Nathanael Donald

Ummai asaiya arathipein yesaiya song lyrics – உம்மை அசையா ஆராதிப்பேன் இயேசையா

Ummai asaiya arathipein yesaiya song lyrics – உம்மை அசையா ஆராதிப்பேன் இயேசையா உம்மை அசையா ஆராதிப்பேன் இயேசையாஉம்மை அசையா ஆராதிப்பேன் இயேசையாநீர் செய்த நன்மைகளை நினைத்து தினம்அசையா ஆராதிப்பேன் இயேசையா இயேசையா இயேசையா இயேசையா இயேசையா ஆரம்பமே நீங்க தான் இயேசையாஅற்புதமே நீங்க தான் இயேசையாஅணைக்கும் தெய்வமே இயேசையாஆறுதல் தருபவரே இயேசையா மர்விடமே எங்கள் இயேசையாமாறாதவர் எங்கள் இயேசையாமறக்காதவர் எங்கள் இயேசையாமன்னிப்பு தருபவரே இயேசையா சிறப்பானவர் எங்கள் இயேசையாசிறந்ததை தருபவரே இயேசையாசூநிலை மாறும்போது இயேசையாசோராமல் […]

Ummai asaiya arathipein yesaiya song lyrics – உம்மை அசையா ஆராதிப்பேன் இயேசையா Read More »

Nee Asaipattathellam – நீ ஆசை பட்டதெல்லாம்

Nee Asaipattathellam – நீ ஆசை பட்டதெல்லாம் நீ ஆசை பட்டதெல்லாம் வாங்கி தருவார்எண் அன்பு தெய்வம் இயேசு ரொம்ப நல்லவர் – 2 நீ நினைப்பதற்கும் வேண்டுவதற்கும்அதிகமாய் செய்திடுவாரே – 2 இயேசு அதிசயம் செய்திடுவாரே – 2 1.சாலமோன் ஞானத்தை கேட்கும்போதுகேளாத வெள்ளியும் பொன்னையும் சேர்த்து தந்தாரே (2)உனக்காக மரித்தாரேநீ கேட்டால் இல்லையென்று சொவாரா (2) 2. எலிசா வரங்களை கேட்கும்போதுஆசைப்பட்ட வரங்களை சேர்த்து தந்தாரே (2)உனக்காக மரித்தாரேநீ கேட்டால் இல்லையென்று சொல்வாரா (2)

Nee Asaipattathellam – நீ ஆசை பட்டதெல்லாம் Read More »

இந்த சூழ்நிலையை மாற்றும் – Indha soolnilaiyai maatrum

இந்த சூழ்நிலையை மாற்றும் – Indha soolnilaiyai maatrum இந்த சூழ்நிலையை மாற்றும் தேவா எந்தன் பாரத்தை நீக்கும் தேவா -2போதும் ஏன் வேதனைகள் போதும் என் சஞ்சலங்கள் -2என்னை ஆற்றி தேற்றும் தேவா என் நிலைமையை மாற்றும் தேவா -2 1.மலை போன்ற சோதனைகள் என்றும் மாறாத கோரங்கள் -2கருணை காட்டும் தேவா தங்க பெலனை தரும் தேவா -2 என்னை ஆற்றி தேற்றும் தேவா என் நிலைமையை மாற்றும் தேவா -2 2.உம்மை நான்

இந்த சூழ்நிலையை மாற்றும் – Indha soolnilaiyai maatrum Read More »

Norungunda iruthayathai – நொறுங்குட இருதயத்தை

Norungunda iruthayathai – நொறுங்குட இருதயத்தை நொறுங்குட இருதயத்தை கரம்கொண்டு தேற்றிடுவார் பிளவுண்ட கன்மலையில் புகலிடம் உனக்கு அழிவர் – 2 1 . உனக்கெதிராய் வரும் ஆயுதங்கள் வாய்க்காதே போகும் – 2 சத்துரு சோதனை நீங்கிவிடும் உன்மேல் அபிஷேகம் கடந்து வரும் – 2 2 .உள்ளத்தின் ஆழத்தை அறிகின்றவர் கண்ணோக்கி பத்திடுவார் – 2 கண்ணீரை துருத்தியில் பிடித்திடுவார் உன்னை பெயர் சொல்லி உயர்த்திடுவார் – 2 Norungunda iruthayathai karam kondu

Norungunda iruthayathai – நொறுங்குட இருதயத்தை Read More »

மனிதன் துரோகம் செய்யும் – Manithan dhrogam seiyum

மனிதன் துரோகம் செய்யும் – Manithan dhrogam seiyum மனிதன் துரோகம் செய்யும் போது துதித்தேன் துணையாய்நின்றிரேஉறவுகள் தள்ளிவிடும் போது ஜெபித்தான் ஜெயத்தை தந்தீரே என்னை தேடி வந்தவரே, பெயர் சொல்லி அழைத்தவரே , என்னோடு இருந்தவரே என் நேசர் இயேசுவே – 2 1 . கூட இருந்த மனிதர்கள் எல்லாம் தூஷணம் பேசினபோதும் தூசி தட்டி நிப்பாட்டி நேசித்த என் தேவனே – 2 ஆசையோடு என்னிடம் வந்து மார்போடு அனைத்தவரே – 2

மனிதன் துரோகம் செய்யும் – Manithan dhrogam seiyum Read More »

எப்போ வருவீரோ ஏசுவே – Eppo varuviro yesuvae

எப்போ வருவீரோ ஏசுவே – Eppo varuviro yesuvae எப்போ வருவீரோ ஏசுவே எப்போ வருவீரோ ஏன் இதய கதவை திறந்து நான் காது நிட்கிறான் -2 இயேசையா இயேசையா எப்போ வருவீரோ என்று சொல்லுங்க ஐயா – 2 1 . காலையிலே மதியானத்திலே இரவிலே நடுஜாமத்திலே – 2 என் ராஜாவே பள்ளத்தாக்கின் லீலியே – 2 என்னை வாழவைக்க வந்துவிடு தென்றலே – 2 2 . பிரியமே மணவாளனே உம்வருகைக்காய் எதிர்பார்க்கிறான்

எப்போ வருவீரோ ஏசுவே – Eppo varuviro yesuvae Read More »

உம்மை நான் மறந்து வாழ -Ummai naan maranthu vazha

உம்மை நான் மறந்து வாழ ஒரு நாளும் முடியாதே உம்மை நான் பிரிந்து வாழ ஒரு நொடியும் முடியாதே நாள்தோறும் பாதுகாத்து நடத்தினீரே நான் தேடாதபோது என்னை தேடி வந்தீரே – 2 எஜமானனே தேற்றரவாளனே உம்கரத்தை நான் பிடித்து நடந்திடுவேன் – 2 1 . நீ முடிந்து போய்ட்டா என்று பலரும் சொல்வார்கள் இனி எழும்பவே முடியாதுனு பலரும் நினைப்பார்கள்- 2 முடிவை விடிவாக்கி வாழ்க்கையை நிலைநாட்டி நடத்தின தேவனை நான் மறப்பேனோ –

உம்மை நான் மறந்து வாழ -Ummai naan maranthu vazha Read More »