K

காட்டிக் கொடுத்த யூதாசையே – Kaatti Kodutha yudhasaey

காட்டிக் கொடுத்த யூதாசையே – Kaatti Kodutha yudhasaey காட்டிக் கொடுத்த யூதாசையேஸ்நேகிதனே என்று அழைத்த தேவன்-2காணாமல் போன ஆடு உன்னைதேடாமல் எப்படி இருப்பார் -2 காட்டிக் Kaatti Kodutha yudhasaey song lyrics in English Kaatti Kodutha yudhasaeySnekithanae Entru Alaitha devan-2Kaanamal pona Aadu UnnaiTheadamal eppadi iruppar-2 1.Sumaigal thaanga oruvar Irukkasogam yeano sol manamae-2Paava arikkai neeyum seithaalVenpani vaalvu vaalaseivaar-2 2.Nerintha naanal murivathillaiMangidum thirigal anaivathillainerintha […]

காட்டிக் கொடுத்த யூதாசையே – Kaatti Kodutha yudhasaey Read More »

Karthar En Meiparam Naan – கர்த்தர் என் மேய்ப்பராம் நான்

Karthar En Meiparam Naan – கர்த்தர் என் மேய்ப்பராம் நான் கர்த்தர் என் மேய்ப்பராம் நான்ஒரு ஆட்டுக்குட்டிநான் ஒரு போதும் தாழ்ச்சிஅடையேன்என்னை புல்லுள்ள இடங்களில்மேய்கின்றர் என் நேசராவர் நீரோடும் பள்ளத்தாக்கில் பசுமேமலைமீதில் அந்திமாலை எந்தன்நேசருடன்இருளின் பள்ளத்தாக்கில்புல்லனை மலை மீதில்எந்நாளும் என் நேசருடன் 2.மரண பள்ளத்தாக்கிலே நான் சென்றிடினும்யாதொரு பொல்லாப்புக்கும் அஞ்சிடேன்தேவரீர் கோலும் தடியும்என்னை தேற்றும் என் நேசர் அவர் – நீரோடும் 3.நீரோடும் பள்ளத்தாக்கில்பசும்புல் மலைமீதில்அந்தி மாலைஎன் நேசருடன்இருளின் பள்ளத்தாக்கில்பசும்புல் மலைமீதில் Karthar En Meiparam

Karthar En Meiparam Naan – கர்த்தர் என் மேய்ப்பராம் நான் Read More »

கர்த்தர் எந்தன் மேய்ப்பராம் – Karthar Enthan meipparam

கர்த்தர் எந்தன் மேய்ப்பராம் – Karthar Enthan meipparam Karthar Enthan meipparam song lyrics in English 1.Karthar Enthan meipparam NaanThaalchi Adaiyeanae AvarPullulla Idanglil ennaithinam meithu nadathiduvaar 2.Marana irulin Thazhvilae naanmanam poal nadanthalum avarennodu entrum iruppathinaal naanbayapadavae mattean – Karthar Enthan 3.Enakkaga oor panthiyai neerAayaththam seitheerae enthalaiyathanai neer abishekithuEn Paathiram nirambiyathu – Karthar Enthan 4.Jeevanulla naalellaam umkirubai thodarnthidumae

கர்த்தர் எந்தன் மேய்ப்பராம் – Karthar Enthan meipparam Read More »

Kutty Kutty Poovai – குட்டி குட்டி பூவாய்

Kutty Kutty Poovai – குட்டி குட்டி பூவாய் குட்டி குட்டி பூவாய்சுட்டி சுட்டி மானாய்சுத்தி சுத்தி ஒடிவந்துபாட்டு பாடி ஆட குட்டி குட்டி பூவாய்சுட்டி சுட்டி மானாய்சுத்தி சுத்தி ஒடிவந்துபாட்டு பாடி ஆடஎன் செல்லமே குழந்தையே இயேசுவேஎன் கையிலே தூக்கியே கொஞ்சுவேன் குட்டி குட்டி பூவாய்சுட்டி சுட்டி மானாய்சுத்தி சுத்தி ஒடிவந்துபாட்டு பாடி ஆட ஜாலியான மோட்சம் விட்டுபூமியை தேடி வந்துஎங்களை அனைச்சுகிட்ட பாலனேஜாலியான மோட்சம் விட்டுபூமியை தேடி வந்துஎங்களை அனைச்சுகிட்ட பாலனேசெல்லமே செல்லமே செல்லமேஎங்க

Kutty Kutty Poovai – குட்டி குட்டி பூவாய் Read More »

