R.Raj Gnanadurai

Eppo Naan Kaannpaen nesarai song lyrics – எப்போ நான் காண்பேன்

Eppo Naan Kaannpaen nesarai song lyrics – எப்போ நான் காண்பேன் எப்போ நான் காண்பேன்நேசரை நான் தரிசிப்பேன் 1.உம் வார்த்தை என் ஆறுதல்உம் வசனம் என் தீபம்-2 2.உமக்காய் காத்திருப்பேன்உள்ளம் ஏங்குதையா-2 3.நேசரை நினைக்கையில்பறந்தோடும் இன்னலெல்லாம்-2 4.இவ்வுலகம் சொந்தமல்லபரலோகம் என் சொந்தமே-2 Eppo Naan Kaannpaen nesarai song lyrics in english Eppo Naan Kaannpaen nesarainaan Tharisippean 1.Um Vaarthai En AaruthalUm vasanam En Deepam -2 2.Umakkaai KaathiruppeanUllam […]

Eppo Naan Kaannpaen nesarai song lyrics – எப்போ நான் காண்பேன் Read More »

Thunai nindru Yuththangalai seibavarae song lyrics – துணை நின்று யுத்தங்களை

Thunai nindru Yuththangalai seibavarae song lyrics – துணை நின்று யுத்தங்களை துணை நின்று யுத்தங்களை செய்பவரேதுணையாக எப்பொழுதும் இருப்பவரேஎன்னை ஆதரிக்கும் என் தெய்வமேஎனக்காக யாவையும் செய்பவரே அல்லேலூயா உமக்கேஆராதனை உமக்கேஆனந்த துதிபலி செலுத்திடுவேன்உற்சாகமாகத் துதித்திடுவேன் 1.பெலனும் அடைக்கலமும் நீரேஆபத்தில் அநுகூல துணையே-2பூமி நிலைமாறி மலைகள் பெயர்ந்துபர்வதங்கள் அதிர்ந்தாலும்அசையாத தேவனுண்டு -2 2.சர்வ வல்ல தேவன் நீரேசேனைகளின் கர்த்தர் என் துணையே-2சத்துருக்கள் கூடி சதி திட்டம் தீட்டிஅழிக்க முயன்றாலும் பாதுகாக்கும் தேவனுண்டு-2 Thunai nindru Yuththangalai

Thunai nindru Yuththangalai seibavarae song lyrics – துணை நின்று யுத்தங்களை Read More »

En Kanmalai Sthoththarikkapaduvaar song lyrics -என் கன்மலை ஸ்தோத்தரிக்கப்படுவார்

En Kanmalai Sthoththarikkapaduvaar song lyrics -என் கன்மலை ஸ்தோத்தரிக்கப்படுவார் என் கன்மலை ஸ்தோத்தரிக்கப்படுவார்என் இரட்சகர் உயர்ந்திருபார் இயேசுவே என் கன்மலைஅவரையே ஸ்தோத்தரிப்பேன்இயேசுவே என் இரட்சகர்அவரையே நான் உயர்த்துவேன் 1.சத்துருக்களுக்கு என்னை விலக்கிமறைவிடத்தில் ஒளித்து வைத்துபாதுகாத்த என் தேவனைஉயர்த்தி ஆராதிப்பேன் 2.கேடகமும் துருகமும் இயேசுவேஅடைக்கலத்தில் என்னை வைத்துமீட்டுக்கொண்ட என் தேவனைபோற்றிப் புகழுவேன் 3.உன்னத உமது அன்பால்என்னை பிடித்து கை தூக்கிஆதரித்த என் தேவனைதுதித்தே ஆராதிப்பேன் En Kanmalai Sthoththarikkapaduvaar song lyrics in English En Kanmalai

En Kanmalai Sthoththarikkapaduvaar song lyrics -என் கன்மலை ஸ்தோத்தரிக்கப்படுவார் Read More »

