K

Kaanamal Pona Aattai Pola – காணாமல் போன ஆட்டைப் போல

Kaanamal Pona Aattai Pola – காணாமல் போன ஆட்டைப் போல காணாமல் போன ஆட்டைப் போலவாழ்ந்தேனே இந்நாள் வரைதேடி வந்தீர் என்னை தெரிந்துகொண்டீர்பரிசுத்த வாழ்வை தந்தீர் அன்பு உம் அன்புஅள்விட முடியாதது தூரமாய் சென்றேன் நான் உம்மை விட்டு – என்அழைப்பினை மறந்தேன் உம் அன்பை விட்டுகரம் பிடித்தீர் என்னைச் சேர்த்துக்கொண்டீர் – உம்சமுகத்தில் எனக்கொரு இடம் கொடுத்தீர் அன்பு உம் அன்புஅளவிட முடியாதது உலக மேன்மை அற்பம் என்றுஉதறி நானும் தள்ளினேன்உமக்காகவே நான் வாழ்ந்திடுவேன்உம்மையே […]

Kaanamal Pona Aattai Pola – காணாமல் போன ஆட்டைப் போல Read More »

Kalaiyil Thedinal Kandadaivai – காலையில் தேடினால் கண்டடைவாய்

Kalaiyil Thedinal Kandadaivai – காலையில் தேடினால் கண்டடைவாய் காலையில் (கர்த்தரை) தேடினால் கண்டடைவாய்கர்த்தர் தான் வாக்குரைத்தாரேவாக்குரைத்தவர் மாறாதவர்கருத்துடன் அனுதினம் தேடிடுவேன்வாக்குரைத்தவர் மாறாதவர்கருத்துடன் அனுதினம் தேடிடு Kalaiyil Thedinal Kandadaivai song lyrics in English Kalaiyil (kartharai) Thedinal KandadaivaiKarthar thaan vaakkuraitharaevaakkuraithavar maarathavarKaruthudan anuthinam theadiduveanvaakkuraithavar maarathavarKaruthudan anuthinam theadidu 1.Kartharin samoogam aananthamaavalaai athai naan theaduveanullamellaam oliyaga ooyamal avarai paaduvean -2Parisuthamae avar samugmaedevanin maperum kirubaiyithaeparavasamae var samoogmaedevanin

Kalaiyil Thedinal Kandadaivai – காலையில் தேடினால் கண்டடைவாய் Read More »

Kaalaithorum puthu kirubai – காலைதோறும் புதுகிருபை

Kaalaithorum puthu kirubai – காலைதோறும் புதுகிருபை காலைதோறும் புது கிருபை தட்டி தட்டி எழுப்பிடுதேஜீவனுள்ள நாட்களெல்லாம் உன் கிருபை தொடர்ந்திடுதே எளியவனை உயர்த்தும் கிருபைசிறியவனை தூக்கும் கிருபைஉயிரை காப்பது கிருபை எனை வாழ வைப்பது கிருபை. 1) ஆடுகளை மேய்த்தாலும் அரியணை ஏற்றிடும் கிருபைசிறையினிலே இருந்தாலும் அதிபதியாகிடும் கிருபைதேவன் நினைத்த உயர்வையும் அற்புதமான வாழ்வையும் தருவதை தேவ கிருபை. 2) பூஜ்ஜியமாய் இருப்பவனை பெரு மதிப்பாய் மாற்றிடும் கிருபை வாழ்வதனை இழந்தவனை எதிர்காலம் தந்திடும் கிருபைதேவன்

Kaalaithorum puthu kirubai – காலைதோறும் புதுகிருபை Read More »

Kanney maniye amuthame – கண்னே மணியே அமுதமே

Kanney maniye amuthame – கண்னே மணியே அமுதமே கண்னே மணியே அமுதமேஎன் பொன்னே இன்பமேஎன்னை தேடி வந்ததே 1.பனி மேகம் சூழவானவர் பாடஆயர்கள் கூடவேவிண்மீனும் தோன்றமன்னவர் மூவரும்கீழ்த்திசை நாடவேராஜாதி ராஜன் தேவாதி தேவன்உதித்த நள்ளிரவேஆஅ ஆ ஆ 2.பூவுலகாளும் உன்னத தேவன்மாடடை குடிலிலேபாருலகோரின் வாழ்த்தொலி கேட்டுகண் மூடி தூங்கவேராஜாதி ராஜன் தேவாதி தேவன்உதித்த நள்ளிரவேஆஅ ஆ ஆ Kanney maniye amuthame Tamil Christmas song lyrics in english Kanney maniye amuthameEn ponney

Kanney maniye amuthame – கண்னே மணியே அமுதமே Read More »

