Jerome Allan Ebenezer

தேவையானத நீங்க தந்துவிட்டீங்க – Thevaiyaanathai Neenga Thanthuvittinga

தேவையானத நீங்க தந்துவிட்டீங்க – Thevaiyaanathai Neenga Thanthuvittinga தேவையானத நீங்க தந்துவிட்டீங்கதேவையான நேரத்தில தந்துவிட்டீங்க -2 யகோவாயீரே யகோவாயீரேஎல்லாமே பார்த்துக்கொள்வீரே -2 ஐயாஎல்லாமே பார்த்துக்கொள்வீரே வறுமையில் வாழ்ந்த என்னை செழிப்பாகஉயர்த்தி உங்க கிருபையால வாழ வச்சீங்க -2ஒன்னுமே இல்லாத இந்த மனுஷனைகனிதரும் மனுஷனாய் மாற்றிவிட்டீங்க – ஐயாகனிதரும் மனுஷனாய் மாற்றிவிட்டீங்க – யகோவாயீரே தனிமையில் வாழ்ந்த போது துணையாக இருந்துஉங்க அரவணைப்பால் காத்து கொண்டீங்க -2நீங்க இல்லாம இந்த வாழ்க்கை இல்லையேஉங்க தயவினால் தாங்கிக்கொண்டீங்க – […]

தேவையானத நீங்க தந்துவிட்டீங்க – Thevaiyaanathai Neenga Thanthuvittinga Read More »

பரிசுத்தரே பரிசுத்தரே – Parisutharae Parisutharae ummaithan

பரிசுத்தரே பரிசுத்தரே – Parisutharae Parisutharae ummaithan பரிசுத்தரே பரிசுத்தரே (படைத்தவரே)உம்மைத்தான் ஆராதிப்பேன்காண்பவரே என்னை காப்பவரேஉம்மைத்தான் ஆராதிப்பேன்ஆதியும் அந்தமும் நீர் தானேஅல்பாவும் ஓமேகாவும் நீர் தானே மலடி என்று என்னை தள்ளிடாமல்ஆதரித்தீர் என்னை ஆசீர்வதித்தீர்-2கண்ணீரை கண்டு ஆண் குழந்தை தந்துஎன்னை ஆசீர்வதித்தீர்-2என் சந்ததியை பெருக செய்தீர் அடிமைப்பெண் என்று என்னை தள்ளிடாமல்ஆதரித்தீர் இந்த வனாந்திரத்தில்-2என்னையும் எந்தன் பிள்ளையையும்நீர் அழியாமல் காத்துக்கொண்டீர்-2 ஆகாதவன் என்று என்னை தள்ளிடாமல்ஆதரித்தீர் என்னை உயர்த்திவைத்தீர்-2என் தலை குனிந்த இடங்களில் எல்லாம்என் தலை நிமிர

பரிசுத்தரே பரிசுத்தரே – Parisutharae Parisutharae ummaithan Read More »

பரலோக தந்தையின் அன்பு – Paraloga Thandhayin Anbu

பரலோக தந்தையின் அன்பு – Paraloga Thandhayin Anbu பரலோக தந்தையின் அன்புகருனையாம் இயேசுவின் அன்பு -2 மறக்கமுடியாத அன்புமாறாதது உம் அன்புமறப்பெனோ என் தேவாஉம் திவ்விய கல்வாரி அன்பு Paraloga Thandhayin Anbu good Friday song lyrics in English Paraloga Thandhayin AnbuKarunaiyaam Yesuvin Anbu -2 Marakkamudiyatha AnbuMarathathu Um AnbuMarappeano En DevaUm Dhivviya Kalvaari Anbu 1.Kora Kalvaari Malaiyin MalaeViluntha Raththa ThulikalukkaaiOh Antha Anbirakku Eedenna

பரலோக தந்தையின் அன்பு – Paraloga Thandhayin Anbu Read More »

உம்மை ஆராதிக்கும் போது – Ummai Aarathikum pothu

உம்மை ஆராதிக்கும் போது – Ummai Aarathikum pothu உம்மை ஆராதிக்கும் போதுஉம் பிரசன்னம் இரங்க வேண்டும்உம்மை ஆராதிக்கும் போதுஉம் மகிமைக் காணவேண்டும் ஆராதனை-4 யெகோவா எலோஹிம்எங்கள் சிருஷ்டிப்பின் தேவனேயெகோவா எலோஹிம்எல்லாம் படைத்திட்ட இயேசுவே 1.பக்தன் மோசே நாட்கள் போலகன்மலை வெடிப்பினில் உம் கரத்தில்தேவ சாயலைக் காணனுமேதரிசனங்களை அடயனுமே 2.தீர்க்கன் எலியா நாட்கள் போலபலிபீடம் இறங்கிய அக்கினியைஇந்த நாட்களில் இறக்கிடுமேமாம்சமானவர் காணனுமே 3.பெந்தகோஸ்தே நாட்கள் போலஆவியானவர் பெரும் காற்றாகஎங்கள் மீது இறக்கிடுமேசாட்சியாக வாழ்ந்திடவே Ummai Aarathikum pothu

