Thaayin Anbu ummil kandean song lyrics – தாயின் அன்பு உம்மில்
Thaayin Anbu ummil kandean song lyrics – தாயின் அன்பு உம்மில் பல்லவி:தாயின் அன்பு! உம்மில் கண்டேனே!தந்தை பாசம்! நீர்தான் ஏசுவே!உயிரே! உம்மை! காணவேண்டுமே ! 2உமக்காக! உள்ளம் ஏங்குதே! சரணம் Iதாயின் கருவில்! என்னை அறிந்தீரே!பெயரை சொல்லி! என்னை அழைத்தீரே!உந்தன் அன்பிற்க்காகவே! நானோ நித்தம் ஏங்கினேன்!தாயின் அன்பையே! நானோ உம்மில் கண்டேனே!என்னை விட்டு! என்றும் விலகா! என் அன்பு நேசரே!உள்ளம்கையில்! என்னை வரைந்து! என்னை என்றும் காப்பவரே! சரணம் IIதனிமையில்! நித்தம் வாடினேன்!நிம்மதியை! எங்கும் […]
Thaayin Anbu ummil kandean song lyrics – தாயின் அன்பு உம்மில் Read More »