Raja

என் துக்க நாட்கள் முடிந்து போகும் – En Dhukka Naatgal Mudinthu pogum

என் துக்க நாட்கள் முடிந்து போகும் – En Dhukka Naatgal Mudinthu pogum சின்னவன் ஆயிரமும்சிறியவன் பலத்த ஜாதியுமாவான்பழுகி பெருகிட ஏற்றகாலத்தில்காரியம் நடத்துவீரே என் துக்க நாட்கள் முடிந்து போகும்என் துன்பமெல்லாம் இன்பமாகும்நான் ஆராதிக்க பாடல் தோன்றும்அற்புதமாய் வாழ்க்கை மாறும் எழும்பி பிரகாசி உன் ஒளி வந்ததுகர்த்தரின் மகிமையோ உன் மேல் உதித்தது 2கர்த்தரே நமக்கு நித்திய வெளிச்சமாம்2சூரியன் அஸ்தமிப்பதில்லைசந்திரன் மறைவதுமில்லை உதிக்கும் உன்னிடத்தில் ராஜாக்கள் வருவார்கள்கர்த்தரே தெய்வமென்று அவர் நாமம் சொல்வார்கள் 2கர்த்தரே நம்மை […]

என் துக்க நாட்கள் முடிந்து போகும் – En Dhukka Naatgal Mudinthu pogum Read More »

Ennuyir Undhan Kaikalil – என்னுயிர் உந்தன் கைகளில்

Ennuyir Undhan Kaikalil – என்னுயிர் உந்தன் கைகளில் Pallaviஎன்னுயிர் உந்தன் கைகளில் தந்தேன் இயேசய்யா அருள் தாரும்என்னுயிர் உந்தன் கைகளில் தந்தேன்இயேசய்யா எனை ஆளும் (2) Charanam-1 என் மனம் உந்தன் அன்பினில் தங்கும் உந்தன் பிரகாசம் என் வாழ்வினில் வீசும் (2) கவலைகள் நேர்ந்தால் உம் பலம் தாங்கும் கண்ணீர் இல்லா காலங்கள் தோன்றும் (2) என்னுயிர் உந்தன்…. Charanam-2 உம் நிழல் அன்றி வேறெங்கு செல்வேன் உம் சுவிசேஷத்தை பாரெங்கும் சொல்வேன் (2)என்

Ennuyir Undhan Kaikalil – என்னுயிர் உந்தன் கைகளில் Read More »