உம்மை தெய்வமாகக் கொண்ட – Ummmai Deivamaaga konda
உம்மை தெய்வமாகக் கொண்ட – Ummmai Deivamaaga konda உம்மை தெய்வமாகக் கொண்டநான் பாக்யவான் – 2தெரிந்தெடுத்தீர் பிறக்கும் முன்னேபிரித்தெடுத்தீர் உம் பேரன்பிலே நடத்திடுவீர் இறுதிவரைசுமந்திடுவீர் உம் தோள்களிலே கருவில் என்னை கண்டதனால் நான் பாக்யவான்உம் நினைவில் என்னை வைத்ததனால் நான் பாக்கியவான்வரைந்தீர் என்னை உம் உள்ளங்கையில்அணைத்தீர் என்னை உம் செல்ல பிள்ளையாய் – நடத்திடுவீர் தாழ்வில் என்னை நினைத்ததனால் நான் பாக்யவான்மிக உயர்வில் என்னை வைத்ததால் நான் பாக்கியவான்தேற்றுகின்றீர் அன்னையைப் போலசிட்சிக்கின்றீர் நல்ல தகப்பனைப் போல […]
உம்மை தெய்வமாகக் கொண்ட – Ummmai Deivamaaga konda Read More »