Jeshuran

Vakkuthaththam panninavar avar promise song lyrics – வாக்குத்தத்தம் பண்ணினவர் அவர்

Vakkuthaththam panninavar avar promise song lyrics – வாக்குத்தத்தம் பண்ணினவர் அவர் வாக்குத்தத்தம் பண்ணினவர் அவர் உண்மையுள்ளவர் – 2நான் நினைப்பதற்கும் அதிகமாய் செய்திடுவார் – 2 நீர் எனக்காய் செய்பவற்றை யாரும் தடுக்க முடியாதுஎன் ஜெபத்தின் பிரயாசங்கள் ஒன்றும் வீணாய் போகாது – 2 நம்பிடுவேன் நல்லவரை உயிருள்ள நாள் வரையும் – 2 உம்மை நம்பினேன் இயேசைய்யாநீர் என்னை கை விடவே இல்லைஎன் வெறுமையான கரங்களை இன்று ஆசீர்வதித்தீரே – 2 நம்பிடுவேன் […]

Vakkuthaththam panninavar avar promise song lyrics – வாக்குத்தத்தம் பண்ணினவர் அவர் Read More »

ENATHAAN NERNTHALUME – என்ன தான் நேர்ந்தாலுமே

ENATHAAN NERNTHALUME – என்ன தான் நேர்ந்தாலுமே என்னதான் நேர்ந்தாலுமேஎன் இயேசு என்னோடு தான்-2கஷ்டப்பாடு பெருகிடினும்காக்கும் கரம் அது என்னோடு தான்-2உம் தோள்களில் இடம் தருவீர்-2 உங்க அழைப்பின் சேவையைபின்பற்றுவேன்நம்பி தந்த பொறுப்பை நான் நிறைவேற்றுவேன்-2இயேசையா-3 1.தேவைகள் பெருகி கலங்கும் போதுஎன் சார்பில் செயலாற்றுவீர்தோல்வியால் என் உள்ளம்சிதைந்திடும் போதுஉம் தோள்களில் இடம் தருவீர்-2 உம்மை நம்பியுள்ளேன்உம்மை பற்றிக்கொள்வேன்-2ஏற்ற காலத்தில் உயர்த்திடுவீர்-2-உங்க அழைப்பின் 2.போராட்ட அலைகள்என் மேல் அடிக்கையில்எனக்காக யுத்தம் செய்வீர்எதிரான நாவுகள்உள்ளத்தை உடைக்கையில்எனக்காக வழக்காடுவீர்-2 என்னை அழைத்தவரேஎன்

ENATHAAN NERNTHALUME – என்ன தான் நேர்ந்தாலுமே Read More »