பரமனின் படைப்பிலே – Paramanin Padaipile Uruvaanadhe

பரமனின் படைப்பிலே – Paramanin Padaipile Uruvaanadhe பரமனின் படைப்பிலே உருவானதே திருமணம்பரிசுத்த வாழ்க்கைக்காய் அடித்தளமாக திருமணம்அன்று ஆதாம் ஏவாளை திருமண உறவில் இணைத்தார்பரிசுத்த சந்ததி பூமியில் பிறந்திட செய்தார்பரிசுத்தவான்கள் வந்து ஆசீர்வதித்திடும் வேளைபரலோக தேவதூதர் இறங்கி வந்திடும் வேளை திருமணம் என்பது இரு உள்ளங்கள் இணைவதுபுது உறவை தேடி புது உலகில் ஒன்றாய் வாழ்வது ஓஓஓஉறவுகள் பல உண்டுஇதுபோல எது உண்டுமன விருப்பங்களை நிறைவேற்ற வந்த நல் உறவுஜான் பியூலா (மணமகன்-மணமகள்) நீங்கள் இருவர் உருவாக்கப்போகும் […]

பரமனின் படைப்பிலே – Paramanin Padaipile Uruvaanadhe Read More »