keba Jeremiah

உம்மை தெய்வமாகக் கொண்ட – Ummmai Deivamaaga konda

உம்மை தெய்வமாகக் கொண்ட – Ummmai Deivamaaga konda உம்மை தெய்வமாகக் கொண்டநான் பாக்யவான் – 2தெரிந்தெடுத்தீர் பிறக்கும் முன்னேபிரித்தெடுத்தீர் உம் பேரன்பிலே நடத்திடுவீர் இறுதிவரைசுமந்திடுவீர் உம் தோள்களிலே கருவில் என்னை கண்டதனால் நான் பாக்யவான்உம் நினைவில் என்னை வைத்ததனால் நான் பாக்கியவான்வரைந்தீர் என்னை உம் உள்ளங்கையில்அணைத்தீர் என்னை உம் செல்ல பிள்ளையாய் – நடத்திடுவீர் தாழ்வில் என்னை நினைத்ததனால் நான் பாக்யவான்மிக உயர்வில் என்னை வைத்ததால் நான் பாக்கியவான்தேற்றுகின்றீர் அன்னையைப் போலசிட்சிக்கின்றீர் நல்ல தகப்பனைப் போல […]

உம்மை தெய்வமாகக் கொண்ட – Ummmai Deivamaaga konda Read More »

குடுத்துவச்ச மகாராசா – Kuduthuvecha Maharasa

குடுத்துவச்ச மகாராசா – Kuduthuvecha Maharasa குடுத்துவச்ச மகாராசா நான்-2பாவி என்னையும் தலை நிமிர்ந்து வாழ வைக்கதன்னையே தந்தவருஅந்த சாவையும் ஜெயிச்சவரு-2 என் இயேசு மாரிடரேஅவர் போல தேவன் இல்லையேதன்னானே தான நானே கிருபை தந்து நடாத்தினாருராஜாவைப்போல உடுத்தினாருஉறவு தந்து மகிழ்ந்தவருஎன்ன தவிக்க விடாத நல்லவரு -2 – பாவி என்னையும் பாசம் காட்டி அணைப்பவருமோசம் போகாம காப்பவருநாசம் பேசு வாய்களெல்லாம்தரையில எழுதி அடைப்பவரு -2 – பாவி என்னையும் Kuduthuvecha Maharasa song lyrics in

குடுத்துவச்ச மகாராசா – Kuduthuvecha Maharasa Read More »

கிருபையால் என்னை தாங்கிய – Kirubaiyaal ennai thaangiya anbu

கிருபையால் என்னை தாங்கிய – Kirubaiyaal ennai thaangiya anbu கிருபையால் என்னை தாங்கிய அன்புகிருபையால் என்னை அணைத்திட்ட அன்பு பாதாள வாசலில் நின்ற போதுபரிசுத்த கரம் என்னை தூக்கியதேபாவ அவமானம் நிந்தையில் இருந்துபரலோக கரம் என்னை கழுவினதே இயேசு கிறிஸ்துவின் இணையற்ற அன்புயெகோவா தேவனின் மாசற்ற அன்பு 1.உலகத்தின் நேசம் பெரிதென்றுஓடினேன் தெரிந்தும் மாயை என்றுஉண்மையானார் என்று ஒருவர் இல்லைஉதவிக்காக இங்கு யாரும் இல்லை அவர் அன்பு மேலானதுஅவர் அன்பு மாறாதது 2.தேவைக்காய் தேடினார் பலரும்

கிருபையால் என்னை தாங்கிய – Kirubaiyaal ennai thaangiya anbu Read More »

கைகளை உயர்த்தி கம்பீரத்தோடே – Kaigalai Uyarthi Gembeerathodae

கைகளை உயர்த்தி கம்பீரத்தோடே – Kaigalai Uyarthi Gembeerathodae 1.ஒரே ஒரு வாழ்க்கை என்றாலும்அதை உம்மிடம்தருவேன்நடக்கும் நிகழ்வுகள் எல்லாம்உம்மிடம் படைப்பேன்சூழ்நிலை எதிராய் நின்றாலும்என் ராஜா நீர் ஜெயிப்பீர்காலம் தாமதித்தாலும்உம் தரிசனம் ஜெயிக்கும் கைகளை உயர்த்தி கம்பீரத்தோடேசூழ்நிலைகள் மத்தியிலும் ஆராதிப்பேன் -2 ஆராதனை ஆராதனைஎன் ஆண்டவர் இயேசுவுக்கே -2 2.எதிரான ஆயுதம் யாவும்வாய்க்காதே போகும்செங்கடல் முன்பே நின்றாலும்உன் பெலத்தினால் கடப்போம்நீதில்மான் ஏழுதரம் விழுந்தாலும்மீண்டும் அவன் ஜெயிப்பான்எங்கள் நம்பிக்கை எங்கள் மேல் இல்லைஅது உம்மில் அல்லவா – கைகளை உயர்த்தி

