Srinisha Jayaseelan

Thaayin Anbu ummil kandean song lyrics – தாயின் அன்பு உம்மில்

Thaayin Anbu ummil kandean song lyrics – தாயின் அன்பு உம்மில் பல்லவி:தாயின் அன்பு! உம்மில் கண்டேனே!தந்தை பாசம்! நீர்தான் ஏசுவே!உயிரே! உம்மை! காணவேண்டுமே ! 2உமக்காக! உள்ளம் ஏங்குதே! சரணம் Iதாயின் கருவில்! என்னை அறிந்தீரே!பெயரை சொல்லி! என்னை அழைத்தீரே!உந்தன் அன்பிற்க்காகவே! நானோ நித்தம் ஏங்கினேன்!தாயின் அன்பையே! நானோ உம்மில் கண்டேனே!என்னை விட்டு! என்றும் விலகா! என் அன்பு நேசரே!உள்ளம்கையில்! என்னை வரைந்து! என்னை என்றும் காப்பவரே! சரணம் IIதனிமையில்! நித்தம் வாடினேன்!நிம்மதியை! எங்கும் […]

Thaayin Anbu ummil kandean song lyrics – தாயின் அன்பு உம்மில் Read More »

ஆருயிரே என் இயேசய்யா – Aaruyire En Yesayya

ஆருயிரே என் இயேசய்யா – Aaruyire En Yesayya ஆருயிரே என் இயேசய்யா மாறா என் வழியேஆனந்தமே என் இயேசய்யா மாறா என் ஒளியேமனமெல்லாமே நீர் தானே உணர்வெல்லாமே நீர் தானே- 2 1.எந்தன் உள்ளம் வாரும் நல்ல இல்லம் தாரும்மாறாத நல்ல நீரூற்றே -2ஓடும் வெள்ளம் போல அன்பாலே – எந்தன்சிந்தை தன்னில் வாழ நீர் வாரும்வாழும் நாளெல்லாம்தாரும் நன்மையாய்தேடும் தெய்வம் நீரே இயேசய்யா … 2.புது மாற்றம் தாரும் புது ஏற்றம் தாரும்நீங்காத அன்பு

ஆருயிரே என் இயேசய்யா – Aaruyire En Yesayya Read More »