Kalangadhe Thigayadhe kan imai poal – கலங்காதே திகையாதே

Kalangadhe Thigayadhe kan imai poal – கலங்காதே திகையாதே கலங்காதே திகையாதே கண் இமைபோல் காப்பார் 2கண் கலங்கி வருந்தாதே கருனையோடனைப்பார் -2 – கலங் வழிகளெல்லாம் துணை அவர் பாதைகள் சரி செய்வார் -2உன்னுடைய வாழ்வை வளமாக சுகமாக துளிற்க செய்வார் -2 – கலங் என் துன்ப நாட்களெல்லாம் இன்றே முடிந்து போகும் -2நித்தியமும் ஒளியவர் கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்போம் -2 – கலங் என் கண்கள் உம்மை பார்த்தபடி நம்பி இருக்கின்றேன் -2நிச்சயமாய்

Kalangadhe Thigayadhe kan imai poal – கலங்காதே திகையாதே Read More »

Kalangamilla Thailam Ennai niraputhae – களங்கமில்லா தைலம் என்னை

Kalangamilla Thailam Ennai niraputhae – கலங்கமில்லா தைலம் என்னை களங்கமில்லா தைலம் என்னை நிரப்புதே ஆவியோடும் ஜெபிப்பேனே, கருத்தோடும்ஜெபிப்பேனே ஆவியோடும் பாடுவேனே, நான் -2 யோசனையோ, நினைவுகளோ, கனவாக மாறிடுதே கனவுகளும் நினைவுகளும், நடப்பதையே காண்கின்றேன் Kalangamilla Thailam Ennai niraputhae song lyrics in English 1.Kalangamilla Thailam Ennai niraputhaeKalangamilla Paathai en munnae thontruthaeKulappam illa vaarthai kan kulira seiyuthaeNadakkum Paathai ellam theemaikkavae allavae Aaviyodum jebippean karthodum

Kalangamilla Thailam Ennai niraputhae – களங்கமில்லா தைலம் என்னை Read More »

Kaalaiyil Um Kangal Ennai – காலையில் உம் கண்கள்

Kaalaiyil Um Kangal Ennai – காலையில் உம் கண்கள் காலையில் உம் கண்கள் என்மேல் இருக்குதேமீண்டும் வாழ உம்மாலே நான் எழுந்தேனேஈவாக நீர் தந்த இந்த நாளைவிடியற்காலத்தில் எந்தன் கண்களால் கண்டேன் Pre-Chorus:சுவாசம் எனக்குள் இன்னும் இருக்குதேஇதயம் எனக்குள் இன்னும் துடிக்குதேநன்றியுணர்வு எனக்குள் பொங்குதேசந்தோஷம் எனக்குள் பிறக்குதே Chorus:காண்கிறேன் நீர் தந்த புதிய நாளைஇந்த நாளை நான் வாழ்கிறேன் உமக்காகவேகூட்டிக் கொடுத்தினீரே என் வாழ்க்கையைஅனுபவிக்க செய்தீர் புதிய நாளை Verse:புதிய நாளில் புதிய சவால்கள் உண்டுதுன்பங்களும்

Kaalaiyil Um Kangal Ennai – காலையில் உம் கண்கள் Read More »

Kattru pogum paathai – காற்று போகும் பாதை

Kattru pogum paathai – காற்று போகும் பாதை காற்று போகும் பாதை தூரமாகுமேநாமும் போகும் பாதைதூரம் இல்லையேநான் எங்கு போகிறேன்தெரியவில்லையேஎன்னை நடத்துகின்றவர்நன்கு தெரியுமேநான் தேர்ந்தெடுத்ததுஇவ்வழி அல்லவேஎன் மேல் நோக்கம் வைத்தவர்என்னை நடத்தி செல்வாரேநாம் போவோம் (2) அதிகம் பேசும் நான்கேட்க விரும்பினேன்கேட்கும் வார்த்தைகள்பெலனாய் மாறுமேஜீவ வார்த்தைகள்என்னை புடமிடும்வழிகள் மாறினால்சீர்படுத்துமேநான் நடக்கிறேன் என்று சொல்லுவதை பார்க்கிலும்நீர் நடத்துகிறீர் என்பதுதான் உண்மையே (2)நாம் போவோம் (4) பயணங்கள் தொடரலாம்அவை நிரந்தரம் அல்லவேபயணியோ நிரந்தரம்பரமரின் தேசத்தில்நல்ல போராட்டத்தை நிச்சயமாய் போராடுவேன்என்

Kattru pogum paathai – காற்று போகும் பாதை Read More »

