PREMKUMAR PAULSINGH

ஜீவனைப்பார்க்கிலும் கிருபை நல்லது – Jeevanai Paarkilum kirubai Nallathu

ஜீவனைப்பார்க்கிலும் கிருபை நல்லது – Jeevanai Paarkilum kirubai Nallathu ஜீவனைப்பார்க்கிலும் கிருபை நல்லதுஅது எவ்வளவு அருமையானது அது எத்தனை பெரியது 1)கால்கள் சறுக்கின வேளையில் தாங்கினார்என் கால்களை மான் கால் போல மாற்றினார் சேனைக்குள் என்னை பாய வைத்தார் மதிலையும் என்னை தாண்ட வைத்தார்கிருபையே கிருபையே கிருபையே தேவ கிருபையே 2)மனிதர்கள் என்னை விழுங்கிட பார்க்கையில்நாள்தோறும் போர்செய்து என்னை ஒடுக்குகையில்ஒத்தாசையை அனுப்பினார் இரட்சிப்பையும் அருளினார்கிருபையே கிருபையே கிருபையே தேவ கிருபையே 3)என் வாசலின் தாழ்பாள் எல்லாம் […]

ஜீவனைப்பார்க்கிலும் கிருபை நல்லது – Jeevanai Paarkilum kirubai Nallathu Read More »

எண்ணி எண்ணி துதித்திடுவேன் – Enni Enni Thuthithiduven

எண்ணி எண்ணி துதித்திடுவேன் – Enni Enni Thuthithiduven எண்ணி எண்ணி துதித்திடுவேன் இயேசு அப்பா செய்த நன்மைகளை ஆயிரம் நாவுகள் போதாதுஆயிரம் வருஷங்கள் போதாது இயேசு ராஜாவை பாடிட இயேசு ராஜாவை துதித்திட 1) இக்கட்டு நாளில் அரனானீர் சோதனை நேரத்தில் பெலனானீர் நல்லவரே வல்லவரே நான் நம்பும் எந்தன் கேடகமே – எண்ணி எண்ணி 2)உம் முகம் பார்த்த என்னையும் நோக்கியே பார்த்த தெய்வம் நீர்தேவைகள் வாஞ்சைகள் தந்து திருப்தியாய் நடத்தினீர் -எண்ணி எண்ணி

எண்ணி எண்ணி துதித்திடுவேன் – Enni Enni Thuthithiduven Read More »