உருக்குலைந்து போகுதோ – Urukulaindhu Pogutho

உருக்குலைந்து போகுதோ – Urukulaindhu Pogutho உருக்குலைந்து போகுதோ இந்த பச்சை மரம்நிலைக்குலைந்து போகுதே இந்த பச்சை மரம்எனக்காக காயங்கள் பட்ட மரம்இந்த பட்ட மரத்துக்காய் பலியாகும் பச்சை மரம் -2 கெத்சமனே தோட்டத்திலேகதறினதோ வேர்வையெல்லாம்இரத்தமாக தெறிக்கிறதோ -2துடித்தீரோ துவண்டீரோதூதர் வந்து உம்மை தேற்றினாரோ -2- உருக்குலைந்து போதகரே என்றழைக்கும் சத்தத்திலேகட்டி அணைத்து காட்டிகொடுத்தான் முத்தத்திலே-2மறுதளித்தான் மூன்று முறைஅவன் மனம் திரும்ப நீர் பார்த்தீரோ -2- உருக்குலைந்து குருசை சுமந்து மரிப்பதென்று தீர்ப்பினிலேகல்வாரி மலை மேலே சிலுவையிலே […]

உருக்குலைந்து போகுதோ – Urukulaindhu Pogutho Read More »