கைகளை உயர்த்தி கம்பீரத்தோடே – Kaigalai Uyarthi Gembeerathodae Read More »

Immatum Nadathinaarae – இம்மட்டும் நடத்தினாரே

Immatum Nadathinaarae – இம்மட்டும் நடத்தினாரே ஆராதனை ஆராதனை அப்பாவுக்கு ஆராதனைஆராதனை ஆராதனை இயேசுவுக்கு ஆராதனை இம்மட்டும் நடத்தினாரே இனிமேலும் நடத்துவாரேஎல்லையிலா அன்பாலே என்னை என்றும் தாங்குவாரேஆராதனை… வேதனையோ சோதனையோமுற்றிலுமாய் மாற்றிடுவார் இம்மட்டும் நடத்தினாரே…ஆராதனை… செங்கடலோ ஏறிகோவோபிரிதிடுவார் தகர்த்திடுவார் இம்மட்டும் நடத்தினாரே…ஆராதனை… ஏக்கங்களோ இழப்புகளோஆற்றிடுவார் தேற்றிடுவார் இம்மட்டும் நடத்தினாரே…ஆராதனை Immatum Nadathinaarae song lyrics in english Aarathanai Aarathani Appavukku AarathanaiAarathanai Aarathanai Yesuvukku Aarathanai Immatum NadathinaaraeInimelum NadathuvaraeEllaiyila Anbalae Ennai Entrum Thaanguvarae

Immatum Nadathinaarae – இம்மட்டும் நடத்தினாரே Read More »

யார் இந்த மகிமையின் ராஜா – Yaar Intha Magimayin Raja

யார் இந்த மகிமையின் ராஜா – Yaar Intha Magimayin Raja பூமியின் குடிகளேகர்த்தரை துதியுங்கள் பூமியின் குடிகளேகர்த்தரை துதியுங்கள் மகிழ்ச்சியுடனேஅவர் நாமம் உயர்த்துங்கள் மகிழ்ச்சியுடனேஅவர் நாமம் உயர்த்துங்கள் சகலமும் செய்யவல்லவர் அவர் செய்ய நினைத்ததுநிறைவேறும் யார் இந்த மகிமையின் ராஜா? யுத்தத்தில் வல்லவர் அவரே யார் இந்த மகிமையின் ராஜா? சேனைகளின் கர்த்தரே இயேசுவின் நாமம் விடுவிக்கும் இயேசுவின் நாமம் சுகம் தரும் இயேசுவின் நாமம் விடுவிக்கும் இயேசுவின் நாமம் சுகம் தரும் மேலானவர் அவரேசிறந்தவர்

யார் இந்த மகிமையின் ராஜா – Yaar Intha Magimayin Raja Read More »

உம் அழகை நான் இரசிக்கையிலே – Um Azhagai Naan

உம் அழகை நான் இரசிக்கையிலே – Um Azhagai Naan உம் அழகை நான் இரசிக்கையிலே இயேசையாஉம் நேசத்தாலே திருப்தி ஆகிறேன்உம் முகத்தை நான் இரசிக்கையிலே இயேசையாஉம் கண்களாலே திருப்தி ஆகிறேன் அழகே உம்மை ஆராதிப்பேன் உந்தன் வாயின் முத்தங்களால்என்னை அனுதினமும் முத்தமிடுகிறீர்உந்தன் முத்தங்களால் கவர்ந்து கொண்டீரே உந்தன் மகிமையின் பிரசன்னத்தால்என்னை அனுதினமும் நிரப்புகின்றீரேஉந்தன் பிரசன்னத்தால் கவர்ந்து கொண்டீரே Um Azhagai Naan song lyrics in english Um Azhagai Naan Rasikaiyilea YesaiyyaUm Nesathalea

உம் அழகை நான் இரசிக்கையிலே – Um Azhagai Naan Read More »

இருக்கின்றவர் இருந்தவர் – Irukkindravar Irundhavar

இருக்கின்றவர் இருந்தவர் – Irukkindravar Irundhavar இருக்கின்றவர் இருந்தவர்சீக்கிரம் வருகின்றவர்சர்வ வல்லமை உள்ள கர்த்தர் நீர்சாவாமை உள்ள தேவன் என்றும் நீர் ஆமென், அல்லேலூயா (4) முந்தினவர் பிந்தினவர்முதலும் முடிவும் ஆனவர்யூத கோத்திர சிங்கம் ஆனவர் நீர்தாசன் தாவீதின் வேறும் ஆனவர் நீர் ஆமென், அல்லேலூயா (4) மகிமையும் கனத்தையும்வல்லமை யாவையும்பெற்று கொள்ள பாத்திரரேஆட்டுக்குட்டியானவரே ஆமென், அல்லேலூயா (4) Irukkindravar Irundhavar song lyrics in english Irukkindravar IrundhavarSeekiram VarugindravarSarva Vallamai Ulla Karthar NeerSaavaamai