En Belan ontrum Aagathae um seavai song lyrics – என் பெலன் ஒன்றும் ஆகாதே

En Belan ontrum Aagathae um seavai song lyrics – என் பெலன் ஒன்றும் ஆகாதே என் பெலன் ஒன்றும் ஆகாதேஉம் சேவை செய்ய கூடாதேஉம் கிருபை தாரும் தேவாஉம் சேவை செய்திட 1.என் அறிவாற்றல் அனுபவங்கள்உம் சேவையில் தோற்றனவேஉம் கிருபையை தாரும் தேவாஉம் சேவையில் ஜெயம் பெறவே 2.ஆவியானவர் என் ஆவியில்நான் போகுமிடத்தை காட்டுமையாநான் பேசும் போது நீர் பேசனுமேஉம் சேவையில் கனி கண்டிட 3.உம் வசனத்திற்கு ஆதாரமாய்அற்புதங்களை நீர் காணச்செய்யும்நீர் வல்லவரென்று மக்கள்

En Belan ontrum Aagathae um seavai song lyrics – என் பெலன் ஒன்றும் ஆகாதே Read More »

Aarambathil Konda Nambikkaiyai Uruthiyaai song lyrics -ஆரம்பத்தில் கொண்ட நம்பிக்கையை

Aarambathil Konda Nambikkaiyai Uruthiyaai song lyrics -ஆரம்பத்தில் கொண்ட நம்பிக்கையை ஆரம்பத்தில் கொண்ட நம்பிக்கையைஉறுதியாய் பற்றிக்கொள்வோம்சத்தியத்தை தினம் தினம் அறிந்துவிடுதலை பெற்றுக்கொள்வோம் எந்த புயல் வந்து மோதினாலும்சுழல் காற்று வீசினாலும்கன்மலையாம் கிறிஸ்துவே நம்உறுதியான அஸ்திபாரம் 1.ஜெபத்திலே உறுதியாகதரித்திருந்து காத்திருபோம்இடைவிடாமல் சோர்ந்திடாமல்ஜெபத்திலே போராடுவோம்-எந்த புயல் 2.விசுவாசத்தில் உறுதியாகநின்று ஜெயம் பெறுவோம்விசவாசம் அறுமையானதுஅது விலையேறப்பெற்றது-எந்த புயல் 3.நாம் செய்த விசுவாசஅறிக்கையில் உறுதியாவோம்வானம் பூமி படைத்தவர்நமக்காய் மரித்துயிர்த்தாரே-எந்த புயல் Aarambathil Konda Nambikkaiyai Uruthiyaai song lyrics in English

Aarambathil Konda Nambikkaiyai Uruthiyaai song lyrics -ஆரம்பத்தில் கொண்ட நம்பிக்கையை Read More »

Saththiyaththai Arinthu Viduthalai song lyrics – சத்தியத்தை அறிந்து விடுதலை

Saththiyaththai Arinthu Viduthalai song lyrics – சத்தியத்தை அறிந்து விடுதலை சத்தியத்தை அறிந்து விடுதலை வாழ்வைஒவ்வொரு நாளும் பெற்றிடுவேன்சத்தியமும் ஜீவனும் இயேசுவேவிடுதலை நாயகனும் இயேசுவே அல்லேலூயா அல்லேலூயாவிடுதலையோடு உம்மை ஆராதிப்பேன்முழு உள்ளத்தோடு உம்மை ஆராதிப்பேன்முழு பெலத்தோடு உம்மை ஆராதிப்பேன் 1.சுகமாக நானும் வாழகாயங்கள் ஏற்றுக்கொண்டார்ஐசுவரியவானாய் மாறஅவர் தரித்திரராக மாறினார்இதுவே சத்தியம் சுகமாகவே வாழுவேன்இதுவே சத்தியம் ஐசுவரியவானாய் மாறுவேன்-அல்லேலூயா 2.மகிழ்ச்சியாக நானும் வாழஅவர் துக்கங்களை ஏற்றுக்கொண்டார்பெலவானாய் நானும் மாறஅவர் பெலவீனனாக மாறினார்இதுவே சத்தியம் மகிழ்ச்சியாக வாழ்வேன்இதுவே சத்தியம்

Saththiyaththai Arinthu Viduthalai song lyrics – சத்தியத்தை அறிந்து விடுதலை Read More »