உம்மை ஆராதிக்கும் போது – Ummai Aarathikum pothu Read More »

கிருபை தாருமே புது கிருபை – Kirubai thaarumae Pudhu Kirubai thaarumae

கிருபை தாருமே புது கிருபை – Kirubai thaarumae Pudhu Kirubai thaarumae கிருபை தாருமே புது கிருபை தாருமே-4 பழைவைகள் எல்லாம் மாறிட கிருபை தாருமேபுதியவை எல்லாம் பெற்றிட கிருபை தாருமே -2 புது கிருபை புது பெலனை இன்றையே தாருமே -3 1.கட்டுகளை உடைத்திடவே உம் கிருபை தாருமேநுகங்களை முறித்திடவே உம் பெலனை தாருமேபாவத்தை ஜெயித்திடவே உம் கிருபை தாருமேசாபங்கள் உடைத்திடவே உம் வல்லமை தாருமே 2.மதில்களை தாண்டிடவே உம் கிருபை தாருமேதேசத்தை கலக்கிடவே

கிருபை தாருமே புது கிருபை – Kirubai thaarumae Pudhu Kirubai thaarumae Read More »

ஊற்றிடுமே உம் ஆவியை – Ootridumae Um Aaviyai

ஊற்றிடுமே உம் ஆவியை – Ootridumae Um Aaviyai ஊற்றிடுமே உம் ஆவியை உன்னத பலத்தோட(5)மண்களை போல தாகத்துடன் வாஞ்சித்து கதறி நிற்கின்றோம் மண்களை போல தாகத்துடன் வாஞ்சித்து கதறிநிற்கின்றோம் கழுவை போல சிறகத்து உயரே நாங்களும்பறக்கணுமே கழுகை போலசிறகடித்து உயரே நாங்களும் பறக்கணுமே எலியாவின் தேவனே இறங்கிடுமே அக்கினியாகஇறங்கிடுமே எலியாவின் தேவனே இறங்கிடுமேஅக்கினியாக இறங்கிடுமே பாகாலின் வல்ல வல்லமைஒழிந்திடவே சத்திய தேவனை அறிந்திடவேபாலின் வல்லமை ஒழிந்திடவேசத்திய தேவனை அறிந்திடவே – ஊற்றிடுமே பின்மாறி மழையைபொழிந்திடுமே அற்புத

ஊற்றிடுமே உம் ஆவியை – Ootridumae Um Aaviyai Read More »

நன்றியால் என் உள்ளம் – Nandriyal En Ullam

நன்றியால் என் உள்ளம் – Nandriyal En Ullam Verse 1நன்றியால் என் உள்ளம்நிறம்பிற்றேநல்லவர் நீர் செய்தநன்மையாலேசெய்த நன்மைகள்ஆயிரம் ஆயிரம்ஈடாக என்ன செய்வேன்முழு மனதால்நன்றி சொல்வேன் Chorusநெஞ்சம் உருகிநன்றி நன்றிவாழ்நாளெல்லாம்நன்றிநன்றி Verse 2உலகம் தோன்றும் முன்னேநீர் என்னை அறிந்தீர் நன்றியார் மறந்தாலும்விலகிப் போனாலும்மறவாமல் என்றும்என் நினைவாய் உள்ளீர்உம் கரங்களால் என்னை அணைத்துக் கொண்டீர் Verse 3நன்மை கிருபையால்என் வாழ்வை நிறைத்துள்ளீர்சேதம் ஒன்றும் அணுகாமல் காத்திட்டீர்யார் உதவினாலும்உதவாமற் போனாலும்நிறைவாய் நடத்தி போஷிக்கின்றீர்இம்மானுவேலராய் கூட வந்தீர் Nandriyal En Ullam

நன்றியால் என் உள்ளம் – Nandriyal En Ullam Read More »

Nambikkai neeraiya Nambiduvean Aiya song lyrics – நம்பிக்கை நீரையா

Nambikkai neeraiya Nambiduvean Aiya song lyrics – நம்பிக்கை நீரையா நம்பிக்கை நீரையாநம்பிடுவேன் ஐயாநம்பிடும் எல்லாமேஉம்மிடம் தான் ஐயா -2 நான் நம்பிடுவேன் நிச்சயமாய்நிச்சயமாய் நம்பிடுவேன் -2 நம்பிக்கை நீரையாநம்பிடுவேன் ஐயாநம்பிடும் எல்லாமேஉம்மிடம் தான் ஐயா வாக்குத்தத்தங்கள்என் வாழ்வில் தந்தவரேவாக்குத்தத்தங்கள்நிறைவேற்ற வல்லவரே -2நீ சொன்னதை செய்திடுவீர்உம் வாக்குகள் நிறைவேறிடுமே-2 நம்பிக்கை நீரையாநம்பிடுவேன் ஐயாநம்பிடும் எல்லாமேஉம்மிடம் தான் ஐயா குறித்த காலத்திற்குதரிசனங்கள் வைத்தவர்குறித்த காலத்திலேஎல்லாம் நீரைவேற்றவீர் -2தாமதித்தாலும் பொய்யாவதில்லைதரிசனங்கள் நிறைவேறிடுமே நம்பிக்கை நீரையாநம்பிடுவேன் ஐயாநம்பிடும் எல்லாமேஉம்மிடம் தான்

