Titus joe

Nanmaikalaal Alangarippaar song lyrics – நன்மைகளால் அலங்கரிப்பார்

Nanmaikalaal Alangarippaar song lyrics – நன்மைகளால் அலங்கரிப்பார் முந்தின சீரைப்பார்கிலும்பிந்தின சீர்பெரியதே (2)சொன்னதெல்லாம் நிறைவேற்றுவார்நன்மைகளால் அலங்கரிப்பார் (2) ஆசீர்வாதங்களால் நிரப்பிடுவார்அபிஷேகத்திலே நடத்திடுவார் (2) யோபுவைப்போல புடமிட்டாலும்எதற்கும் பயந்ததில்லைஎனது சேமிப்பை இழந்திட்டாலும்இடறி விழுவதில்லை(2)என் மீட்பர் உயிரோடு இருக்கையிலே(2)என் வாழ்க்கையில் குறைவில்லையே(2) (ஆசீர்வாதங்களால்) எனக்கெதிரான ஆயூதங்கள்எதுவும் வாய்ப்பதில்லைஎன் பக்கம் ஆயிரம் விழுவதினால்சேதம் அடைவதில்லைதூதர்கள் கொண்டென்னை காத்திடுவார் (2)என் துணையாய் வந்திடுவார் (2) (ஆசீர்வாதங்களால்) Nanmaikalaal Alangarippaar song lyrics in english Munthina SeeraippaarkkilumPinthina Seerperiyathae -2Sonnathellam NiraivettruvaarNanmaikalaal […]

Nanmaikalaal Alangarippaar song lyrics – நன்மைகளால் அலங்கரிப்பார் Read More »

Umakka sountham song lyrics – உமக்கே சொந்தம்மய்யா

Umakka sountham song lyrics – உமக்கே சொந்தம்மய்யா உமக்கே சொந்தம்மய்யாஉமக்கே சொந்தம்மய்யாஎன் ஆவி ஆத்துமாஉமக்கே சொந்தம்மய்யா-3 நன்றி இயேசுவே.-8 வாலிப நாட்களில் என் சரிரம் பலபாவம் செய்து உம்மை நோகடித்தேன் சிட்ச்சித்து என்னையும் அன்பு செய்திர்இரட்சித்து என்னையும் சொந்தமாக்கினிர் நன்றி இயேசுவே.-8 உம் வார்த்தைக்கு நான் விலகி போனேன்உம்மை விட்டு நான்தூற போனேன் சத்தியத்தை எனக்கு அறிய செய்தீர்சத்தியத்தால் எனக்குவிடுதலை தந்தீர். நன்றி இயேசுவே-8 Umakkae sontham song lyrics

Umakka sountham song lyrics – உமக்கே சொந்தம்மய்யா Read More »

Enaku Enna Theyvai Entu song lyrics – எனக்கு என்ன தேவையென்று

Enaku Enna Theyvai Entu song lyrics – எனக்கு என்ன தேவையென்று எனக்கு என்ன தேவையென்று நீர் அறிந்திருக்கின்றீர்என் தேவைகள் எல்லாம் சந்திக்கிறீர்நான் வேண்டிக்கொள்ளும் முன்னமேஅனைத்தையும் நன்றாய் அறிந்தவரே தேடுவேன் முதலாவது உம்மையேஉம் ராஜ்யமும் நீதியையும் தேடுவேன்இவைகளெல்லாம் கூடதருகின்றீர்- எனவேகவலைமறந்து உம்மை பின்பற்றுவேன்.

Enaku Enna Theyvai Entu song lyrics – எனக்கு என்ன தேவையென்று Read More »

Rusithu Paarungalae Suvaiththu Paarungalae – ருசித்துப் பாருங்களே சுவைத்து

Rusithu Paarungalae Suvaiththu Paarungalae – ருசித்துப் பாருங்களே சுவைத்து ருசித்துப் பாருங்களே சுவைத்துப் பாருங்களேகர்த்தர் நல்லவர் என்பதை வாழ்வில் ருசித்துப் பாருங்களேகர்த்தர் நல்லவர் என்பதை வாழ்வில் சுவைத்துப் பாருங்களே மலைகள் விலகிடுமே பர்வதம் அதிர்ந்திடுமேமாறிடாரே இயேசு இன்றும் என்றும்மகிழ்ந்து பாடுங்களே நோக்கிப் பார்த்து என்றும் பிரகாசம் அடைந்தார்களேமுகங்கள் என்றும் வெட்கம் அடையாதுமுன்னேறிச் செல்லுங்களே கர்த்தரை தேடினாலோ நன்மைக்கு குறைவில்லையேபணிந்து குனிந்து முழங்கால் இடுவோம்பரிசுத்தம் அடைந்திடுவோம் Rusithu Paarungalae Suvaiththu Paarungalae song lyrics in english

Rusithu Paarungalae Suvaiththu Paarungalae – ருசித்துப் பாருங்களே சுவைத்து Read More »