Yesuvae Enthan Jeevanae song lyrics – இயேசுவே எந்தன் ஜீவனே

Yesuvae Enthan Jeevanae song lyrics – இயேசுவே எந்தன் ஜீவனே இயேசுவே எந்தன் ஜீவனேஇயேசுவே எந்தன் ராஜனேஇயேசுவே எந்தன் தெய்வமேஎனது மணவாளனே உம்மை ஆராதிப்பேன்உம்மை ஆராதிப்பேன்உம்மை உயர்த்தியேஸ்தோத்திரம் செலுத்தியே ஆராதிப்பேன் 1.அவருக்குள் ஜீவன் இருந்ததேமனிதர்க்கு வெளிச்சமானதேஇருளில் பிரகாசமானதேஅவரே எந்தன் ஜீவனே- உம்மை ஆராதிப்பேன் 2.தேவ ராஜ்யத்தின் ராஜனேஉங்க ராஜ்ஜியத்தில் என்னை வைத்தீரேராஜ்ஜிய நன்மை தருவீரேஅவரே எந்தன் ராஜனே- உம்மை ஆராதிப்பேன் 3.நித்திய மணவாளன் இயேசுவேமத்திய வானில் வருவாரேஅவரோடென்னை சேர்ப்பாரேஅவர் தான் என் மணவாளனே- உம்மை ஆராதிப்பேன்

Yesuvae Enthan Jeevanae song lyrics – இயேசுவே எந்தன் ஜீவனே Read More »

Nee Seiyum Ellavattrilum Avar Unnai song lyrics – நீ செய்யும் எல்லாவற்றிலும்

Nee Seiyum Ellavattrilum Avar Unnai song lyrics – நீ செய்யும் எல்லாவற்றிலும் நீ செய்யும் எல்லாவற்றிலும்அவர் உன்னை ஆசீர்வதிப்பார் கலங்கிப் போகாதே அச்சம் கொள்ளாதேஉன்னை ஆசீர்வதிக்கவே இயேசுஉன்னோடிருக்கிறார் 1.வழிகளை கர்த்தருக்கு ஒப்புவி அவரையே நம்பியிருஅவரே காரியம் வாய்க்க செய்திடுவார் 2.சிறைப்பட்டவர்களுக்கு இரங்கு எளியோரை நினைத்திடுகைபலன் அனைத்திலும் உன்னை ஆசீர்வதிப்பாரே 3.தேவனின் மனதுக்கு ஏற்ற வாழ்க்கை வாழ்ந்திடுநாளுக்கு நாளாக விருத்தியடைவாயே 4.பாவத்தை உதறிடும் வாழ்வுக்கு அற்பணம் செய்திடுகாரியசித்தியோ அது கர்த்தரால் வந்திடுமே 5.இரவும் பகலும் வேதத்தை

Nee Seiyum Ellavattrilum Avar Unnai song lyrics – நீ செய்யும் எல்லாவற்றிலும் Read More »

Thidan Kollungal Manathai song lyrics – திடன் கொள்ளுங்கள் மனதை

Thidan Kollungal Manathai song lyrics – திடன் கொள்ளுங்கள் மனதை திடன் கொள்ளுங்கள் மனதைதிடப்படுத்திடுங்கள்நானே தான் பயப்படாதிருங்கள் கலக்கம் வேண்டாமே பயமும் வேண்டாமேஉனக்காக சிலுவையில்யாவும் செய்து முடித்தேனேஉன்னோடு இருந்துயுத்தம் செய்து முடிப்பேனே 1.பிதாவோடு எப்பொழுதும்நான் தனித்து இருப்பதால்அவர் என்னை தனியேஇருக்க விடவில்லையேகாத்திருந்து பெலனடைந்துபெலத்தோடு போராடிஎதிரான ஆயுதத்தை முறித்து வென்றிடு 2.நான் உனக்கு சொல்லும்போது கீழ்ப்படிந்திடுவருத்தங்கள் கவலைகள் குறுக்கிட்டாலும்ஆவேசம் அடையாமல் நான் உனக்குள்தான் என்று விசுவாசமாயிருந்துஜெயம் பெற்றிடு 3.உபத்திரவம் உலகத்தில்எப்பொழுதும் உண்டுஆனாலும் திடன்கொள்நான் உலகை ஜெயித்தேனேஒரு முடிகூட

Thidan Kollungal Manathai song lyrics – திடன் கொள்ளுங்கள் மனதை Read More »

