Ranjith Jeba

Kaalangalai Kadanthu Nirpavar – காலங்களை கடந்து நிற்பவர்

Kaalangalai Kadanthu Nirpavar – காலங்களை கடந்து நிற்பவர் காலங்களை கடந்து நிற்பவர் நம் மத்தியில் இறங்கி வருகிறார்… வானங்களை நொடியில் படைத்தவர் நம் வாழ்க்கையை மாற்றவே வருகிறார்… என்றும் மாறிடாத நம் தேவனை போற்றி நாம் துதிப்போம்… யாரையும் தள்ளாத இயேசுவை வாழ்த்தி பாடுவோம்… ஆராதனை உமக்கே… ஆராதனை உமக்கே… ஆராதனை உமக்கே… (துதி, ஸ்தோத்திரம் எந்நாளுமே…) x 2 1.(தடுமாறும் பிள்ளையை கண்டால் தகப்பன் தவிப்பாரே… உளமார வேண்டியே அழைத்தால், உடனே அவர் வருவாரே…) […]

Kaalangalai Kadanthu Nirpavar – காலங்களை கடந்து நிற்பவர் Read More »

ENATHAAN NERNTHALUME – என்ன தான் நேர்ந்தாலுமே

ENATHAAN NERNTHALUME – என்ன தான் நேர்ந்தாலுமே என்னதான் நேர்ந்தாலுமேஎன் இயேசு என்னோடு தான்-2கஷ்டப்பாடு பெருகிடினும்காக்கும் கரம் அது என்னோடு தான்-2உம் தோள்களில் இடம் தருவீர்-2 உங்க அழைப்பின் சேவையைபின்பற்றுவேன்நம்பி தந்த பொறுப்பை நான் நிறைவேற்றுவேன்-2இயேசையா-3 1.தேவைகள் பெருகி கலங்கும் போதுஎன் சார்பில் செயலாற்றுவீர்தோல்வியால் என் உள்ளம்சிதைந்திடும் போதுஉம் தோள்களில் இடம் தருவீர்-2 உம்மை நம்பியுள்ளேன்உம்மை பற்றிக்கொள்வேன்-2ஏற்ற காலத்தில் உயர்த்திடுவீர்-2-உங்க அழைப்பின் 2.போராட்ட அலைகள்என் மேல் அடிக்கையில்எனக்காக யுத்தம் செய்வீர்எதிரான நாவுகள்உள்ளத்தை உடைக்கையில்எனக்காக வழக்காடுவீர்-2 என்னை அழைத்தவரேஎன்

ENATHAAN NERNTHALUME – என்ன தான் நேர்ந்தாலுமே Read More »

அந்த சிலுவையே-Antha Siluvayae

Lyrics : நான் போகும் வழிதனை அறிந்தவர் நீர் கால்கள் இடறாமல் காப்பவர் நீர் எனக்காய் நீர் வைத்த எல்லாமுமே சிலுவை அன்பினால் செய்து முடித்தீர் அந்த சிலுவையே சிலுவையே என் வாழ்வின் திருப்புமுனை எனக்கு எதிரான கையெழுத்தைசிலுவை மரத்தில் நீர் ஆணியடித்தீர் நான் நன்றாய் வாழ என் தலை உயர உம்மையே எனக்காய் தந்தீரையா அந்த சிலுவையே சிலுவையே என் வாழ்வின் திருப்புமுனை எந்தனின் பாதங்கள் தவறிடும் நேரம் உந்தனின் கரம் அது மீட்டதையா என்னையும்

அந்த சிலுவையே-Antha Siluvayae Read More »