Tamil

NEE YEAN KAVALAI KOLGIRAI -நீ ஏன் கவலை கொள்கிறாய்

Song Lyrics:NEE YEAN KAVALAI KOLGIRAI -நீ ஏன் கவலை கொள்கிறாய் நீ ஏன் கவலை கொள்கிறாய்மனமே நீ ஏன் கவலை கொள்கிறாய்நீ ஏன் கவலை கொள்கிறாய்மனமே நீ ஏன் கவலை கொள்கிறாய் இந்த உலக வாழ்க்கையோ அது பொய்யானதுஅது ஒருநாள் நாள் அழித்து போகுமே நீ ஏன் கவலை கொள்கிறாய் மனமேநீ ஏன் கவலை கொள்கிறாய் ( 1 )தாயின் அன்போ தந்தையின் அன்போஒருநாள் அது மாறிப்போகுமேதாயின் அன்போ தந்தையின் அன்போஒருநாள் அது மாறிப்போகுமேஎன் இயேசுவின் […]

NEE YEAN KAVALAI KOLGIRAI -நீ ஏன் கவலை கொள்கிறாய் Read More »

Karthar en velichamum – கர்த்தர் என் வெளிச்சமும்

கர்த்தர் என் வெளிச்சமும் -Karthar en velichamum Lyrics: 1-Karthar en velichamum , ratchipumanavarYaruku Bayapaduven?Karthar En jeevanin BelanumanavarYarukum Anjamaten. *Nichayam UyarthiduvarAvar Karam pidithiduvenSoramal AdangirupaenAvar Vala sithathirkul.* 2-Theengunalile tham kudarathil maraithuUyarntha Kanmalaiyin mel vaithiduvarPoraadi Jebithu Avaraiyae NaaduvenVala Karam Neeti yennai anaithu kolvaar. 3-Yenaku Ethiraga uthangal vanthalumVisuvaasam kondu naan jeyirthu NirpaenYen Vazhvai Arpanithu Avar vazhiyil nadapaenMaarbodu Anaithu Yennai Serthukolvaar.

Karthar en velichamum – கர்த்தர் என் வெளிச்சமும் Read More »

புத்தியுள்ள ஆராதனை- Puththiyulla Aaradhanai

புத்தியுள்ள ஆராதனை- Puththiyulla Aaradhanai Scale: E-minபுத்தியுள்ள ஆராதனைஉமக்கே செய்திடுவேன்பலியாய் சரீரங்களைஉமக்கே படைத்திடுவேன்-2 படைத்திடுவேன் படைத்திடுவேன்பலியாய் படைத்திடுவேன்ஆராதனை செய்திடுவேன்புத்தியுள்ள ஆராதனைஉமக்கே செய்திடுவேன்புத்தியுள்ள ஆராதனைஉமக்கே செய்திடுவேன்-புத்தியுள்ள 1.வானத்திற்கேறி இறங்கியவர்காற்றை கைப்பிடியால் அடக்கியவர்-2அவர் நாமம் என்ன தெரியுமாஇயேசென்னும் நாமமேகிறிஸ்தேசென்னும் நாமமே-2-புத்தியுள்ள 2.மாசற்ற இரத்தம் சிந்தியவர்மரணத்தை ஜெயமாய் விழுங்கியவர்-2அவர் நாமம் என்ன தெரியுமாஇயேசென்னும் நாமமேகிறிஸ்தேசென்னும் நாமமே-2-புத்தியுள்ள Buthiyulla AaradhanaiUmake Seidhiduven Baliyai SarirangalaiUmake Padaithiduven-2 Padaithiduven PadaithiduvenBaliyai PadaithiduvenAaradhanai SeidhiduvenButhiyulla AaradhanaiUmake Seidhiduven Buthiyulla AaradhanaiUmake Seidhiduven-Buthiyulla 1.Vaanathirkeri Irangiyavar Kaatrai

புத்தியுள்ள ஆராதனை- Puththiyulla Aaradhanai Read More »

