Sachin.L

Kayangal Aarave ummidam song lyrics – காயங்கள் ஆறவே உம்மிடம்

Kayangal Aarave ummidam song lyrics – காயங்கள் ஆறவே உம்மிடம் (பல்லவி)காயங்கள் ஆறவே உம்மிடம் சேரவே வழிகள் கேட்கிறேன்எந்தன் வழியை நீரே சொல்லும் நான் அதில் செல்கிறேன் நான் வாழ்வது உம்மால் தான் உம்மை சார்ந்து தான் வாழ்ந்திடுவேன்நான் பச்சிளம் குழந்தை தான் கைகள் விட்டால் விழுந்திடுவேன் காயங்கள் ஆறவே உம்மிடம் சேரவே வழிகள் கேட்கிறேன்எந்தன் வழியை நீரே சொல்லும் நான் அதில் செல்கிறேன் ( சரணம் 1 )சித்தத்தின் படி நான் வாழ்ந்தால் ராஜ்ஜியம் […]

Kayangal Aarave ummidam song lyrics – காயங்கள் ஆறவே உம்மிடம் Read More »

Neer Maranthaal Naan engae oodi povean song lyrics – நீர் மறந்தால் நான் எங்கே

Neer Maranthaal Naan engae oodi povean song lyrics – நீர் மறந்தால் நான் எங்கே நீர் மறந்தால் நான் எங்கே ஓடிப் போவேன் உம்மை மறந்து இங்கு வாழ வேறு வழியும் இல்லையேஉம்மை போல இங்கு அன்பு காட்ட யாரும்எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வருவது இல்லையே என் தேவனே என் ராஜனே என்னாளும் உம்மை துதிப்பேனே (2) நீர் மறந்தால் நான் எங்கே ஓடிப் போவேன் உம்மை மறந்து இங்கு வாழ வேறு வழியும்

Neer Maranthaal Naan engae oodi povean song lyrics – நீர் மறந்தால் நான் எங்கே Read More »

என் மீது அன்பு வைக்க யார் – En Meethu Anbu Vaikka Yaar irukka

என் மீது அன்பு வைக்க யார் – En Meethu Anbu Vaikka Yaar irukka என் மீது அன்பு வைக்க யார் இருக்காஇனி யாருமே தேவையில்லை இயேசு இருக்கார்என் வேதனையை புரிந்து கொள்ள யார் இருக்கா நான் பிறக்கும் முன்னே கண்ட எந்தன் இயேசுருக்கார் ஆதரவாய் யாருமின்றி என்னை அரவணைக்க இங்கு யாரும் இல்லைஆதரவே நானும் ஆராதிக்கும் இயேசு கண்களை மூடி தினம் அவரிடத்தில் பேசு என் மீது அன்பு வைக்க யார் இருக்காஇனி யாருமே

என் மீது அன்பு வைக்க யார் – En Meethu Anbu Vaikka Yaar irukka Read More »

எனக்காக பரிந்து பேசும் – Enakkaga parinthu pesum Yesaiya

எனக்காக பரிந்து பேசும் – Enakkaga parinthu pesum Yesaiya எனக்காக பரிந்து பேசும் ஏசாயாஎன்னை முழுமையாக புரிந்து கொண்டே ஏசய்யா (2) என் மீது இவ்வளவு அன்பா ஏசையாஎதுக்கு என் மீது இவ்வளவு அன்பு ஏசையா அதை நினைக்கும் போது கண்ணு கலங்கும் இயேசையாஉங்கல நினைக்கும் போது கண்ணு கலங்கும் இயேசையா எனக்காக பரிந்து பேசும் ஏசாயாஎன்னை முழுமையாக புரிந்து கொண்டே ஏசய்யா (2) சோர்ந்து போன நேரம் வந்து உதவாத யாரும் நினைத்தாலே போதும்

எனக்காக பரிந்து பேசும் – Enakkaga parinthu pesum Yesaiya Read More »

நான் கண்ணீர் வடித்த நாட்கள் – Naan Kanneer Vaditha naatkal

நான் கண்ணீர் வடித்த நாட்கள் – Naan Kanneer Vaditha naatkal நான் கண்ணீர் வடித்த நாட்கள் எல்லாம் மறந்து போனதே என் துன்பங்கள் நிறைந்த வாழ்க்கை விட்டு தொலைந்து போனதே (2) இயேசப்பா என் தெய்வமே என்னாலும் உம்வேதம் என்னை தாங்குமே (2) நான் கண்ணீர் வடித்த நாட்கள் எல்லாம் மறந்து போனதே என் துன்பங்கள் நிறைந்த வாழ்க்கை விட்டு தொலைந்து போனதே கண்மூடி நடந்தேன் கண் விழிக்க மறந்தேன் வேதத்தை திறந்தேன் நானும் புதிதாக

நான் கண்ணீர் வடித்த நாட்கள் – Naan Kanneer Vaditha naatkal Read More »

உம் மூச்சிலே என் சுவாசத்தை – Um Moochilae en swasathai

உம் மூச்சிலே என் சுவாசத்தை – Um Moochilae en swasathai உம் மூச்சிலே உம் மூச்சிலே என் சுவாசத்தை உணர்ந்தேன் ஐயாஉம் வேதத்தால் உம் வேதத்தால்விழாமலே வாழ்ந்தேன் ஐயா உம் வார்த்தைகள் என்றுமே மாறாதயாஉம்மை புகழவே வார்த்தைகள் (பாடலும்2)போதாதையா (2) உம் மூச்சிலே உம் மூச்சிலே என் சுவாசத்தை உணர்ந்தேன் ஐயாஉம் வேதத்தால் உம் வேதத்தால்விழாமலே வாழ்ந்தேன் ஐயா நதிகளின் நீரும் கடலாய் மாறும் அதைப்போல் என் ஜீவன் இயேசுவிடம் சேரும் (2)நீரூற்ற மரத்தில் பூக்கள்

உம் மூச்சிலே என் சுவாசத்தை – Um Moochilae en swasathai Read More »