இருக்கின்றவர் இருந்தவர் – Irukkindravar Irundhavar Read More »

அழகிலே சிறந்தவர் – Azhagilae Siranthavar

அழகிலே சிறந்தவர் – Azhagilae Siranthavar அழகிலே சிறந்தவர்வெண்மையும் சிவப்புமானவர்அழகிலே சிறந்தவர்தலைதங்க மயமான நேசரவர்என்னை நான் நேசிக்கும் ஸ்நேகத்தை பார்க்கிலும்அதிகமாய் என்னையும் நேசிப்பவர்தாயினும் மேலான அன்பினால் நிறைத்துஎன் உயிர் கலந்திட்ட நேசரவர் சாரோனின் ரோஜா அவர்என் லீலி புஷ்பம் அவர்ஆத்தும நேசரவர்என் மதுரமானவர்கந்தவர்க்க பாத்திகைபோல்வாசனை உள்ளவர்லீபனோனும் கேதுரும்போல் சிறந்த ரூபமவர் தனிமையான சூழ்நிலையில்அவர் நிழல் எனை மூடும் பேரழகேதுன்பமான நேரங்களில்அவர் வார்த்தை எனை தேற்றும் பேரழகேகண்மணி போல் தினம் காத்திடும்!விழிவைத்து வழிகாட்டும் பேரழகேகாலங்களும் மாறினாலும்.என்றென்றும் அவர் அன்பு

அழகிலே சிறந்தவர் – Azhagilae Siranthavar Read More »

Singasanathil veetriukum en yesuvae song lyrics – சிங்காசனத்தில் வீற்றிருக்கும் என் ஏசுவே

Singasanathil veetriukum en yesuvae song lyrics – சிங்காசனத்தில் வீற்றிருக்கும் என் ஏசுவே Singasanathil veetriukum en yesuvaeKodakodi thuthi ummakae (2) 1.Mutrilum azhagulavaraeAlpavum omegavum neeraeSaronin Rojavum neeraeEn nesar yesu neerae(2) Arputhamae Adhisayamae Aalugai seipavaraeUnnadharae Uyarnthavarae ummai polVeru Dhevan illai(2) 2.Edakaiyal thangineeraeValakaiyal thazhuvineeraePaathukathavar neeraePaadi magizhthiduven Thuthi gana Magimai yaavum oruvarukaeMaatchimai magathuvam oruvarukae

Singasanathil veetriukum en yesuvae song lyrics – சிங்காசனத்தில் வீற்றிருக்கும் என் ஏசுவே Read More »

En Vaalvin Maattrathirkku kaaranar song lyrics – என் வாழ்வின் மாற்றத்திற்கு

En Vaalvin Maattrathirkku kaaranar song lyrics – என் வாழ்வின் மாற்றத்திற்கு என் வாழ்வின் மாற்றத்திற்கு காரணர் அவரேஎன் வாழ்வின் மேன்மைக்கு இயேசு ஒருவரே -2நீயும் அவரை நம்புவாயானால்உன் வாழ்வை செழிப்பாக மாற்றுவார் மாற்றுவார் (2) உன் வாழ்வை மாற்றுவார்மாறிடும்(2) செழிப்பாக மாறிடும் -2 Songஉன் வாழ்வை மாற்றுவார் En Vaalvin Maattrathirkku kaaranar song lyrics in English En Vaalvin Maattrathirkku kaaranar avaraeEn Vaalvin Meanmaikku Yesu oruvaraiNeeyum Avarai NambuvayanaalUn

En Vaalvin Maattrathirkku kaaranar song lyrics – என் வாழ்வின் மாற்றத்திற்கு Read More »

Endrum enodu irukka venum appa song lyrics – என்றும் என்னோடு இருக்க வேனும்

Endrum enodu irukka venum appa song lyrics – என்றும் என்னோடு இருக்க வேனும் என்றும் என்னோடுஇருக்க வேனும் அப்பாஎப்போதும் என்னோடுஇருக்க வேனும் அப்பா Stanzaமரணத்தின் பள்ளத்தாக்கில் தனிமையில் நடந்தாலும்என்னருகில் வந்திடுவீர் மார்போடு அணைத்து கொள்வீர் என்றும் என்னோடுஇருக்க வேனும் அப்பாஎப்போதும் என்னோடுஇருக்க வேனும் அப்பா Bridge இது மகா பெரிய அன்புஎன்னை உயர்த்தின அன்பு / இது மதுரமான அன்புஉன் நேசத்தால் என்னை நிறைத்திடுமே மறக்க முடியுமோ உம் தியாகத்தைபிரிய முடியுமோ உம் நேசத்தை

Endrum enodu irukka venum appa song lyrics – என்றும் என்னோடு இருக்க வேனும் Read More »