pongal

Semmanna Vilaya seithu song lyrics – Nambikkai Pongal

Semmanna Vilaya seithu song lyrics – Nambikkai Pongal செம்மண்ண விளைய செய்துகருமண்ண தழைக்க செய்துபுசித்து திருப்தி அடைய செய்தாரேஆத்து தண்ணி வத்தினாலும்சேத்து மேல கால வைக்கவானத்தையே திறந்து விட்டாரேஎங்க நிலமெல்லாம் நனைஞ்சாச்சிதன்னா தன்னா தானேபயிர் எனக்காக முளைச்சாச்சுதன்னா தன்னா தானேசொல்லுறேன் கேட்டுக்கோ எங்க நிலம் அழியாதுஏன்னா என்னன்னா அப்பா குணம் அப்படித்தான் பா உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்தொழுதுண்டு பின்செல் பவர். இந்தப் பாடலுக்கு ஆதாரமாக எடுக்கப்பட்ட வேத வசனங்கள்உபாகமம் 28:8, எரேமியா 17:7-8, […]

Semmanna Vilaya seithu song lyrics – Nambikkai Pongal Read More »

நிலத்தின் விளைச்சலையே – Nilathin Vilaichalaiye

நிலத்தின் விளைச்சலையே – Nilathin Vilaichalaiye பொங்கல் காணிக்கைபல்லவிநிலத்தின் விளைச்சலையே நாங்கள் கொண்டு வந்தோம் உழைப்பின் கனிகளையே உனக்கு இன்று தந்தோம்ஏற்பாயா இறைவா ஏற்பாயா? -2 சரணம்1நாங்கள் வாழ உலகைப் படைத்து எமக்கு தந்தாயே வளங்களாலே அதனை நீயும் நிறைத்து வைத்தாயே என்னே உன் அன்பு ! என்னே உன் கருணை ! வந்தோம் உன் பதம் வந்தோம் தந்தோம் அனைத்தும் தந்தோம்-2 சரணம்2உயிர்கள் நிலைக்க இயற்கைத் தாயை எமக்குத் தந்தாயே பருவந்தோரும் பயிர்கள் செழிக்க ஆசி

நிலத்தின் விளைச்சலையே – Nilathin Vilaichalaiye Read More »

பொங்கலோ பொங்கல் எங்கும் – Pongalo Pongal engum

பொங்கலோ பொங்கல் எங்கும் – Pongalo Pongal engum பொங்கலோ பொங்கல் எங்கும் முழங்கிடபுதிய வாழ்வு புலர்ந்ததுமங்கலம் தங்கிட இறைமகன் வரும்பந்தியிலே இன்பம் நிறைந்ததுஇயேசு வருகின்றார்கறைகள் குறைகள் கவலைப் போக்கஇயேசு வருகின்றார்வளமை இனிமை வாழ்வில் சேர்க்கஉணவில் வருகின்றார் (2) உழைப்பதன் மாண்பினைப் போற்றியே – ஓர்உடலெடுத்து மனிதனாக வருகின்றார்களைப்பினைச் சோர்வினைப் போக்கிட – தன்உடலையே உணவென தருகின்றார் (2)உழைப்பிலும் உண்ணும் உணவிலும்இறைவன் தெரிகின்றார் (2) – திருவிருந்தில் கலந்து பொங்கலைப் பகிர்ந்துஅன்பைக் கொண்டாடுவோம் கோதுமை அப்பமே திருவுடல்

பொங்கலோ பொங்கல் எங்கும் – Pongalo Pongal engum Read More »