேன் -(4) 1) வருஷத்தை நன்மையால், முடிசூட்டும் தெய்வமே, குறைவுகள் யாவையும், நிறைவாக்கித் தாருமே -(2) ………(வேண்டுதல்) 2) சுகம் தரும் தெய்வம் நீர், பெலன் தரும் தெய்வம் நீர், இது வரை தாங்கினீர், இனிமேலும் தாங்குவீர் -(2)

அதிகாலை வேளையில் தேடுகின்றேன் – Athikalai Velaiyil Thedugindren Read More »

கிருபையால் மாத்திரமே – Kirubaiyal Maathirame

கிருபையால் மாத்திரமே – Kirubaiyal Maathirame கிருபையால் மாத்திரமே ஜீவிக்கின்றேன் நானே கிருபையால் மாத்திரமே முன்னேறி செல்கின்றேனே நன்றியே இயேசுவே நன்றி பலி உமக்கே உலகத்தின் சிநேகம் தள்ளிடவே உறவுகளை ஒதுக்கிடவே மாம்சத்தின் இச்சை வெறுத்திடவே மாறாத இயேசுவை பற்றிடவே முன்னேறி செல்லவே முற்றிலும் ஜெயம் பெறவே பாவம் என்னை மேற்கொள்ளாதே பாரம் என்னை தொடர்ந்திடாதே பாழான பிசாசும் ஓடிடுமே பாரினில் நானும் வெற்றி பெறவே தோல்வியே இல்லையே தேவனே அடைக்கலமே இயேசுவின் அன்பினை கொண்டாடவே இன்பரின்

கிருபையால் மாத்திரமே – Kirubaiyal Maathirame Read More »

எந்த சூழ்நிலையிலும் – ENDHA SUZHNILAYILUM

எந்த சூழ்நிலையிலும் – ENDHA SUZHNILAYILUM எந்த சூழ்நிலையிலும் எல்லா தேவைகளிலும்உம்மை மாத்ரம் நோக்கி பார்த்திடுவேன் நோக்கி பார்த்திடுவேன்ஒத்தாசை பர்வதமேநோக்கி பார்த்திடுவேன் – 2 1.தாய் மறந்தாலும் தந்தை வெறுத்தாலும் உறவுகள் உன்னை தள்ளி வைத்தாலும்நோக்கி பார்த்திடுவேன் உம்மை ஒத்தாசை பர்வதமேநோக்கி பார்த்திடுவேன் – 2 2.தடை வந்தாலும்பார்வோன் படை வந்தாலும்உம்மை மாத்ரம் நோக்கி பார்த்திடுவேன்நோக்கி பார்த்திடுவேன் உம்மை ஒத்தாசை பர்வதமேநோக்கி பார்த்திடுவேன் – 2 ENDHA SUZHNILAYILUMELLA THEVAIGALILUM UMMAI MATHRAMNOKI PARTHIDUVEN NOKI PARTHIDUVENUMMAI

எந்த சூழ்நிலையிலும் – ENDHA SUZHNILAYILUM Read More »

கடந்து வந்த பாதையில் கண்ணீர் – Kadanthu vantha pathaiyil kanneer

கடந்து வந்த பாதையில் கண்ணீர் – Kadanthu vantha pathaiyil kanneer கடந்து வந்த பாதையில்கண்ணீர் சிந்தும் வேளையில்நம்பினோர் கைவிட்டனரேஅன்று நானும்தனிமையில் நின்று தவித்தேனே நினையா அந்த வேளையில்உடைந்த என் காதையில்காதலனாய் தேவன் வந்திரேபிரியாத ஒருகாதலை எனக்கு தந்தீரே நடத்தியவர் நடத்துபவர் நீரே தகப்பனேநடத்திவந்த பாதைகள்கண்ணீர் சுவடுகள்திரும்பிப்பார்க்கின்றேன் அவைதான் இன்று இன்பங்கள் 1. நம்பியிருந்த மனிதரும்சூழ்நிலையால் கைவிடநட்டாற்றில் தவித்து நின்றேனேஅன்று கூடவிசாரிக்க ஒருவர் இல்லையே வழி தெரியா என்னையும்உடைந்த என் மனதையும்காயம் கட்டி நடத்தி வந்தீரேபுதியதோர் மனிதனாய்என்னை