Nambikkai neeraiya Nambiduvean Aiya song lyrics – நம்பிக்கை நீரையா Read More »

Kirubadharabali Um Kirubai song lyrics – கிருபாதாரபலி உம் கிருபை

Kirubadharabali Um Kirubai song lyrics – கிருபாதாரபலி உம் கிருபை கிருபாதாரபலிஉம் கிருபை வேண்டிகிருபாசனத்தண்டை வந்தேன்உம் கிருபையாலே – அல்லேலூயாகிருபாசனத்தண்டை வந்தேன் உம் கிருபையாலே. 1.⁠ ⁠காலை தோறும் புது கிருபைஎன்றும் உள்ளது உம் கிருபைபர்வதங்கள் நிலை பெயர்ந்தாலும்கிருபையோ நிலை பெயராதிருக்கும் 2.⁠ ⁠நோவா கர்த்தரின் கண்களிலும்எஸ்ரா கர்த்தரின் கரத்தினிலும்கிருபை பெற்று வென்றனரேநானும் கிருபைக்காய் ஏங்குகிறேன்நாமும் கிருபைக்காய் ஏங்குவோமே 3.⁠ ⁠ஸ்தோத்தரித்தால் கிருபை பெருகும்தாழ்மையாலே கிருபை கிடைக்கும்கிறிஸ்துவின் வார்த்தைக்கு கீழ்படிந்தால்வாழ்க்கை கிருபையினால் நிரம்பும் Kirubadharabali Um

Kirubadharabali Um Kirubai song lyrics – கிருபாதாரபலி உம் கிருபை Read More »

Anbae Umakku Arathanai song lyrics – அன்பே உமக்கு ஆராதனை

Anbae Umakku Arathanai song lyrics – அன்பே உமக்கு ஆராதனை Anbae Umakku ArathanaiAzhagae Umakku Arathanai- (2)Enakkaga Yavaiyum SeibavaraeEnnodu Irunthu Ennai Nadathi – (2)Enakkaga Yutham SeibavaraeEn Nesarae En Meetparae – (2) Neethiparar Neerae Ummai AraathipanaeNithiya Rajanae Ummai ArathipaenPaaraloga Rajanae Ummai ArathipaenEnakaga Yavaiyum Seibavare Ummai Arathipanae Kanneer Thudaikkum En KarunyaraeMannithu Marakkum Thooya Ullamae – (2)Alavilla Nanmai SeibavaraeEnnai Endrum

Anbae Umakku Arathanai song lyrics – அன்பே உமக்கு ஆராதனை Read More »

Bayam Vendam Thigil Vendam song lyrics – பயம் வேண்டாம் திகில் வேண்டாம்

Bayam Vendam Thigil Vendam song lyrics – பயம் வேண்டாம் திகில் வேண்டாம் காக்கும் தேவன் என்னோடு இருப்பதால் பயமே எனக்கு இல்லைபாதுகாப்பவர் என் பக்கம் இருப்பதால் அசைக்கப்படுவதில்லைகாக்கும் தேவன் நம்மோடு இருப்பதால் பயமே நமக்கு இல்லைபாதுகாப்பவர் நம் பக்கம் இருப்பதால் அசைக்கப்படுவதில்லை பயம் வேண்டாம் திகில் வேண்டாம்படைத்தவர் என்னை காத்திடுவாரே-2பயம் வேண்டாம் திகில் வேண்டாம்படைத்தவர் நம்மை காத்திடுவாரே 1.விடியற்காலம் வெளிச்சம் போல எந்தன் சூழ்நிலை மாற்றினாரேஎல்லா தீமைக்கும் என்னை விலக்கி சுகமாய் என்றும் வாழச்

Bayam Vendam Thigil Vendam song lyrics – பயம் வேண்டாம் திகில் வேண்டாம் Read More »

Naan uyirodirukum naalellaam song lyrics – நான் உயிரோடு இருக்கும் நாளெல்லாம்

Naan uyirodirukum naalellaam song lyrics – நான் உயிரோடு இருக்கும் நாளெல்லாம் நான் உயிரோடு இருக்கும் நாளெல்லாம்உம்மைப் புகழ்ந்து பாடுவேன்நான் உள்ளளவும் என் தேவனேஉம்மைக் கீர்த்தனம் பண்ணுவேன் – 2 எனக்காய் மரித்த என் தேவன் நீரேஉந்தன் அன்பை விட்டு விலகி நான் எங்கே போவேன்எந்தன் வாழ்நாளெல்லாம் உம்மைப் புகழ்ந்து பாடுவேன்கடைசி மூச்சிலும் சொல்வேன் இயேசு நல்லவர் என்று – 2 நல்லவர் நீர் மிகவும் நல்லவர் நீர்நல்லவர் நீர் நன்மைகள் செய்பவர் நீர் –

Naan uyirodirukum naalellaam song lyrics – நான் உயிரோடு இருக்கும் நாளெல்லாம் Read More »