Selvin Singh

மகிமையால் நிரப்பிடுவார் – Magimaiyaal Nirappiduvaar

மகிமையால் நிரப்பிடுவார் – Magimaiyaal Nirappiduvaar மகிமையால் நிரப்பிடுவார்மறுரூபமாக்கிடுவார்நிறைவை தந்திடுவார்குறைவை போக்கிடுவார் மகிமை (2) மன்னவரின் மகிமைகிருபை (2) துதிக்கும் போது கிருபை 1)ஐசுவரிய சம்பன்னரேஅழகாய் அலங்கரிப்பாரேகுறைவுகளையெல்லாம்மகிமையால் நிறைவாக்குவார் -மகிமை 2) சமாதான காரணரேசமுத்திரத்தை அசைப்பவரேவிரும்பி கேட்டதையும்விரைந்து செய்திடுவாரே -மகிமை 3) ஆவியானவரேஅக்கினியால் நிரப்பிடுவாரேஆயிரமாயிரமாய்அற்புதங்கள் செய்திடுவாரே -மகிமை Magimaiyaal Nirappiduvaar promise song lyrics in English Magimaiyaal NirappiduvaarMaruroobamakkiduvaarNiraivai thanthiduvaarKuraivai pokkiduvaar Magiai (2) Mannavarin MagimaiKirubai(2) Thuthikkum pothu Kirubai 1.Aiswariya SmabannaraeAlagaai AlangaripparaeKuraivukal […]

மகிமையால் நிரப்பிடுவார் – Magimaiyaal Nirappiduvaar Read More »

உயர்ந்தவரை துதிப்போம் மகிமை – Uyarnthavarai Thuthippom Magimai

உயர்ந்தவரை துதிப்போம் மகிமை – Uyarnthavarai Thuthippom Magimai Song Lyrics : உயர்ந்தவரை துதிப்போம் மகிமை அணிந்தவரை துதிப்போம்மகத்துவரை துதிப்போம் – அவர் கிரியைகளைச் சொல்லி துதிப்போம் 1. ஏற்ற வேளை ஆகாரம் தருவீரேஉம்மை நோக்கி நான் காத்திருப்பேன்நீர் கொடுத்தால் நான் வாங்கிக் கொள்ளுவேன் நீர் எடுத்தால் நான் மாண்டு போவேன் கையை திறந்தால் நான்திருப்தியாவேன்முகத்தை மறைத்தால்திகைத்துப் போவேன் 2. கடலுக்கு எல்லை காற்றுக்குச் செட்டைபூமிக்கு ஆடை வானுக்குத் திரைஉமது கிரியையால் உலகம் நிறைந்ததுஉமது ஞானம்

உயர்ந்தவரை துதிப்போம் மகிமை – Uyarnthavarai Thuthippom Magimai Read More »