கையளவு மேகம் கனமழை – Kaiyalavu megam Kanamazhai Kodukkum

கையளவு மேகம் கனமழை கொடுக்கும் – Kaiyalavu megam Kanamazhai Kodukkum கையளவு மேகம் கனமழை கொடுக்கும் அதிசயம் அதிசயம்காற்றில்லாமல் மழையில்லாமல்பள்ளங்கள் நிரம்புது அற்புதம் (2) 1.நீ விசுவாசிக்கும் தேவன் யாரென்றுதெரியாதாபூமியின் மண்ணை மரக்காலில் அடக்கிபர்வதங்களை தராசில் நிறுத்திதண்ணீரை கையால் அளப்பவர் என்று புரியாதா. (2)வானத்தை வசமாய் வளைப்பவர்தீவை அணுவாய் தூக்குபவர் (2) 2.சீயோனே ஆண்டவர்என்னை மறந்தார்என்று சொல்லாதேஇமைப் பொழுது கைவிட்டாலும்உருக்கமாய் இரக்கமாய் சேர்த்து கொண்டுநித்திய கிருபை உன் மேல் பொழிவார் மறவாதே (2)அன்பின் கயிற்றால்இழுப்பவர்ஆண்டவரே உன்

கையளவு மேகம் கனமழை – Kaiyalavu megam Kanamazhai Kodukkum Read More »

கர்த்தரிடத்தில் அன்பு கூறும் – Kartharidathil anbu koorum

கர்த்தரிடத்தில் அன்பு கூறும் – Kartharidathil anbu koorum கர்த்தரிடத்தில் அன்பு கூறும் யாவருக்கும்நன்மைக்காக யாவையுமேசெய்திடுவார் நிச்சயமே –2 chorusசோர்ந்து போகவே வேண்டாம்கலங்கிடவே வேண்டாம்நன்மைக்காக யாவையுமேசெய்திடுவார் நிச்சயமே – 2– சோர்ந்து ஏன் என்று கேட்பதற்கும் உரிமை இல்லைஎதற்காக நடந்ததென்றும் புரியவில்லை – 2எப்படி நடக்கும் என்றும் தெரியவில்லைநன்மைக்காக யாவையுமேசெய்திடுவார் நிச்சயமே -2 – (சோர்ந்து) ஏன் விழுந்தேன் படுகுழியில் தெரியவில்லைஎதற்காக கைவிடப்பட்டேன் புரிய வில்லை –2கலங்கி தவித்த யோசேப்பை உயர்த்தினவர்நன்மைக்காக யாவையுமேசெய்திடுவார் நிச்சயமே .-2 –

கர்த்தரிடத்தில் அன்பு கூறும் – Kartharidathil anbu koorum Read More »

கர்த்தரே ஆவியானவர் – Karthare Aaviyanavar

கர்த்தரே ஆவியானவர் – Karthare Aaviyanavar கர்த்தரே ஆவியானவர் அவர் இருக்கும் (இறங்கும்) இடத்திலே விடுதலை உண்டு கேருபின்களின் சேராபின்களின் துதியில் வாசம் செய்யும் கர்த்தர்(2) வருத்தப்பட்டு பாரம் சுமப்போர் யாவரும் இயேசுவண்டை வரலாம், உங்கள் கண்ணீர் யாவையும் துடைக்கின்ற தெய்வம் நம்பியவரண்டை வரலாம்(2) துன்பம் இன்பமாக மாறும் நிச்சயத்தோடே வரலாம்(2) கர்த்தரே ஆவியானவர் தாயின் கருவில் உன்னை தெரிந்தெடுத்தார்பெயர்சொல்லி அழைத்தாரேதலை நரைக்கும் வரையில் உன்னை தாங்கிடுவார் தலை முறைக்கும் நன்மை செய்வார்(2)தாயைப் போல சுமந்து காக்கும்

கர்த்தரே ஆவியானவர் – Karthare Aaviyanavar Read More »

கர்த்தர் சொன்ன தெல்லாம் – Karthar sonnathellam

கர்த்தர் சொன்ன தெல்லாம் – Karthar sonnathellam கர்த்தர் சொன்ன தெல்லாம் நடத்திச்சம்மாஇனியும் சொன்ன தெல்லாம் நடக்கும்மம்மாகர்த்தர் சொன்ன தெல்லாம் நடத்திச்சய்யாஇனியும் சொன்ன தெல்லாம் நடக்கும்மையாநீங்க நம்பினால் என்னநம்பாவிடாலும் என்ன -2நிச்சயம் சொன்ன தெல்லாம் நடக்கும்மம்மாநிச்சயம் சொன்ன தெல்லாம் நடக்கும்மையாகர்த்தர் சொன்ன தெல்லாம் நடத்திச்சம்மா Karthar sonnathellam song lyrics in english Karthar sonnathellam nadanthichammainiyum sonnathelam nadakkummammaKarthar sonnathellam nadanthichaiyainiyum sonnathellam nadakummaiyaneenga nambinaal ennanambavittalum enna-2 nitchayam sonnathellam nadakkumammanitchayam sonnathellam nadakkumaiyakarthar

கர்த்தர் சொன்ன தெல்லாம் – Karthar sonnathellam Read More »

