Yesu Thandha Needhiyal – இயேசு தந்த நீதியால்
Yesu Thandha Needhiyal – இயேசு தந்த நீதியால் என் சொந்த நீதியில் அல்லஇயேசு தந்த நீதியால் நிற்கிறேன்உரிமையோடு உந்தன் சமூகத்தில்அப்பா என்று உம்மை அழைக்கிறேன் – (2) இருளின் ராஜ்ஜியத்தில் இருந்த என்னைஒளியின் பிள்ளையாக்கினீர் – ( 2 )தைரியமாய் கிருபாசனத்தின் முன்நின்றிடும் பாக்கியம் எனக்குத் தந்தீர் – ( 2 ) பாவங்களுக்கு மரிக்கச் செய்துஉம் நீதிக்கு பிழைக்க வைத்தீர்பாவங்களுக்கு என்னை மரிக்கச் செய்துஉம் நீதிக்கு பிழைக்க வைத்தீர்உன்னதத்தில் உந்தன் வலப்பக்கத்தில்கிறிஸ்துவோடு என்னையும் உட்காரச் […]