Solomon Jakkim

நீரே ஆதாரம் என்று அறிந்தேன் – Neerae Aadhaaram Entru Arinthean

நீரே ஆதாரம் என்று அறிந்தேன் – Neerae Aadhaaram Entru Arinthean நீரே ஆதாரம் என்று அறிந்தேன்என் ஆசைகளை உம்மிடத்தில் விட்டுக்கொடுத்தேன்நித்தம் உம் வாக்கை நம்பி நடப்பேன்நீர் செய்வதெல்லாம் நன்மைக்கென்றுஉணர்ந்துகொண்டேன் தந்துவிட்டேன் முழுவதுமாய்நம்புகிறேன் இன்னும் அதிகமாய்என் சுக வாழ்வை நீர்துளிர்க்க செய்யும் நேரம் இதுவே நீரே ஆதாரம் என்று அறிந்தேன்என் ஆசைகளை உம்மிடத்தில் விட்டுக்கொடுத்தேன் எண்ணுக்கடங்கா என் கேள்விக்கெல்லாம்என்று கிடைக்கும் ஏற்ற பதில்கள்எத்தனையோ வாக்குகள் நீர் கொடுத்தும்என்று நிறைவேறும் என்ற நிலைகள்காத்திருக்கும் காலம் எதிர்காலங்களை மாற்றும்காயங்களும் கூட […]

நீரே ஆதாரம் என்று அறிந்தேன் – Neerae Aadhaaram Entru Arinthean Read More »

வற்றிப்போகுமோ இந்த பாத்திரம் – Vatripogumo Intha Paathiram

வற்றிப்போகுமோ இந்த பாத்திரம் – Vatripogumo Intha Paathiram வற்றிப்போகுமோ இந்த பாத்திரம்அழைத்தவர் நீர் நிரப்பிடவேதுருத்தி இன்று நிரம்பி வழியுதே…அதிசயமே அதிசயமே -2 -வற்றிப்போகுமோ 1.நோக்கம் அறியாமல் தனித்திருந்தேன்நோக்கி பார்த்து என்னை பிரித்தெடுத்தீர்உதவேன் என்று சொல்லி ஒதுக்கப்பட்டேன்உம் திருக்கரத்தில் நான் உயிரடைந்தேன்தண்ணீர் போல இருந்த என்னை இரசமாக்கினீர்சுவை இல்லாத என்னையும் நீர் மதுரமாக்கினீர்மண் என்னை மகிமைப்படுத்தினீர்மண்ணான என்னை நீர் மகிமைப்படுத்தினீர் – அதிசயமே 2. உடைந்து உருக்குலைந்து பெலனிழந்தேன்வனையும் உம் கரத்தால் புது வடிவம் பெற்றேன்குப்பை போல

வற்றிப்போகுமோ இந்த பாத்திரம் – Vatripogumo Intha Paathiram Read More »