Ps. Prabhu Isaac

பரலோகத்தில் எனக்கு நீரே நாதா – Paralogathil Enakku Neerae Naadha

பரலோகத்தில் எனக்கு நீரே நாதா – Paralogathil Enakku Neerae Naadha பரலோகத்தில் எனக்கு நீரே நாதாபூலோகத்தில் எனது விருப்பமும் நீரே-2 ஆராதனை உமக்கு ஆராதனைஆராதனை உமக்கு ஆராதனைஆராதனை உமக்கு ஆராதனைஆராதனை எனது ஆயுள் எல்லாம் தப்பனும் தாயும் என்னை கைவிட்டாலும்கைவிடா நேசர் நீர் ஒருவர் தானே-2உற்றாரும் உலகமும் வெறுத்திட்டாலும்உண்மையாய் நேசிப்பவர் நீர் அல்லவோ-2 -ஆராதனை எனக்கு எதிராக ஓர் பாளையம் வந்தாலும்பாதுகாக்கும் புகலிடம் நீர் அல்லவோ-2தீங்கு நாளில் என்னை உமது கூடாரத்தில்மறைத்தென்னை ஆற்றுபவர் நீர் அல்லவே-2 […]

பரலோகத்தில் எனக்கு நீரே நாதா – Paralogathil Enakku Neerae Naadha Read More »

Aaraindhu Mudiyaadha Arputhangal song lyrics – ஆராய்ந்து முடியாத அற்புதங்கள்

Aaraindhu Mudiyaadha Arputhangal song lyrics – ஆராய்ந்து முடியாத அற்புதங்கள் ஆராய்ந்து முடியாத அற்புதங்கள் செய்பவரேஎண்ணி எண்ணி முடியாதஅதிசயம் செய்பவரே (2)கேட்பதற்கும் நினைப்பதற்கும்அதிகமாய் செய்பவரேவேண்டிக்கொள்ளும் யாவருக்கும்அதிசயம் செய்வீரே (2) Chorus:செய்வீரே செய்வீரேஆராய்ந்து முடியாத அற்புதங்கள் செய்வீரே (2) Verse 1:தள்ளாடும் வயதினிலும்ஆப்ரஹாம் சாராளுக்குஅற்புதம் செய்தீரேஈசாக்கை அளித்தீரே (2)வேண்டிக்கொள்ளும் யாவருக்கும்அற்புதங்கள் செய்வீரேஆராய்ந்து முடியாத அதிசயம் செய்வீரே (2) Chorus:செய்வீரே செய்வீரேஆராய்ந்து முடியாத அற்புதங்கள் செய்வீரே (2) Verse 2:தடை செய்த செங்கடலைஅற்புதமாய் பிளந்தீரேதிகைத்து கலங்கி நின்றஉம் ஜனத்தை

Aaraindhu Mudiyaadha Arputhangal song lyrics – ஆராய்ந்து முடியாத அற்புதங்கள் Read More »

மாறாதவர் இயேசு மாறாதவர் – Maradhavar Yesu maradhavar

மாறாதவர் இயேசு மாறாதவர் – Maradhavar Yesu maradhavar மாறாதவர் இயேசு மாறாதவர்மாறாதவர் ஆனால் மாற்றுகின்றவர் (2) நம் குறைகளை எல்லாம்நிறைவாய் மாற்றுகின்றவர்நம் சோதனை எல்லாம்சாதனையாய் மாற்றுகின்றவர் -நம் குறைகளை — கோரஸ் :எல்ஷடாய் எல்லாம் செய்பவர் நீரேஎல் ரோஹி எங்களை காண்பவர் நீரேஏலோஹிம் மகத்துவமானவர் நீரேஎல் எலியோன் உன்னதமானவர் நீரே -2 கோரஸ் : எல் ஷடாய் –2 கோரஸ் :எல்ஷடாய் எல்லாம் செய்பவர் நீரேஎல் ரோஹி எங்களை காண்பவர் நீரேஏலோஹிம் மகத்துவமானவர் நீரேஎல் எலியோன்

மாறாதவர் இயேசு மாறாதவர் – Maradhavar Yesu maradhavar Read More »

கர்த்தரிடத்தில் அன்பு கூறும் – Kartharidathil anbu koorum

கர்த்தரிடத்தில் அன்பு கூறும் – Kartharidathil anbu koorum கர்த்தரிடத்தில் அன்பு கூறும் யாவருக்கும்நன்மைக்காக யாவையுமேசெய்திடுவார் நிச்சயமே –2 chorusசோர்ந்து போகவே வேண்டாம்கலங்கிடவே வேண்டாம்நன்மைக்காக யாவையுமேசெய்திடுவார் நிச்சயமே – 2– சோர்ந்து ஏன் என்று கேட்பதற்கும் உரிமை இல்லைஎதற்காக நடந்ததென்றும் புரியவில்லை – 2எப்படி நடக்கும் என்றும் தெரியவில்லைநன்மைக்காக யாவையுமேசெய்திடுவார் நிச்சயமே -2 – (சோர்ந்து) ஏன் விழுந்தேன் படுகுழியில் தெரியவில்லைஎதற்காக கைவிடப்பட்டேன் புரிய வில்லை –2கலங்கி தவித்த யோசேப்பை உயர்த்தினவர்நன்மைக்காக யாவையுமேசெய்திடுவார் நிச்சயமே .-2 –

கர்த்தரிடத்தில் அன்பு கூறும் – Kartharidathil anbu koorum Read More »

நீண்ட காலம் காத்திருப்பது – Neenda Kaalam Kaathirupathu

நீண்ட காலம் காத்திருப்பது – Neenda Kaalam Kaathirupathu நீண்ட காலம் காத்திருப்பது இருதயத்தை இளைக்கச்செய்யுமே-2 ஆனால் விரும்பினது வரும் வேளையில் என் புலம்பல் எல்லாம் களிப்பாய் மாறுமே-2 நம்புவேன் நான் நம்புவேன் என் இயேசுவையே நான் நம்புவேன்-2 1.தாமதங்கள் ஆனாலும் நம்புவேன் எந்த தடைகள் வந்தாலும் நம்புவேன்-2 சாத்தியமே இனி இல்லை என்றாலும் சூழ்நிலைகள் சரியில்லை என்றாலும்-2 சட்டங்களும் மாறினது என்றாலும் சர்வ வல்ல தேவனையே நம்புவேன்-2-நம்புவேன் 2.வறுமையிலும் நான் நம்புவேன் என் சிறுமையிலும் நான்

நீண்ட காலம் காத்திருப்பது – Neenda Kaalam Kaathirupathu Read More »