Saththuvamum Belanum Um Karathil song lyrics – சத்துவமும் பெலனும்

Saththuvamum Belanum Um Karathil song lyrics – சத்துவமும் பெலனும் சத்துவமும் பெலனும்உம் கரத்தில் இருக்கின்றதேஎந்த மனிதனையும் மேன்மைப்படுத்திடவும்பெலப்படுத்திடவும் உம்மாலே ஆகுமல்லோ 1.பயந்த கிதியோனையும்பராக்கிரமன் என்றீர்சத்துருவை ஜெயிக்கபயன்படுத்தினீரே 2.தள்ளப்பட்ட யோசேப்பைதயாள ராஜாவாக்கிஎகிப்தை ஆளவைத்துமேன்மை படுத்தினீரே 3.சாதித்த பேதுருவைஅழுது திரும்பியோனைஆத்துமாவை மீட்கவேவல்லமைப்படுத்தினீரே Saththuvamum Belanum Um Karathil song lyrics in English Saththuvamum BelanumUm Karathil IrukintrathaeEntha Manithanaiyum MeanmaipaduthidavumBelapaduthidavum Ummalae Aagumallo 1.Byantha GithiyonaiyumParakkiraman EntreerSaththurvai JeyikkaBayanpaduthineerae 2.Thallapatta YoseappaiThayaala rajavaakkiEqypthai AalavaithuMeanami paduthineerae

Saththuvamum Belanum Um Karathil song lyrics – சத்துவமும் பெலனும் Read More »

Thida Asthiparam Kiristhu yesuvae song lyrics – திட அஸ்திபாரம் கிறிஸ்து இயேசுவே

Thida Asthiparam Kiristhu yesuvae song lyrics – திட அஸ்திபாரம் கிறிஸ்து இயேசுவே திட அஸ்திபாரம் கிறிஸ்து இயேசுவேபரீட்சிக்கப்பட்ட கல் அவரேவிலையேறப் பெற்ற கல் அவரேமூலைக்கல்லும் அவரே-2 விசுவாசியே நீ பதறாதேபதறாதே மகனே (மகளே) பதறாதேஅவரே உன் அஸ்திபாரம்அவரே உன் எதிர்காலம் 1.இயேசு கிறிஸ்துவின் போதனைகள்அப்போஸ்தலர் உபதேசங்கள்அதை நீ கேட்டு வாழ்ந்திடுஅதுவே உன் அஸ்திபாரம் 2.இயேசு சோதனை ஜெயித்திட்டாரேநானும் அவர் போல ஜெயித்திடுவேன்என்றும் நீ அதை விசுவாசித்தால்அதுவே உன் ஜெயம் ஜெயமே- 3.ஒரே பேரான குமாரனாகதாழ்த்தி

Thida Asthiparam Kiristhu yesuvae song lyrics – திட அஸ்திபாரம் கிறிஸ்து இயேசுவே Read More »

Konjam Peyarai Kondo Anegam song lyrics – கொஞ்சம் பேரைக் கொண்டோ

Konjam Peyarai Kondo Anegam song lyrics – கொஞ்சம் பேரைக் கொண்டோ கொஞ்சம் பேரைக் கொண்டோஅநேகம் பேரைக் கொண்டோஇரட்சிப்பது உமக்கு லேசான காரியம்கொஞ்சம் பேரைக் கொண்டோஅநேகம் பேரைக் கொண்டோவிடுவிப்பது உமக்கு லேசான காரியம் 1.வானம் பூமி உண்டாக்கினசர்வ வல்லமை உள்ள தேவாசத்துவமும் பெலனும்வல்லமையும் ஞானமும்உம் கரத்தில் உள்ளதையா 2.கோலியாத்தை வீழ்த்திடபெருங் கூட்டம் தேவையில்லசின்ன தாவீதைக் கொண்டுஒரு கல்லாலே வீழ்த்தியஉம் வல்லமை பெரியதையா 3.எதிரியை முறியடிக்கபெரிய யுத்தமும் தேவையில்லைகிதியோனைக் கொண்டுஎக்காளம் ஊதச்செய்துஜெயம்கொடுத்த கர்த்தரையா Konjam Peyarai Kondo

Konjam Peyarai Kondo Anegam song lyrics – கொஞ்சம் பேரைக் கொண்டோ Read More »