கன்மலையே கன்மலையே – Kanmalaiyea Kanmalaiyea

கன்மலையே கன்மலையே – Kanmalaiyea Kanmalaiyea கன்மலையே கன்மலையேகண்ணோக்கி பாரும்கண்ணீர் விடும் என்னைத்தான்என்னவென்று கேளும் 2 நீர் கேளா விட்டாயார் என்னை கேட்பார்நீர் பாரா விட்டால்யார் என்னை பார்ப்பார் 2 1.உம் மார்பில் சாய்ந்து விட்டேன்உம் மடியில் படுத்து விட்டேன்என்னால தாங்க முடியல _ இயேசுவேஎன்னால தூங்க முடியல – கன்மலையே 2.கஷ்டங்களும் நஷ்டங்களும்இஷ்டம் போல வந்ததையாஉதவிட யாரும் இல்லையே _ இயேசுவேஉம்மை விட்டா நாதியில்லையே – கன்மலையே 3.விண்ணப்பத்தை கேட்பவரேகண்ணீரை காண்பவரேகூகுரல் கேட்பவரே _ என்

கன்மலையே கன்மலையே – Kanmalaiyea Kanmalaiyea Read More »

காத்த கர்த்தர் – Kaatha Karthar

காத்த கர்த்தர் – Kaatha Karthar கிருபை நிறைந்த கர்த்தர்கிருபை கூர்ந்து காத்தார்வருத்தம் நீங்கி வாழநெருக்கம் நீக்கி மீட்டார். மரித்துப் போவாயென்றுமருத்துவரும் சொன்னார்மரித்துயிர்த்த இயேசுமருந்தாய் வந்து காத்தார். மயக்கமோ மரணமோயானறியேனேதயக்கமோ பயமதோயானறியேனேகலக்கமோ கண்ணீரோயானறியேனேவலப்புறம் இடப்புறம்அவர்(இயேசு) இருப்பதால். குரலும் குன்றிப்போகஉடலும் நொந்து தளரமனதில் அமைதி தந்தார்அடல்கள் நீக்கி அணைத்தார் உயிரோடிருக்கும் நாட்கள்உமக்காய் நித்தம் வாழ்வேன்உயிராம் எந்தன் இயேசுஎனக்காய் யுத்தம் செய்வார் – மயக்கமோ மரணமோயானறியேனேதயக்கமோ பயமதோயானறியேனேகலக்கமோ கண்ணீரோயானறியேனேவலப்புறம் இடப்புறம்இயேசு இருப்பதால். Kaatha Karthar song lyrics in english

காத்த கர்த்தர் – Kaatha Karthar Read More »

கரம் பிடிப்பார் – Karam pidipaar

கரம் பிடிப்பார் – Karam pidipaar கரம் பிடிப்பார்தலையை உயர்த்துவார்நம்மை உயரங்களில் பறக்கச்செய்வார்-2 உயர்வோ தாழ்வோமரணமோ ஜீவனோஎதுவும் நம்மை மேற்கொள்ளாதே -2 1.தாயின் கருவில்உருவாகும் முன்னேஎங்களை குறித்து திட்டம் கொண்டீர்வணைத்திடுமே உருவாக்குமேஒருமணமாய் ராஜ்ஜியம் கட்டநன்மையையும் கிருபையும்தினம் தந்து நடந்திடும்ஜீவனுள்ள தேவனேதுதி உமக்கே -2 – கரம் பிடிப்பார் 2.குடும்பமாய் உம் சேவை செய்யமுழுவதுமாய் நம்மை ஒப்படைகிறோம்கிருபையும் வரங்களும்தினம் தந்து நீர்உமக்காக ஓடிட பெலன் தருமேசிலுவையின் மறைவிலே நித்தம் நம்மை காத்திடும்ஜீவனுள்ள தேவனேதுதி உமக்கே -2 – கரம்

கரம் பிடிப்பார் – Karam pidipaar Read More »

கர்த்தரை நம்பு உன் கண்ணீர் – Kartharai Nambu Un kanneer

கர்த்தரை நம்பு உன் கண்ணீர் – Kartharai Nambu Un kanneer கர்த்தரை நம்புஉன் கண்ணீர் துடைப்பார்கவலை வேண்டாம்உன்னை ஆதரிப்பார் – [2]கர்த்தரை நம்பு யாருமில்லையே எதிர் காலம் இல்லையேயாரிடம் சொல்ல என்று கதறினாயோவாழ்க்கை இல்லையே இனி காலமில்லையேவாழ்வு எதட்கு என்று சோகம் கொண்டாயோ கண்ணீர் துடைப்பார்உன்னை அனைத்து கொள்வார்உனக்காகவே மறித்து உயிர்த்தார் இயேசு – [2] சொற்கள் இல்லையேஉன் துன்பங்கள் சொல்லசொந்தம் இல்லையேவேதனை சொல்லி ஆரிடா நெஞ்சில் ஈரம் இல்லையேவிழிகளில் கண்ணீர் இல்லையேகாரணம் கேட்கஉள்ளம் ஏங்குகின்றதோ

கர்த்தரை நம்பு உன் கண்ணீர் – Kartharai Nambu Un kanneer Read More »