கடந்து வந்த பாதையில் கண்ணீர் – Kadanthu vantha pathaiyil kanneer Read More »

சின்னஞ்சிறு பாலகனே – Chinnachiru palaganae

சின்னஞ்சிறு பாலகனே – Chinnachiru palaganae LYRICSசின்னஞ்சிறு பாலகனேதாவீதின் குமாரனேபெத்தலையில் பிறந்தவரேஇயேசு ராஜாதாழ்மையான கோலத்திலேஏழ்மையான எங்களையும்மீட்டெடுக்க வந்தவரும் நீர்தானையா அதிசயமானவரும் ஆலோசனை கர்த்தரும்வல்லமையுள்ளவரும் நீரே நீரேஎனைத் தேடி வந்தவரும் என்னோடு இருப்பவரும் புதுவாழ்வு தருபவரும் நீரே நீரே மார்கழி மாதத்திலேபனி பொழியும் நேரத்திலேமாசற்ற ஜோதியாய்மண்மீது அவதரித்தார்நட்சத்திரம் வழிகாட்டஞானிகளும் பின்தொடரபெத்தலையில் இயேசுவை தொழுது கொண்டனரேசின்னஞ்சிறு அன்னைமரி பாலகனாய்யோசேப்பின் குமாரனாய்தேவனின் மைந்தனாய்மண்மீது உருவெடுத்தார்தூதர்கள் தோன்றிடமேய்ப்பர்கள் நடுங்கிடமன்னவர் இயேசுவைதொழுவத்தில் கண்டனரேசின்னஞ்சிறு

சின்னஞ்சிறு பாலகனே – Chinnachiru palaganae Read More »

விண்ணில் தோன்றிய தூதர் – Vinnil Thontriya Thoothar

விண்ணில் தோன்றிய தூதர் – Vinnil Thontriya Thoothar Lyrics: விண்ணில் தோன்றிய தூதர் மேய்ப்பர்க்கு நற்செய்தி அறிவித்திட ஆதியில் ஏற்றிய வாக்கியம் நிறைவேற ரட்சகர் பிறந்தாரேகிழக்கில் தோன்றிய வெள்ளியோ முன் செல்ல , சாஸ்திரிகள் பின் சென்றிட இரவில் பனியில் மாடடையும் தொழுவில் பெத்தலையில் தவழ்ந்தாரே மண்ணுயிர்க்காய் தன்னுயிர் வெறுத்து இருளகற்றும் இனனாய் உதித்தாரே அவர் பொன் பாதம் நாடி பொற்கிரீடம் சூடி போற்றி பாடி ஆடி கொண்டாடுவோம் உன்னததில் மகிமை பூமியிலே சமாதானம் மானிடர்

விண்ணில் தோன்றிய தூதர் – Vinnil Thontriya Thoothar Read More »

பரிசுத்தர் நீரே பரிசுத்தம் தாருமே – Parisuthar Neerae Parisutham

பரிசுத்தர் நீரே பரிசுத்தம் தாருமே – Parisuthar Neerae Parisutham Thaarumae பரிசுத்தர் நீரே பரிசுத்தம் தாருமே உம்மை நோக்க கிருபை தாருமே பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே உந்தன் கரங்களால் வனைந்திடுமே என்னையே உமக்கே தருகிறேன் என்னை ஏற்றுக்கொள்ளும் இயேசையா என் நோக்கம் எல்லாம் நீர்தானையா என் வாஞ்சையெல்லாம் நீர் போதுமே உமக்காக வாழ என்னை அர்ப்பணித்தேன் Parisuthar Neerae Parisutham ThaarumaeUmmai Nokka Kirubai ThaarumaeParisutha Aaviyaal NirappidumaeUnthan Karangalal Vanainthidumae Ennaiyae Umakkae TharuireanEnnaiyae

பரிசுத்தர் நீரே பரிசுத்தம் தாருமே – Parisuthar Neerae Parisutham Read More »