இஸ்ரவேலின் பரிசுத்தரே -Isravelin Parisutharae

Isravelin Parisutharae – இஸ்ரவேலின் பரிசுத்தரே இஸ்ரவேலின் பரிசுத்தரே என்னை மீட்க வந்த ராஜனே -2பிரயோஜனமானதை போதித்துநான் நடக்கும் பாதையை காட்டினீர் வாழ்நாளெல்லாம் உயர்த்திடுவேன் ஆயுளெல்லாம் உம்மை ஆராதிப்பேன் நான் எதிர்பார்க்கும் முடிவுகளை ஜெயமாக தருபவரேசாம்பலுக்கு பதிலாக சிங்காரத்தை தருபவரே துயரத்திற்கு பதிலாக ஆனந்த தைலத்தை தருபவரே – வாழ்நாளெல்லாம் உம் வஸ்திரத்தின் தொங்களினால் ஆலயத்தை நிரப்பினீரே – உங்க -2எங்களையும் நிரப்பிடுமே உங்களை போல மாற்றிடுமே – வாழ்நாளெல்லாம் ஆராதிப்போம் ஆராதிப்போம் ஆயுளெல்லாம் உம்மை ஆராதிப்போம்

இஸ்ரவேலின் பரிசுத்தரே -Isravelin Parisutharae Read More »

Pudhiya Naalai kaana – புதிய நாளை காண

Pudhiya Naalai kaana – புதிய நாளை காண புதிய நாளை காண செய்தீரேநன்றி தகப்பனேபுதிய பாதையில் நடத்தி சென்றீரேநன்றி தகப்பனே-2 நன்றி நன்றி நன்றி தகப்பனே-4-புதிய நாளை 1.பயந்த காலங்கள் பதறும் நேரங்கள்பாதுகாத்தீரய்யாஎன்னை நேசித்து எனக்குள் போஷித்துவாழ வைத்தீரையா-2-நன்றி நன்றி 2.உந்தன் கரத்துக்குள் ஒளித்து (மறைத்து) வைத்துஎன்னை பாதுகாத்தீரையாசங்கார தூதன் என்னை கடந்து போனாலும்ஜீவனை காத்தீரையா-2-நன்றி நன்றி

Pudhiya Naalai kaana – புதிய நாளை காண Read More »

Sakalaththaiyim Seyiya Vallavar – சகலத்தையும் செய்ய வல்லவர்

சகலத்தையும் செய்ய வல்லவர் – Sakalaththaiyim Seyiya Vallavar | Joel Osteen |Nathan |Latest Worship Song 

Sakalaththaiyim Seyiya Vallavar – சகலத்தையும் செய்ய வல்லவர் Read More »

Anbe Anbe En Nenjukkul – அன்பே அன்பே என் நெஞ்சுக்குள்

அன்பே அன்பே என் நெஞ்சுக்குள்- Anbe Anbe En Nenjukkul Lyrics : அன்பே அன்பே என் நெஞ்சுக்குள் நீ வாஅன்பால் நெஞ்சம் ஆளச்சொல்லித் தாஎழை எந்தன் என் உள்ளம் நீ வாஎங்கும் எந்தன் தாகம் தீர்க்க வாவாழ்வென்னும் பாடம் கற்றுத் தாஅன்பே அன்பே தாய்ப்போல என்னை தாலாட்டுப்பாடி சேயாக நீயும் சீறாட்டினாய்நீர்த்தேடிச்செல்லும் மான்போல நானும்உன்பாதம் சேர வழிகாட்டினாய் நீயில்லை என்றால் நானும் இல்லையேநீயின்றிபோனால் வாழ்வும் இல்லையேநீதானே எந்தன் வாழ்வின் செல்வமே நீயின்றி வாழ்வில் எல்லாம் சோகமேவீழ்கின்ற

Anbe Anbe En Nenjukkul – அன்பே அன்பே என் நெஞ்சுக்குள் Read More »

