Manaseh M-Sree

துதியின் அறையில் நுழைந்து – Thuthiyin Arayil Nolaithe

துதியின் அறையில் நுழைந்து – Thuthiyin Arayil Nolaithe துதியின் அறையில் நுழைந்துஉம் பிரசன்னத்தில் அமர்ந்துஉம் பிரசன்னம் நிறைவுஉம் பிரசன்னம் அளவில்லாமல்என்னை சுற்றிலும் உம் பிரசன்னம் பிரசன்னத்தில் நிற்கிறேன்தாகத்தோடு இருக்கிறேன்என்னை நிறப்புமையா பணி மலையை மூடுவது போல்என்னையும் மூடும் ஐயா -2முன்மாரிரியாய் பின்மாரிஆவியை என்மேல் ஊற்றிடுமே – பிரசன்னத்தில் நிற்கிறேன் வார்த்தையின் ஆவியேஉயிர்ப்பிக்கும் ஆவியேஜீவ தண்ணீரேநான் உங்க ஆலயம் நீர் நிறைந்திருக்கிறீர் -3என்னிலே Thuthiyin Arayil Nolaithe Um Prasanathil song lyrics in english Thuthiyin […]

துதியின் அறையில் நுழைந்து – Thuthiyin Arayil Nolaithe Read More »

manavaalan enben Azhaithavarai song lyrics – மணவாளன் என்பேன் அழைத்தவரை

manavaalan enben Azhaithavarai song lyrics – மணவாளன் என்பேன் அழைத்தவரை manavaalan enben Azhaithavaraijeevan ulla varaiummai en thevan enben vaazhbavaraijeevan ulla varai thevaa um kangal sollidumae neeren meethu konda thooya anbai siluvayil maritheer enakkaagaveuyirodu yeluntheer naan jeevikka varuveer neer varuveer enakkaagavaevaruveer neer varuveer enakkaagavae anbe en aaruyirae umakkaga kaathiruppenanbe en aaruyirae umakkaga kaathiruppen Ottathai marantha ennainadatheena thevan

manavaalan enben Azhaithavarai song lyrics – மணவாளன் என்பேன் அழைத்தவரை Read More »

Yennai kankindra thevan – என்னை காண்கின்ற தேவன்

Yennai kankindra thevan – என்னை காண்கின்ற தேவன் என்னை காண்கின்ற தேவன் என்றும் நீர்சூழ்நிலைகளை மாற்றும் தேவன் நீர்-2உம் அன்பு மாறாததுஉம் பாசம் முடியாதது-2 நான் கலங்கின நேரங்களில்என் கூடவே இருப்பவரேஎண்ணிலடங்கா நன்மைகளைநீர் செய்து முடித்தீரே 1.பாவங்கள் சாபங்கள் நீக்கிடவேஎனக்காக பலியானீர்கொள்ளை நோய்கள் என்னை அணுகாமல்எனக்காக அடிக்கப்பட்டீர் அதற்கு நன்றி சொல்லி என்றும் உம்மை துதிப்பேன்உயிருள்ள வரை உம்மை என்றும்நான் துதிப்பேன்-2-நான் கலங்கின 2.ஆபத்து நாட்களில் கூட இருந்துஎனக்காய் யுத்தம் செய்வீர்மரண இருளின் பள்ளத்தாக்கில் நடந்தாலும்என்னோடு

Yennai kankindra thevan – என்னை காண்கின்ற தேவன் Read More »

சமுத்திரத்தை காட்டிலும் – Samuthirathai Kaattilum

சமுத்திரத்தை காட்டிலும் – Samuthirathai Kaattilum BmSamutharam Kathilum, F#mUn Anbu allamanathu, GVanathai Kathilum, D F#mUn Anbu Perithanathu. BmSamutharam Kathilum, F#mUn Anbu allamanathu, GVanathai Kathilum, D F#mUn Anbu perithanathu . BmKanakal Alla, F#mMulangal Alla, G DUn Anbu Allavillathethu. BmKanakal Alla, F#mMulangal Alla, G D F#mUn Anbu Allavillathethu. BmNaan Paaviyai Yirukayil, F#mYenakage Maritheer, G D F#mUm Anbai Vilanggasaithire.

