ஐம்பெரும் காயங்கள் – Iymperum kaayangal
ஐம்பெரும் காயங்கள் – Iymperum kaayangal ஐம்பெரும் காயங்கள்சொல்லொண்ணா கொடும் துன்பங்கள்ஏற்றீரே இயேசு நாதா… முள்முடி தாங்கினீர் முழு ரத்தமும் சிந்தினீரேஎனக்காக சிலுவை நாதா….மும்மணி போராடி முற்றிலும் ஈந்தீரே Chorusகருணை கடலே கனிவான என் நாதாகாயங்கள் கடினங்கள் எனை மீட்கவே -2 1) பாவ சாப நோய்கள் சுமந்தீர்பார சிலுவையிலேதுயருமுற்றீர் துணையுமற்றீர்துன்மார்க்கன் என்னை தூய்மையாய் மாற்றிடவே 2) அடிகள் அவமானங்கள் அனைத்தும்அன்பால் சகித்தீரேஅழகுமிழந்து அந்தகேடுற்றீர்அடிமை எனக்கு விடுதலை வழங்கிடவே 3) இன்றும் உந்தன் பாடுகள் என்னைஉறுத்தி உணர்த்தாதோஉலர்ந்த […]