Ranjith Jeba

Um Valakkaram – உம் வலக்கரம்

Um Valakkaram – உம் வலக்கரம் யெகோவா ஏலோகீம்எங்கெங்கும் உள்ளவரேஎந்நாளும் ஆள்பவரே உம் வலக்கரம் மூடிடுதேதேவ பிரசன்னம் நிரப்பிடுதேஅபிஷேகம் இரங்கிடுதேஅக்கினியாய் மாறிடுதே கன்மலை மறைவினில்அழைத்து சென்றுகரத்தின் மகிமையால் அணைத்துக்கொள்ளும்நிந்தை பாடுகள் அவமானம் எல்லாம்மெழுகைப்போல் உருகச்செய்யும் செட்டையின் நிழல்தனில் அமரச்செய்துஉமது அன்பை உணரச் செய்யும்புது வல்லமை பெலன் என்னில் தந்துஇன்னும் உமக்காய் எழும்பச்செய்யும் Um Valakkaram song lyrics in english Jehovah Elohim Engengum UllavaraeEnnalum Aalbavarae Um Valakkaram MoodidutheyDevaprasannam NirappidutheyAbishegam IrangidutheyAkkiniyaai Maatriduthey Kanmalai […]

Um Valakkaram – உம் வலக்கரம் Read More »

தெரிந்தெடுக்கப்பட்டவன் நான் – Therinthedukapattavan Naan

தெரிந்தெடுக்கப்பட்டவன் நான் – Therinthedukapattavan Naan தெரிந்தெடுக்கப்பட்டவன் நான் பிரித்தெடுக்கப்பட்டவன்என்னை அழைத்த அழைப்பு மாறாதய்யாஅழைத்தவர் மாறாதவர் 1.என் வாழ்வில் மரண இருள் வந்தால் என்னமரணத்தை ஜெயித்த இயேசு உண்டு -2- என்னை அழைத்த 2.உலகமே என்னை வெறுத்தால் என்னஉலகத்தை ஜெயித்த இயேசு உண்டு-2- என்னை அழைத்த 3.பத்து மாசம் சுமந்து பெற்ற தாய் என்னைமறந்தாலும் அவர் என்னை மறப்பதில்லை-2- என்னை அழைத்த Therinthedukapattavan Naan song lyrics in english Therinthedukapattavan Naan Pirithedukkapattavan -2Ennai Azhaitha

தெரிந்தெடுக்கப்பட்டவன் நான் – Therinthedukapattavan Naan Read More »

Kaalangalai Kadanthu Nirpavar – காலங்களை கடந்து நிற்பவர்

Kaalangalai Kadanthu Nirpavar – காலங்களை கடந்து நிற்பவர் காலங்களை கடந்து நிற்பவர் நம் மத்தியில் இறங்கி வருகிறார்… வானங்களை நொடியில் படைத்தவர் நம் வாழ்க்கையை மாற்றவே வருகிறார்… என்றும் மாறிடாத நம் தேவனை போற்றி நாம் துதிப்போம்… யாரையும் தள்ளாத இயேசுவை வாழ்த்தி பாடுவோம்… ஆராதனை உமக்கே… ஆராதனை உமக்கே… ஆராதனை உமக்கே… (துதி, ஸ்தோத்திரம் எந்நாளுமே…) x 2 1.(தடுமாறும் பிள்ளையை கண்டால் தகப்பன் தவிப்பாரே… உளமார வேண்டியே அழைத்தால், உடனே அவர் வருவாரே…)

Kaalangalai Kadanthu Nirpavar – காலங்களை கடந்து நிற்பவர் Read More »

ENATHAAN NERNTHALUME – என்ன தான் நேர்ந்தாலுமே

ENATHAAN NERNTHALUME – என்ன தான் நேர்ந்தாலுமே என்னதான் நேர்ந்தாலுமேஎன் இயேசு என்னோடு தான்-2கஷ்டப்பாடு பெருகிடினும்காக்கும் கரம் அது என்னோடு தான்-2உம் தோள்களில் இடம் தருவீர்-2 உங்க அழைப்பின் சேவையைபின்பற்றுவேன்நம்பி தந்த பொறுப்பை நான் நிறைவேற்றுவேன்-2இயேசையா-3 1.தேவைகள் பெருகி கலங்கும் போதுஎன் சார்பில் செயலாற்றுவீர்தோல்வியால் என் உள்ளம்சிதைந்திடும் போதுஉம் தோள்களில் இடம் தருவீர்-2 உம்மை நம்பியுள்ளேன்உம்மை பற்றிக்கொள்வேன்-2ஏற்ற காலத்தில் உயர்த்திடுவீர்-2-உங்க அழைப்பின் 2.போராட்ட அலைகள்என் மேல் அடிக்கையில்எனக்காக யுத்தம் செய்வீர்எதிரான நாவுகள்உள்ளத்தை உடைக்கையில்எனக்காக வழக்காடுவீர்-2 என்னை அழைத்தவரேஎன்

ENATHAAN NERNTHALUME – என்ன தான் நேர்ந்தாலுமே Read More »

அந்த சிலுவையே-Antha Siluvayae

Lyrics : நான் போகும் வழிதனை அறிந்தவர் நீர் கால்கள் இடறாமல் காப்பவர் நீர் எனக்காய் நீர் வைத்த எல்லாமுமே சிலுவை அன்பினால் செய்து முடித்தீர் அந்த சிலுவையே சிலுவையே என் வாழ்வின் திருப்புமுனை எனக்கு எதிரான கையெழுத்தைசிலுவை மரத்தில் நீர் ஆணியடித்தீர் நான் நன்றாய் வாழ என் தலை உயர உம்மையே எனக்காய் தந்தீரையா அந்த சிலுவையே சிலுவையே என் வாழ்வின் திருப்புமுனை எந்தனின் பாதங்கள் தவறிடும் நேரம் உந்தனின் கரம் அது மீட்டதையா என்னையும்

அந்த சிலுவையே-Antha Siluvayae Read More »