Karthar Nammai Nadathiya vazhigal – கர்த்தர் நம்மை நடத்திய வழிகள்

Karthar Nammai Nadathiya vazhigal – கர்த்தர் நம்மை நடத்திய வழிகள் கர்த்தர் நம்மை நடத்திய வழிகள்எந்நாளும் நினைத்திடுவோம்நன்றியாலே நிறைந்தவர் நாமம்எந்நாளும் துதித்திடுவோம் 1.அன்றொரு நாளில் அழைத்தவர் அவரேஇன்று வரையிலும் நடத்தி வந்தாரேசென்ற இடமெல்லாம் நம்முடன் இருந்தேஜெயமுடன் நம்மையும் நடத்தினாரே 2.ஞானிகள் வல்லவர் நல்லோர்கள் இருந்தும்ஏதுமில்லா நம்மைத் தெரிந்தெடுத்தாரேநம்மையும் நம்பியே கிருபைகள் அளித்தார்என்றுமே அவர்க்காய் வாழ்ந்திடுவோம் 3.எத்தனை குறைகள் நம்மிலே இருந்தும்எத்தனை முறையோ மன்னித்து மறந்தேநம் பெலவீனத்தில் தம் பெலனளித்தேநம்மையும் தயவாய் நடத்தினாரே 4.எத்தனை நன்மைகள் எத்தனை

Karthar Nammai Nadathiya vazhigal – கர்த்தர் நம்மை நடத்திய வழிகள் Read More »

Kannokki Paartha deva – கண்ணோக்கிப் பார்த்த தேவா

Kannokki Paartha deva – கண்ணோக்கிப் பார்த்த தேவா கண்ணோக்கிப் பார்த்த தேவாகலக்கங்கள் தீர்த்த தேவாபாவச் சேற்றில் வாழ்ந்த என்னைஉந்தன் கரம் நீட்டி மீட்ட தேவா தாயே என் இயேசு நாதாதந்தையே மா யேகோவா-2 1.கர்ப்பத்தில் நான் தோன்றும் முன்னேஎன்னைப் பெயர் சொல்லி அழைத்தவரேகருவிலே நான் தோன்றும் முன்னேஉந்தன் கரங்களில் வரைந்து கொண்டீர் 2.இரத்தத்தாலே மீட்டவரே(எனக்கு) இரட்சிப்பு தந்தவரேபாவமெல்லாம் தீர்த்தவரே – என்னைபரலோகில் சேர்ப்பவரே 3.கண்மணி போல் காப்பவரேகண்ணீரைத் துடைப்பவரேஎண்ணமெல்லாம் நிறைந்தவரேஎன் இதயத்தைக் கவர்ந்தவரே Kannokki Paartha

Kannokki Paartha deva – கண்ணோக்கிப் பார்த்த தேவா Read More »

Kartharai Thuthipathum Keerthanam – கர்த்தரைத் துதிப்பதும் கீர்த்தனம்

Kartharai Thuthipathum Keerthanam – கர்த்தரைத் துதிப்பதும் கீர்த்தனம் கர்த்தரைத் துதிப்பதும் கீர்த்தனம்பண்ணுவதும் பலியிலும் மேலானதுஅவரின் நாமத்தை பாடிக் கொண்டாடுங்கள்அதுவே நலமானது Kartharai Thuthipathum Keerthanam song lyrics in English Kartharai Thuthipathum KeerthanamPannuvathum Paliyilum MelanathuAvarin Naamaththai Paadi kondadungalAthuvae Nalamanathu 1.Nammudaiya Aandavar PeriyavaraavaarMahaa BelamullavarAvarin Arivu AlavillathathuAvaraiyae Pugalnthiduvom 2.Thanneerai kadanthum Theeyinil NadanthumSeathamintri KaaththavarSeanaiyin devan nammudanirunthuJeyamudan nadaththiruvaar 3.Thuthithalae inbamum YeattrathumaagumThuthithae MagilnthiruppomErusalamae un Kartharai sthosthiriSeeyonai un

Kartharai Thuthipathum Keerthanam – கர்த்தரைத் துதிப்பதும் கீர்த்தனம் Read More »

Kartharai Thuthippathum Keerthanam – கர்த்தரை துதிப்பதும் கீர்த்தனம்

Kartharai Thuthippathum Keerthanam – கர்த்தரை துதிப்பதும் கீர்த்தனம் கர்த்தரை துதிப்பதும் கீர்த்தனம்பண்ணுவதும் எவ்வளவு நல்லது (2)அல்லேலூயா அல்லேலூயா – 6 சேனைகளின் கர்த்தாவே -உம்வாசஸ்தலங்கள் எவ்வளவுமேன்மையும் இன்பமானவை (2) Kartharai Thuthippathum Keerthanam song lyrics in english Kartharai Thuthippathum KeerthanamPannuvathum Evvalau Nallathu(2)Alleluya Alleluya -6 Seanaikalin Karthavae UmVaasasthalangal EvvalauvMeanmaiyum Inbamanavai -2 1.Um PeedangalandaiyilaeAdaikkalaan Kuruvikku VeedaeUm samoogaththandaiyilaeThagaivilaan Kunjukku Koodae -2 2.Aagamiya koodarangalilAayiram Naalai PaarkkilumUm Aalaya

Kartharai Thuthippathum Keerthanam – கர்த்தரை துதிப்பதும் கீர்த்தனம் Read More »