Rev. John Vijey

ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி – Aathumaavae Kartharai sthosthiri

ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி – Aathumaavae Kartharai sthosthiri ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரிஎன் முழு உள்ளமே என்றேன்றும் ஸ்தோத்தரி என் ஜீவனுள்ள நாட்கலெல்லாம்நன்மையே நான் என்றும் கண்டிடுவேன்மரண இருளிலே நடந்தாலும்பொல்லாப்புக்கு நான் பயப்படேன்என் ஆத்துமாவே அக்கிரமேல்லாம் மன்னித்து – என்நோய்கலெல்லாம் குணமாக்கினார்என் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டுகிருபை இரக்கத்தால் முடி சூட்டினார்என் ஆத்துமாவே ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய்எனக்குள் ஏன் நீ தியங்குகிறாய்தேவனை நோக்கி காத்திரு – அவர்கிருபையில் என்றும் வாழ்ந்திடுஎன் ஆத்துமாவே Aathumaavae Kartharai sthosthiri song […]

ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி – Aathumaavae Kartharai sthosthiri Read More »

என்னைத் தப்புவித்து என்னை – Ennai Thappuviththu Ennai

என்னைத் தப்புவித்து என்னை – Ennai Thappuviththu Ennai என்னைத் தப்புவித்து என்னை தாங்கிடும்என்னை ஏந்திடும் தெய்வமேஎத்தனை அன்பு நீர் என்னில் வைத்துபாராட்டும் தெய்வமே – 2 ஆராரிரோ… 1.நெரிந்து போன இந்த நாணலைஎன்றும் முறியாதவர்மங்கியெரியும் இந்த திரியையும்என்றும் அணையாதவர் – 2 என்னைத் தப்புவித்து என்னை தாங்கிடும்என்னை ஏந்திடும் தெய்வமேஎத்தனை அன்பு நீர் என்னில் வைத்துதாலாட்டும் தெய்வமே 2.நெருக்கப்பட்டடும் நான்ஒடுக்கப்பட்டும் மனமுறிவடைவதில்லைதுன்பப்பட்டும் நான் தள்ளப்பட்டும்மடிந்து போவதில்லை – 2 என்னைத் தப்புவித்து என்னை தாங்கிடும்என்னை ஏந்திடும்

என்னைத் தப்புவித்து என்னை – Ennai Thappuviththu Ennai Read More »