உம் கண்கள் கண்டதே – Um Kangal kandathae

உம் கண்கள் கண்டதே – Um Kangal kandathae உம் கண்கள் கண்டதேகருவறையில் சுமந்ததேஅவயங்கள் தோன்றும் முன்னே அறிந்தவரேயாரும் பார்த்தும் பார்க்கம போகும்முன்பே என்னைப் கண்டவரேமனிதர்கள் பார்த்தும் பார்க்கம போகும்முன்பே என்னை அறிந்தவரே 1). ஆயிரம் பேர் என்னை குற்றப் படுத்தினாலும்ஆயிரம் நாவுகள் கண்ணீர் சிந்த வைத்தாலும்உண்மை உள்ளவனென்று ஊழியம் தந்தவரே 2).மனிதர்கள் என்னை வெறுக்கின்றபோதும்மனமடிவாக்கி சிரிக்கின்ற போதும்தகப்பனைப்போல் என்னை சுமப்பவர் நீரேகிருபையினாலே உயர்திடுவீரே Um Kangal kandathae song lyrics in english Um Kangal

உம் கண்கள் கண்டதே – Um Kangal kandathae Read More »

நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே – Nirappidumae ennai Nirappidumae

நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே – Nirappidumae ennai Nirappidumae நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமேஉங்க வார்த்தையாலே என்னை நிரப்பிடுமேநிரப்பிடுமே என்னை நிரப்பிடுமேஉங்க மகிமையாலே என்னை நிரப்பிடுமே 2 வெறுமையான பாத்திரமாய்உம் சமூகம் வந்துள்ளேன் 2கழுவி என்னை நிரப்பிடுமேகற்சாடியில் கனிரசமாய் 4 யோவான் 2 : 6,7,9 நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமேஉங்க மகிமையாலே என்னை நிரப்பிடுமே உலர்ந்து போன எலும்புகளாய் உணர்வற்று கிடைக்கின்றேன் 2( உம் வார்த்தையை அனுப்பிடுமே )உம் ஆவியாலே நிரம்பிடுமேஉயிரோடு நானும் எழுந்திடுவேன் 1உயிரோடு நானும் எழுந்திடுவேன்2

நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே – Nirappidumae ennai Nirappidumae Read More »

செத்த நாய் போல் நான் – Setha naai pol naan

செத்த நாய் போல் நான் – Setha naai pol naan செத்த நாய் போல் நான்என்னை நினைத்தீரேஇதற்க்கு நான் எம்மாத்திரம் கிருப கிருப கிருப கிருப முடவனாய் இருந்தேன் முடங்கிப்போய் கிடந்தேன்தேடி வந்தீரே எம்மாத்திரம்தேடுவாரில்லைநாடுவோர் இல்லைஇராஜாவின் பந்தியில் நான் எம்மாத்திரம் தொன்னுற்றொன்போதுபேர் மந்தையில் இருக்கஎன்னையும் தேடினீர் எம்மாத்திரம்இரத்தத்தால் கழுவினீர்இரட்சப்பால் உடுத்தினீரஇதற்க்கு அடியேன் எம்மாத்திரம் பரத்திற்க்கு எதிராய் பாவங்கள் செய்தேன் பரிகாரியானீரே எம்மாத்திரம் அடிமையாம் என்னையும்மடிமேல் அமர்த்தினீர்இதற்க்கு அடியேன் எம்மாத்திரம் மேவிபோசேத்தே – Mephibosheth Setha naai

செத்த நாய் போல் நான் – Setha naai pol naan Read More »

பேசும் இயேசுவே என்னோடு – Paesum Yesuvae Ennodu

பேசும் இயேசுவே என்னோடு – Paesum Yesuvae Ennodu பேசும் இயேசுவே – என்னோடு பேசும் இயேசுவே பேசும் இயேசுவே – என்னோடு பேசும் இயேசுவே பேசும் பேசும் பேசும் பேசும் பேசும் இயேசுவே – என்னோடு பேசும் பேசும் பேசும் பேசும் பேசும் இயேசுவே 1. நோவாவோடு பேசினீரே பேசும் இயேசுவே ஏனோக்கோடு பேசினீரே பேசும் இயேசுவே மோசையோடு ஸ்நேகிதனாய் பேசினீங்களே அது போல என்னோடு பேசும் இயேசுவே 2. ஈசாக்கோடும் யாக்கோபோடும் பேசினீங்களே அது

பேசும் இயேசுவே என்னோடு – Paesum Yesuvae Ennodu Read More »

உன்னதமானவர் என் மறைவிட – Unnathamanavar En Maraividamanavar song lyrics

உன்னதமானவர் என் மறைவிட – Unnathamanavar En Maraividamanavar song lyrics உன்னதமானவர் என் மறைவிடமானவர் சர்வ வல்லவர் நான் தாங்கும் நிழலானவர் -2 என் கோட்டை,என் கேடகம்,என் துருகமானவர் என்றென்றும் நான் நம்பும் என் நம்பிக்கையானவர் 1.வழிகளில் எல்லாம் காக்கும் படிக்கு தூதர்களை அனுப்பிடுவார் பாதம் கல்லில் இடராதபடிக்கு கரங்களில் என்னை ஏந்திடுவார் -2 சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும் நடந்து நானும் சென்றிடுவேன் -2 அது என்னை அணுகாது -2 2.ஆபத்து நாளில் என்னோடு

உன்னதமானவர் என் மறைவிட – Unnathamanavar En Maraividamanavar song lyrics Read More »