சமுத்திரத்தை காட்டிலும் – Samuthirathai Kaattilum Read More »

கிருபை நிறைந்தவரே -Kirubai Nirainthavarae

கிருபை நிறைந்தவரே -Kirubai Nirainthavarae கிருபை நிறைந்தவரே என்னை ஆளும் பரிசுத்தரே இரக்கம் நிறைந்தவரே என்னை மாற்றின பரிசுத்தரே நன்றி இயேசு நாதா – உமக்கு நன்றி இயேசு நாதா கனி கொடுக்கா மரமாக இருந்தேன் நான் அடியில் கோடாரியும் இருந்ததை மறந்தேன் நான் -2நீர் என்னை வெட்டிருக்கலாம் இல்லை அழித்திருக்கலாம் – உங்ககிருபையினாலே மனம் திரும்ப வைத்தீரே -2 கல்லு முள்ளு நடைபாதையில் விழுந்த விதை நான் நல்ல கனி கொடுக்கும் மரமாக வளர வைத்தீரே

கிருபை நிறைந்தவரே -Kirubai Nirainthavarae Read More »

VAALIBANAE NEE YELUMBUM NAATKAL-Yelumbidu

VAALIBANAE NEE YELUMBUM NAATKAL VANTHATHE INTHE THESATHIRKAAI THIRAPPIN VAASAL NIRKAVAE (X 2 )ONDRAAGA INAINTHIDUVOMYESU NAAMAM PARAISAATRUVOM (X 2)MALAYSIA… (X 3) INDRU YELUMBIDU SABAIGAL ONDRAAGA INAINTHIDA VENDUMELLA VETRUMAIGAL OLINTHIDA VENDUM (X 2 )KRISTUVIN SARIRAMAAGA ONDRAAGA SEYAL PADA VENDUM AAVIYANAVAR ALUGAIKUL, THEVA SITHATHIL VAALNTHIDA VENDHUM (X 2)UM RAAJIYAM VARUGA UM SITHAM NIRAIVERUGAMALAYSIA…. (X 3) INDRU YELUMBIDU SUVISESHAM

VAALIBANAE NEE YELUMBUM NAATKAL-Yelumbidu Read More »

நீர் இங்கு வாசம் செய்கின்றீர்

நீர் இங்கு வாசம் செய்கின்றீர்ஆராதிப்பேன் ஆராதிப்பேன்நீர் இங்கு கிரியை செய்கின்றீர்ஆராதிப்பேன் ஆராதிப்பேன் பாதை காட்டுவார் அற்புதம் செய்வார்வாக்கு மாறா இருளில் ஒளியேநீரே என் தேவனே-2 நீர் இங்கு வாழ்வை மாற்றுவீர்ஆராதிப்பேன் ஆராதிப்பேன்நீர் இங்கு சுகமாக்குவீர் ஆராதிப்பேன் ஆராதிப்பேன்பாதை காட்டுவார் அற்புதம் செய்வார்வாக்கு மாறா இருளில் ஒளியேநீரே என் தேவனே-2என் தேவனே-8 மரணத்தை ஜெயித்தீர்திரைச்சீலையை கிழித்தீர்கல்லறை திறந்துஎன் பாவம் தீர்த்தீர்பரலோகம் முழங்கும்உம் துதி பாடும்என் தேவனே உயிர்த்தெழுந்தீர்உம்மைப்போல் யாரும்எங்குமே இல்லைஇன்றும் என்றும் நீரே இராஜாஇராஜ்ஜியம் உமதேமகிமை உமதேஎல்லா நாமத்திலும்

நீர் இங்கு வாசம் செய்கின்றீர் Read More »