யாக்கோபே உன் கூடாரங்களெல்லாம் – Yakobae un koodaarangalellam

யாக்கோபே உன் கூடாரங்களெல்லாம் – Yakobae un koodaarangalellam யாக்கோபே உன் கூடாரங்களெல்லாம்எத்தனை அழகானவைஅது எத்தனை அழகானவைஇஸ்ரவேலே உன் வாசத்தத்தலங்கள்எவ்வளவு அழகானவைஅவை எவ்வளவு அழகானவை 1.காரிருள் எகிப்திலே சூழ்ந்த போதுஇஸ்ரவேலில் வெளிச்சமுண்டுதேவன் காட்டிய பாதையிலேயாக்கோபுக்கு மகிமையுண்டு-2பரவிப்போகும் ஆற்றைப்போல்கர்த்தர் நாட்டின கேதுரு மரத்தை போலும் -2யாக்கோபின் கூடாரம் அழகானது -2 2.சத்துரு யாக்கோபை நெருக்கும் போதுபெலனான கர்த்தர் உண்டுதேவன் இஸ்ரவேலில் இருப்பதினால்மந்திரங்கள் ஏதுமில்லை -2நதியானது தோட்டம் போலும்கர்த்தர் நாட்டின சந்தன மரத்தை போலும் -2இஸ்ரவேலின் வாசஸ்தலம் அழகானது -2 […]

யாக்கோபே உன் கூடாரங்களெல்லாம் – Yakobae un koodaarangalellam Read More »