JOSHUA NESAN

Poovil Vandu Amarvathu Poal – பூவில் வண்டு அமர்வது போல்

Poovil Vandu Amarvathu Poal – பூவில் வண்டு அமர்வது போல் பூவில் வண்டு அமர்வது போல்என் உள்ளத்தில் நீர் வந்தீர் ஐய்யாநான் பாவம் இல்லா வாழ்வு வாழ .என்னை நயம் காட்டி அழைத்தீரே .2 என்னிலே நீரும் நானும் வாழும் இந்த வாழ்க்கைபோதுமே போதும் அது போல சந்தோஷம் இல்லைநான் நீரும் வாழாத வாழ்க்கை ஒரு வாழ்க்கை இல்லையே பாசம் கொண்ட தேவமகன்.நீர்என்று நான் அறிய.உம் ஜீவ வார்த்தையாலே என்னைதூக்கி எடுத்தீரே ராஜா.2 வேஷம் பல […]

Poovil Vandu Amarvathu Poal – பூவில் வண்டு அமர்வது போல் Read More »

என்னை அழைத்தவர் நீரல்லவா – Ennai Azhaithavar Neerallavaa

என்னை அழைத்தவர் நீரல்லவா – Ennai Azhaithavar Neerallavaa என்னை அழைத்தவர் நீரல்லவாஎன்னை அழைத்த அழைப்பில் என்னை நடத்தும்.2தாயின் கருவில் இருந்தேன்னை.பெயர் சொல்லி எனை அழைத்தவா.2 கொடா கொடி மக்கள் வாழும் .இந்தஉலகில் என்னை நீர் அழைத்தீர்.2பலியானேன் உனக்காக என்று .பரிசுத்தமாய் வாழ என்னை அழைத்தீர்.2 என்னை பெற்றவர்கள் எனக்கிருக்க.அந்த உறவை விட்டு வா என்றீர்.2நீ தான் எனக்கு தேவை என்றீர்.இந்த பாவ ஜனத்தை மீட்டேடுக்க.2 பரம அழைப்பிற்கேன்று அழைத்தீர்.பரிசுத்த வாழ்விற்க்காய் அழைத்தீர்.உமக்காய் வாழச் சொல்லி அழைத்தீர்.உம்மோடு

என்னை அழைத்தவர் நீரல்லவா – Ennai Azhaithavar Neerallavaa Read More »