Judah Benhur

Analaai Thanalaai Irukka Vendumae song lyrics – அனலாய் தனலாய் இருக்க வேண்டுமே

Analaai Thanalaai Irukka Vendumae song lyrics – அனலாய் தனலாய் இருக்க வேண்டுமே அனலாய் தனலாய் இருக்க வேண்டுமே ஆதி அன்பு குறையாமல் வாழ வேண்டுமே-2 ஆவியான என் அன்பு தெய்வமே அனல் மூட்டி அடியேனை ஆட்கொள்ளுமே – 2 1.அப்பாவின் அருகில் அனுதினம் அமர்ந்து உயர் குல கனியை தப்பாமல் தரனும் 2.பாவத்தை வெறுத்து சோதனை ஜெயித்து வேர் ஊன்றி விருட்சமாக வளர்ந்திட வேண்டுமே 3.மறைவு கட்டின நீர் ஊற்றாக பரவி பாய்ந்து தேசங்களை […]

Analaai Thanalaai Irukka Vendumae song lyrics – அனலாய் தனலாய் இருக்க வேண்டுமே Read More »

Analaai Thanalaai Irukka vendumae song lyrics – அனலாய் தணலாய் இருக்க வேண்டுமே

Analaai Thanalaai Irukka vendumae song lyrics – அனலாய் தணலாய் இருக்க வேண்டுமே அனலாய் தணலாய் இருக்க வேண்டுமேஆதி அன்பு குறையாமல்வாழ வேண்டுமே நெறிந்த நாணலை முறியாதவரேமங்கி எரியும் திரியை அணைக்காதவரே ஆவியானவரே ஆவியானவரேஅனல் மூட்டி அடியேனை ஆட்கொள்ளுமே ஆவியானவரே எங்கள் ஆவியானவரேஅனல் மூட்டி எங்களை ஆட்கொள்ளுமே

Analaai Thanalaai Irukka vendumae song lyrics – அனலாய் தணலாய் இருக்க வேண்டுமே Read More »

உண்மையுள்ள ஊழியனே – Unmaiyulla Uzhiyaney

உண்மையுள்ள ஊழியனே – Unmaiyulla Uzhiyaney உண்மையுள்ள ஊழியனே என்னை ஏன் மறந்தாயோ – (2) நான் உந்தன் கர்த்தர் நான் உந்தன் மீட்பர் நான் உந்தன் நண்பனென்று (என்னை) மறந்தே போனாயோ – (2) 1. ஆதியில் கொண்ட அன்பை எல்லாம் ஏனோ மறந்தே போனாயோ – (2) நீ என்னை மறந்தாலும் நான் உன்னை மறப்பதில்லை – (2) 2. உண்மை உள்ளவன் என்றழைத்து ஊழியம் கையில் தந்தேனே – (2) ஊழியப் பாடுகளை

உண்மையுள்ள ஊழியனே – Unmaiyulla Uzhiyaney Read More »

கள்ளமில்லா உள்ளம் தாரும் – Kallamilla Ullam Thaarum

கள்ளமில்லா உள்ளம் தாரும் – Kallamilla Ullam Thaarum Song Lyrics in Tamil : கள்ளமில்லா உள்ளம் தாரும் கபடில்லா எண்ணம் தாரும் வஞ்சமில்லா நெஞ்சம் தாரும் இயேசுவே உம்மைப் போலவே இயேசுவே உம்மைப் போலவே (4) அத்திமரம் கீழே காத்திருப்பேனே நாத்தானை போலவே உத்தமனாகவே (2) உம் ராஜ்யம் வருகவே உம் சித்தம் செய்யவே உமக்காய் வாழவே ஒவ்வொரு நாளுமே தண்ணீரின் மேலே தவிக்கும் புறாவோ நோவாவின் கையிலே ஆறுதல் கண்டதே பேழை என்னும்

கள்ளமில்லா உள்ளம் தாரும் – Kallamilla Ullam Thaarum Read More »

Oru Vaazhvuthan – ஒரு வாழ்வுதான் உமக்காகத்தான்

Oru Vaazhvuthan – ஒரு வாழ்வுதான் உமக்காகத்தான் ஒரு வாழ்வுதான் உமக்காகத்தான் இயேசையா உம் சித்தம் செய்திடத்தான் 1. தாயின் கருவில் தெரிந்து கொண்டீர் உமக்காகவே பிரித்தெடுத்தீர்உலகம் தோன்றும் முன்னே என்னை உம் பிள்ளையாய் கண்டீர் ஒரு வாழ்வுதான் உமக்காகத்தான் உம் சித்தம் செய்திடத்தான் – 2 2. மறுபடியும் பிறக்கச் செய்தீர்மனக்கண்களை திறந்து விட்டீர் பாவத்திற்கு மரிக்கச் செய்தீர் என்னை உமக்காக வாழச் செய்தீர் 3. உம்மை அறியும் தாகத்தினால் எல்லாமே நான் குப்பை என்றேன்

Oru Vaazhvuthan – ஒரு வாழ்வுதான் உமக்காகத்தான் Read More »