John Rohith

தேவையானத நீங்க தந்துவிட்டீங்க – Thevaiyaanathai Neenga Thanthuvittinga

தேவையானத நீங்க தந்துவிட்டீங்க – Thevaiyaanathai Neenga Thanthuvittinga தேவையானத நீங்க தந்துவிட்டீங்கதேவையான நேரத்தில தந்துவிட்டீங்க -2 யகோவாயீரே யகோவாயீரேஎல்லாமே பார்த்துக்கொள்வீரே -2 ஐயாஎல்லாமே பார்த்துக்கொள்வீரே வறுமையில் வாழ்ந்த என்னை செழிப்பாகஉயர்த்தி உங்க கிருபையால வாழ வச்சீங்க -2ஒன்னுமே இல்லாத இந்த மனுஷனைகனிதரும் மனுஷனாய் மாற்றிவிட்டீங்க – ஐயாகனிதரும் மனுஷனாய் மாற்றிவிட்டீங்க – யகோவாயீரே தனிமையில் வாழ்ந்த போது துணையாக இருந்துஉங்க அரவணைப்பால் காத்து கொண்டீங்க -2நீங்க இல்லாம இந்த வாழ்க்கை இல்லையேஉங்க தயவினால் தாங்கிக்கொண்டீங்க – […]

தேவையானத நீங்க தந்துவிட்டீங்க – Thevaiyaanathai Neenga Thanthuvittinga Read More »

En Aandavarae En Rajavae song lyrics – என் ஆண்டவரே என் ராஜாவே

En Aandavarae En Rajavae song lyrics – என் ஆண்டவரே என் ராஜாவே என் ஆண்டவரே என் ராஜாவேஎன் இயேசுவே நீர் ஆளுகை செய்கிறீர் நீர் ஆளுகை செய்கிறீர் (3) – Neer Aalugai Seigireerஎன் இயேசு ராஜனே Stanza 1:ஆதியாகமம் 1: 2-3பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர்ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம்உண்டாயிற்று. ஒழுங்கின்மையின் மத்தியில்வெறுமையின் சூழலில்இருள் சூழ்ந்தக் காலத்தில்நீர் ஆளுகை செய்தீரேவார்த்தையை அனுப்பிவெளிச்சதை உண்டாகசெய்தீரே

En Aandavarae En Rajavae song lyrics – என் ஆண்டவரே என் ராஜாவே Read More »

Perungkaatru veesinalum Kadal konthalithalum song lyrics – பெருங் காற்று வீசினாலும்

Perungkaatru veesinalum Kadal konthalithalum song lyrics – பெருங் காற்று வீசினாலும் பெருங் காற்று வீசினாலும்கடல் கொந்தளித்தாலும்சோர்ந்து போக மாட்டேன்முட்கள் என்னை குத்தினாலும்அக்கினியில் நடந்தாலும்பயப்படவே மாட்டேன் என் இயேசு என்னோடுன்டுநான் எதற்கும் பயப்படேன்என் இயேசு என்னோடுன்டுநான் எதற்கும் அஞ்சிட்டேன் 1.என் உள்ளம் உடைந்திட்டாலும்உம்மையே நான் நம்பிடுவேன்ஒரு நிமிடம் உம்மைப் பிரிந்துநான் வாழ முடியாதையா 2.அவர் போல் யாருண்டுஅவர் அன்பிற்கு அளவில்லையேஅவர் (இயேசு) என்னோடு இருப்பதினால்நான் அசைக்க படுவதில்லையே Perungkaatru veesinalum Kadal konthalithalum song lyrics

Perungkaatru veesinalum Kadal konthalithalum song lyrics – பெருங் காற்று வீசினாலும் Read More »

En Aathumave Kartharai sthothari song lyrics – என் ஆத்துமாவே கர்த்தாரை ஸ்தோத்தரி

En Aathumave Kartharai sthothari song lyrics – என் ஆத்துமாவே கர்த்தாரை ஸ்தோத்தரி என் ஆத்துமாவே கர்த்தாரை ஸ்தோத்தரிஎன் முழு உள்ளமே அவர் நாமத்தை ஸ்தோத்திரி… – 2 அவர் செய்த சகலஉபகாரங்கள்..மறவாதே ஒரு போதும் மறவாதே… 2 (மறவாதே ஒரு நாளும் மறவாதே ) – 2 1)என் நோய்கள் எல்லாம் குணம்மகினரே…அவர் தழும்புகளால் (என்னை)சுகம் ஆக்கினாரே… – 2 மரணமே உந்தன் கூறோஇனி வெள்ளாத்தே..பாதாளம் ஒருபோதும் மேற்கோளாதே.. – 2 ( சுக

En Aathumave Kartharai sthothari song lyrics – என் ஆத்துமாவே கர்த்தாரை ஸ்தோத்தரி Read More »

