ஜீவனைப்பார்க்கிலும் கிருபை நல்லது – Jeevanai Paarkilum kirubai Nallathu
ஜீவனைப்பார்க்கிலும் கிருபை நல்லது – Jeevanai Paarkilum kirubai Nallathu ஜீவனைப்பார்க்கிலும் கிருபை நல்லதுஅது எவ்வளவு அருமையானது அது எத்தனை பெரியது 1)கால்கள் சறுக்கின வேளையில் தாங்கினார்என் கால்களை மான் கால் போல மாற்றினார் சேனைக்குள் என்னை பாய வைத்தார் மதிலையும் என்னை தாண்ட வைத்தார்கிருபையே கிருபையே கிருபையே தேவ கிருபையே 2)மனிதர்கள் என்னை விழுங்கிட பார்க்கையில்நாள்தோறும் போர்செய்து என்னை ஒடுக்குகையில்ஒத்தாசையை அனுப்பினார் இரட்சிப்பையும் அருளினார்கிருபையே கிருபையே கிருபையே தேவ கிருபையே 3)என் வாசலின் தாழ்பாள் எல்லாம் […]
ஜீவனைப்பார்க்கிலும் கிருபை நல்லது – Jeevanai Paarkilum kirubai Nallathu Read More »