Vaalvu Manitha Vaalvu – வாழ்வு மனித வாழ்வு

வாழ்வு மனித வாழ்வு-Vaalvu Manitha Vaalvu வாழ்வு மனிதன் வாழ்வு மறையும் வாழ்வு மாயையே மாயை உலகம் மாயை நீயும் நானும் மாயையே – 2 நித்திய நித்திய காலம் வாழும் வாழ்வு நாம் எதிர்கொண்டு போகும் வாழ்வு – 2 வாழ்வு மனிதன் வாழ்வு மறையும் வாழ்வு மாயையே மாயை உலகம் மாயை நீயும் நானும் மாயையே 1. நேற்று கண்ட மனிதர் இன்று இங்கே இல்லையே காலை மலர்ந்து மாலை மறையும் மலரும் இந்நிலையே

Vaalvu Manitha Vaalvu – வாழ்வு மனித வாழ்வு Read More »

Unnai Kaakum Devan – உன்னை காக்கும் தேவன்

உன்னை காக்கும் தேவன் – Unnai Kaakum Devan உன்னை காக்கும் தேவன் உன்னை கைவிட மாட்டார் விட்டு விலகிட மாட்டார் உன்னை மறந்திட மாட்டார் உன்னை கைவிட மாட்டார் விட்டு விலகிட மாட்டார் உன்னை மறந்திட மாட்டார்உன்னை வெறுத்திட மாட்டார் நீ பார்க்கும் சூழ்நிலையெல்லாம் நிரந்தரமல்ல – சூழ்நிலையை மாற்றிப்போடும் ஏசுவை பார்த்திடு கடல் மீது நடக்க செய்வார் கடுகளவும் பயம் வேண்டாம் கடைசி மட்டும் உன்னை காத்திடுவார் மலை போல துன்பம் உன்னை நெருக்கி

Unnai Kaakum Devan – உன்னை காக்கும் தேவன் Read More »

ENDRAIKKUM ULLAVARE – என்றைக்கும் உள்ளவரே

Lyrics in Tamil என்றைக்கும் உள்ளவரே – ENDRAIKKUM ULLAVARE என்றைக்கும் உள்ளவரேசிருஷ்டிப்பின் கர்த்தரே சர்வ வல்லவர் ஆவியானவராலே உற்பத்தியானவர் இயேசு என் இரட்சகர் பிதா குமாரன் ஆவி விசுவாசிக்கின்றேன் திரியேக தேவனையே விசுவாசிக்கின்றேன் மகிமையில் எழுவோம் என்று விசுவாசிக்கின்றேன்இயேசுவின் நாமத்தில் விசுவாசிக்கின்றேன் பிதா குமாரன் ஆவி விசுவாசிக்கின்றேன் திரியேக தேவனையே விசுவாசிக்கின்றேன் மகிமையில் எழுவோம் என்று விசுவாசிக்கின்றேன்இயேசுவின் நாமத்தில் விசுவாசிக்கின்றேன் சிலுவையில் ரத்தம் சிந்திஎன் நியாயாதிபதிமன்னிப்பு தந்தீர்பாதாளம் இறங்கின போதும்உயிர்த்து எழுந்து உன்னதம் உயர்ந்தீர் பிதா

ENDRAIKKUM ULLAVARE – என்றைக்கும் உள்ளவரே Read More »

கிருபை நிறைந்தவரே -Kirubai Nirainthavarae

கிருபை நிறைந்தவரே -Kirubai Nirainthavarae கிருபை நிறைந்தவரே என்னை ஆளும் பரிசுத்தரே இரக்கம் நிறைந்தவரே என்னை மாற்றின பரிசுத்தரே நன்றி இயேசு நாதா – உமக்கு நன்றி இயேசு நாதா கனி கொடுக்கா மரமாக இருந்தேன் நான் அடியில் கோடாரியும் இருந்ததை மறந்தேன் நான் -2நீர் என்னை வெட்டிருக்கலாம் இல்லை அழித்திருக்கலாம் – உங்ககிருபையினாலே மனம் திரும்ப வைத்தீரே -2 கல்லு முள்ளு நடைபாதையில் விழுந்த விதை நான் நல்ல கனி கொடுக்கும் மரமாக வளர வைத்தீரே

கிருபை நிறைந்தவரே -Kirubai Nirainthavarae Read More »