Um Valakkaram – உம் வலக்கரம்

Um Valakkaram – உம் வலக்கரம் யெகோவா ஏலோகீம்எங்கெங்கும் உள்ளவரேஎந்நாளும் ஆள்பவரே உம் வலக்கரம் மூடிடுதேதேவ பிரசன்னம் நிரப்பிடுதேஅபிஷேகம் இரங்கிடுதேஅக்கினியாய் மாறிடுதே கன்மலை மறைவினில்அழைத்து சென்றுகரத்தின் மகிமையால் அணைத்துக்கொள்ளும்நிந்தை பாடுகள் அவமானம் எல்லாம்மெழுகைப்போல் உருகச்செய்யும் செட்டையின் நிழல்தனில் அமரச்செய்துஉமது அன்பை உணரச் செய்யும்புது வல்லமை பெலன் என்னில் தந்துஇன்னும் உமக்காய் எழும்பச்செய்யும் Um Valakkaram song lyrics in english Jehovah Elohim Engengum UllavaraeEnnalum Aalbavarae Um Valakkaram MoodidutheyDevaprasannam NirappidutheyAbishegam IrangidutheyAkkiniyaai Maatriduthey Kanmalai

Um Valakkaram – உம் வலக்கரம் Read More »

Kattru pogum paathai – காற்று போகும் பாதை

Kattru pogum paathai – காற்று போகும் பாதை காற்று போகும் பாதை தூரமாகுமேநாமும் போகும் பாதைதூரம் இல்லையேநான் எங்கு போகிறேன்தெரியவில்லையேஎன்னை நடத்துகின்றவர்நன்கு தெரியுமேநான் தேர்ந்தெடுத்ததுஇவ்வழி அல்லவேஎன் மேல் நோக்கம் வைத்தவர்என்னை நடத்தி செல்வாரேநாம் போவோம் (2) அதிகம் பேசும் நான்கேட்க விரும்பினேன்கேட்கும் வார்த்தைகள்பெலனாய் மாறுமேஜீவ வார்த்தைகள்என்னை புடமிடும்வழிகள் மாறினால்சீர்படுத்துமேநான் நடக்கிறேன் என்று சொல்லுவதை பார்க்கிலும்நீர் நடத்துகிறீர் என்பதுதான் உண்மையே (2)நாம் போவோம் (4) பயணங்கள் தொடரலாம்அவை நிரந்தரம் அல்லவேபயணியோ நிரந்தரம்பரமரின் தேசத்தில்நல்ல போராட்டத்தை நிச்சயமாய் போராடுவேன்என்

Kattru pogum paathai – காற்று போகும் பாதை Read More »

சுமந்து வந்தீரே – Sumandhu Vandheerae

சுமந்து வந்தீரே – Sumandhu Vandheeraeஒரு தாயை போல ஒரு தந்தை – Oru thayai pola Oru thandhai pola ஒரு தாயை போல ஒரு தந்தை போலஒரு தாயை போல ஒரு தந்தை போலதூக்கி தினமும் என்னை சுமந்தீரே-2 சுமந்து வந்தீரேஎன்னை சுமந்து வந்தீரேதகப்பன் போல என்னை என்றும் சுமந்து வந்தீரே-2 1.தள்ளாடி நிற்கும்போதுதவறி நான் விழுந்த போதுஉம் தோளில் தூக்கி என்னை சுமந்தீரே-2 – சுமந்து வந்தீரே 2.உடைஞ்சு கிடந்த என்னைகைவிட பட்ட

சுமந்து வந்தீரே – Sumandhu Vandheerae Read More »

Unmai Ullavarae Lyrics – உண்மையுள்ளவரே நம்பத்தக்கவரே

Unmai Ullavarae Lyrics – உண்மையுள்ளவரே நம்பத்தக்கவரே (Verse)உண்மையுள்ளவரே நம்பத்தக்கவரே [2]நன்மைகள் செய்பவரேஎனக்குள்ளே வாழ்பவரே [2] (Chorus)உம்மை ஆராதிப்பேன்உம்மை ஆராதிப்பேன்உம்மை ஆராதிப்பேன்என் ஆயுள் முடியும்வரை [3] (Stanza 1)போதித்து நடத்துகின்ற துணையாளரேகண்வைத்து நடத்துகின்ற ஆலோசகரே [2]வலப்பக்கம் சாய்ந்தாலும் இடப்பக்கம் சாய்ந்தாலும்வழி இதுவே என்று நடத்துகிறீர் (நான்) [2] – உம்மை ஆராதிப்பேன் (Stanza 2)கண்களை உம் மேலே பதித்து வைக்கின்றேன்கால்களை வலைக்கு நீங்கலாக்கி விடுகிறீர் [2]தடுமாறும் போதெல்லாம்கூப்பிடும் போதெல்லாம்கிருபையினால் என்னை தாங்குகிறீர் (நான்) [2] – உம்மை

