JOHN FRANK SAMUEL

எனக்காக யாவையும் செய்பவர் – Yenakaga Yaavaiyum Seibavar

எனக்காக யாவையும் செய்பவர் – Yenakaga Yaavaiyum Seibavar எனக்காக யாவையும் செய்து முடிக்க போகிறவர்தடைகளை நீக்கிடும் தயாபரன் என் முன்னே-2கோணலான பாதைகளும் செவ்வையாய் மாறிடுதேபள்ளமான இடங்களையும் சமமாய் மாறிடுதே -2 உம்மால் கூடாதது அது ஒன்றுமில்லைஉம்மால் ஆகாதது அது ஏதுவுமில்லை -2 1.சூழ்நிலைகள் வெள்ளம் போல் என் முன்பாய் வந்தாலும்சொந்தங்கள் பந்தங்கள் என்னை விலகி சென்றாலும் -2உந்தன் கரம் காத்திடுதேவழுவாமல் காத்திடுதே -2 2.சுகவீனம் சாபம் போல் என்னை முறித்துவைத்தாலும்இனி இவன் பிள்ளைப்பதில்லை என்று பலரும் […]

எனக்காக யாவையும் செய்பவர் – Yenakaga Yaavaiyum Seibavar Read More »

என்னை பரிசுத்தமாக்கிடும் – Ennai Parisuthamaakidum

என்னை பரிசுத்தமாக்கிடும் – Ennai Parisuthamaakidum என்னை பரிசுத்தமாக்கிடும் உந்தன் சித்தத்திற்க்கேற்பஎன்னை பரிசுத்தமாக்கிடும் உந்தன் இதயத்திற்க்கேற்ப – 2 பாவியான என்னை ஏன் நேசித்தீர்பாவியான என் மேல் ஏன் அன்பு வைத்தீர் – 2 என்னை ஒப்புக்கொடுக்கிறேன் என்னை பயன்படுத்தும்என்னை ஒப்புக்கொடுக்கிறேன் என்னை சீர்படுத்தும் என்னை ஒப்புக்கொடுக்கிறேன் என்னை பயன்படுத்தும்என்னை ஒப்புக்கொடுக்கிறேன் என்னை சீர்படுத்தும் நிலை நிறுத்தும் Ennai Parisuthamaakidum song lyrics in english Ennai Parisuthamaakidum Unthan SithathirkearpaEnnai Parisuthamaakidum Unthan Ithayathirkearpa –

என்னை பரிசுத்தமாக்கிடும் – Ennai Parisuthamaakidum Read More »

இரத்த கோட்டைக்குள்ளே நான் – Ratha Kottaikullae Naan

இரத்த கோட்டைக்குள்ளே நான் – Ratha Kottaikullae Naan இரத்த கோட்டைக்குள்ளே நான் நுழைந்ததினால்தீங்கு என்னை அணுகாது-(2)நான் விழுந்தாலும் என்னை தூக்கி எடுப்பார்நான் உடைந்தாலும் என்னை உருவாக்குவார்-(2) (Chorus)தோல்வியில்லை எனக்கு (வெற்றி-3)-(2) 1.எத்தனை எதிரிகள் எழும்பினாலும்ஒருவனும் என் முன்பு நிற்பதில்லையே-(2)என் கர்த்தர் இருக்க நான் வெற்றி சிறப்பேன்சத்துரு சேனைகளை முறியடிப்பேன்தோல்வியில்லை எனக்கு……… 2.போராடங்கள் சஞ்சலங்கள் பெருகினாலும்பெரியவர் எனக்குள்ளே பயமில்லையே-(2)துதி எடுப்பேன் எரிகோவை தகர்பேன்ஜெபத்தில் நின்று என்றும் என்றும் ஜெயம்மெடுப்பேன்தோல்வியில்லை எனக்கு Ratha Kottaikullae Naan song lyrics

இரத்த கோட்டைக்குள்ளே நான் – Ratha Kottaikullae Naan Read More »

உம் அன்பினால் என்னை நிரப்புமே – Um anbinal ennai nirupume

உம் அன்பினால் என்னை நிரப்புமே – Um anbinal ennai nirupume உம் அன்பினால் என்னை நிரப்புமேஉம் கரத்தினால் என்னை மூடுமே எல்லாமே ஒழிந்தாலும் உம் அன்பு ஒழியாதேஎல்லாமே மாறினாலும் உம் வாக்கு மாறாதே நிரப்புமேஉம் அன்பினால் என்னை நிரப்புமேமூடுமே என்னை மூடுமே உம் கரத்தினால் என்ன மூடுமே 1.நான் செய்த பாவங்களை மன்னித்து மறந்தவரேமன்னிக்கும் இருதயத்தை எனக்கு தாருமே தாருமே நீர் தாருமே மன்னிக்கும் இருதயம் தாருமே வணையும்மே, உருவாக்குமேவாழுவேன் உமக்காகவே Um anbinal ennai

உம் அன்பினால் என்னை நிரப்புமே – Um anbinal ennai nirupume Read More »

என்னை மாற்றுமே – Ennai Maatrumae

என்னை மாற்றுமே – Ennai Maatrumae என்னை மாற்றுமேஎன்னை மாற்றும் தெய்வமேஉம்மை போல நானும் பரிசுத்தமாய் வாழனுமேஉம்மை போல நானும் பரிசுத்தமாய் மாறனுமே ஆவியின் கனிகளால் என்னை நிரப்பிடும் இயேசுவேஇந்த ஒரு விசை நிரப்புமே சாட்சியாய் வாழனுமே (2) பரிசுத்தமில்லாமல் உம்மை பார்க்க முடியாதேமனதில் சுத்தமில்லாமல் நீர் என்னில் வாழ முடியாதே (2) Ennai Maatrumae song lyrics in english Ennai MaatrumaeEnnai Maatrumae deivamaeummai pola naanum parisuththamaai vaazhanumae -2 Aaviyin kanikalaal

என்னை மாற்றுமே – Ennai Maatrumae Read More »