Unmai Ullavarae Lyrics – உண்மையுள்ளவரே நம்பத்தக்கவரே Read More »

ஓ மனமே கலங்காதே – Oh Manamae kalangathae

ஓ மனமே கலங்காதே – Oh Manamae kalangathae ஓ மனமே கலங்காதேஉன்னை உருவாக்கினவர்உன்னை ஏன் உடைப்பார்நீ அறியாயோநீ சிரிப்பாயோஉன்னை நேசிப்பவர்உன்னை ஏன் தள்ளுவார்நீ வருந்தாதேநீ வருந்தாதே இது உடைத்து எழும்பும் நேரம்பறந்து செல்லும் காலம்நம்பி வா நம் இயேசுவை -2- ஓ மனமே உன் தேடல் தீரும்வெளிச்சம் வந்து சேரும்உன் வழக்கை மாறுமேஉன் வேதனை சத்தம் கேட்கிறார்மாற்றுகின்றார்வானம் பூமி படைத்தவர் உண்டு உன் பக்கம் – இது உடைத்து Oh Manamae kalangathae song lyrics

ஓ மனமே கலங்காதே – Oh Manamae kalangathae Read More »

ஆனந்தமாக ஆர்பரிப்போம் – Aanandhamaaga aarparipom

ஆனந்தமாக ஆர்பரிப்போம் – Aanandhamaaga aarparipom ஆனந்தமாக ஆர்பரிப்போம்அன்பரில் களிகூருவோம்கர்த்தர் செய்த எல்லா நன்மைக்காய்கருத்துடன் நன்றி சொல்லுவோம் பாடுவோம் கர்த்தர் நல்லவர்அவர் கிருபை என்றுமுள்ளது-4 1.நீதியின் பாதையில் நடத்துகிறார்நாள் மேய்ச்சலை நான் கண்டடைவேன்-2என் பட்சத்தில் கர்த்தர் இருப்பதால்அசைக்கப்படுவதில்லை -2 -பாடுவோம் 2.கூப்பிட்ட நாளில் குரலை கேட்டுபதில் தந்து தலையை உயர்த்தினாரே-2கைவிடாமல் விலகிடாமல்கரம்பற்றி நடத்துகிறார் -2 -பாடுவோம் Aanandhamaaga aarparipom song lyrics in english Aanandhamaaga aarparipomAnbaril kalikooruvomkarthar seitha ella nanmaigatkaaikaruthudan nandri solluvom Paaduvom

ஆனந்தமாக ஆர்பரிப்போம் – Aanandhamaaga aarparipom Read More »

நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன் – Nesikiren ummai nesikiren

நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன் – Nesikiren ummai nesikiren நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன்என் மேலான தாய் என் ஏசுவே!நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன்என்னுயி ஒரு போதும் தள்ளாத என் ஏசுவே! 1.பாவி எனக்காய் பாரம் சுமந்துபாடு சகித்தவரேபாவ வாழ்க்கை வாழ்பவருக்காய்பரிந்து பேசுபவரே -2என் மேலான தாய் என் ஏசுவே 2.தரையில் விழுந்த மீனைப்போலதவித்து கிடந்தேன்! ஜீவ நதியாய்எனக்குள் பாய்ந்து ஜீவன் தந்தவரே-2என் மேலான தாய் என் ஏசுவே 3.கனிகள் இல்ல மரத்தை போல தனித்து கிடந்தேன்!ஜீவன் கொடுத்து அழிவை

நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன் – Nesikiren ummai nesikiren Read More »

தாயின் அன்பைபோல் என்னை கருவில் – Thaayin anbaipol ennai karuvil kandeerea

தாயின் அன்பைபோல் என்னை கருவில் – Thaayin anbaipol ennai karuvil kandeerea தாயின் அன்பைபோல் என்னை கருவில் கண்டீரேதாயினும் மேலாய் எனதருகில் நின்றீரேதுன்பப்பட்ட வேளையிலும் துயரப்பட்ட நேரத்திலும் -2உம் தோளில் சுமந்து காத்தீரே -2 – தாயின் அன்பை 1.சேற்றில் விழுந்த நாறு என்னை மணம் வீசும் மலரில் இனைதீர்வெட்டப்பட்ட மரம் என்னை ஒட்ட வைத்து நீர் இறைதீர்சேற்றை நீக்கி வாசம் தந்துகளைகளை நீக்கி வாழ வைத்தீர் – 2 – உம் தோளில் 2.நேற்றிருந்து

தாயின் அன்பைபோல் என்னை கருவில் – Thaayin anbaipol ennai karuvil kandeerea Read More »