V

வார்த்தைகள் போதாதே – Vaarthaikal Pothathe

வார்த்தைகள் போதாதே – Vaarthaikal Pothathe வார்த்தைகள் போதாதேவிவரிக்க முடியாதேநீர் செய்த நன்மைகளைஎப்படி பாடுவேன் என்ன நான் பாடினாலும்அதட்கெல்லாம் முடிவு உண்டுமுடிவில்லாதவரேஜீசஸ் நீர் வாழ்கவே நான் துதித்திடுவேன் எந்தன் கரம் உயர்த்திஎன்றென்றும் வேறென்ன நான் செலுத்துவேன்ஹாலேலூயாஉம்மை துதித்திட எந்தன் வார்த்தைகள் போதாதேஎன் இதயம் பாடிடும்ஹாலேலூயா என்ன நான் செலுத்திடுவேன்நிகரில்லா அன்பிற்காய்எந்தன் கரம் உயர்த்திஉம்மை ஆராதிப்பேன் என் ஆத்துமாவே கர்த்தரை நீ ஸ்தோத்தரிஎன் முன் உள்ளமே அவர் நாமத்தை பாடியுத்த ராஜசிங்கத்தை உயர்த்தி போற்றி பாடிடு Vaarthaikal Pothathe […]

வார்த்தைகள் போதாதே – Vaarthaikal Pothathe Read More »

வேதம் சொல்லும் வார்த்தை – Vedham sollum vaarthai athu song lyrics

வேதம் சொல்லும் வார்த்தை – Vedham sollum vaarthai athu song lyrics வேதம் சொல்லும் வார்த்தை அதுஎன் மனதின் ஓரத்தை உடைக்கிறதோவேதம் சொல்லும் வார்த்தை அதுஎன் மனதின் ஆழத்தை தகர்க்கிறதோசிலுவை காட்டும் பாதை அதுவலியை துயரை கொடுக்கிறதோ…வேதம் சொல்லும் வார்த்தை அது… சரணம் 1.ஆழமாய் உளையில் அமிழ்ந்திருக்கிறேன்நிலையாத நீரினில் ஆழ்ந்திருக்கிறேன்குளிர் வாடை காற்றில் வெம்மை தேடி அலையும் மனம் தானேகடும் கோடை நாளில் தணலை தேடி ஏங்கும் நரன் நானேவரும் பாதை தான் எவ்வழியோஎன் நம்பிக்கை

வேதம் சொல்லும் வார்த்தை – Vedham sollum vaarthai athu song lyrics Read More »

வழி நடத்தும் வல்ல தேவன் – Vazhi nadaththum valla devan

வழி நடத்தும் வல்ல தேவன் – Vazhi nadaththum valla devan வழி நடத்தும் வல்ல தேவன்வாழ்வில் நாயகனேவாழ்வில் நாயகனேநம் தாழ்வில் தாயகனே-2 1.பரதேசப் பிரயாணிகளே நாம்வாழும் பாரினிலே-2பரமானந்தத்தோடே செல்வோம்பரமன் நாட்டினிற்கே – இயேசுபரன் தம் வீட்டினிற்கே வழி நடத்தும் வல்ல தேவன்வாழ்வில் நாயகனே 2.போகும் வழியை காட்டி நல்லபோதனை செய்வார்-2ஏகும் சுத்தர் மீது கண்கள்இருத்தி நடத்துவார்இயேசு திருத்தி நடத்துவார் வழி நடத்தும் வல்ல தேவன்வாழ்வில் நாயகனே 3.காடானாலும் மேடானாலும்கடந்து சென்றிடுவோம்-2பாடானாலும் பாடிச் செல்வோம்பரவசமுடனே – இயேசுபரன்

வழி நடத்தும் வல்ல தேவன் – Vazhi nadaththum valla devan Read More »

விலையேறப்பெற்ற தைலம் நீர் – Vilaiyerapetra Thailam Neer

விலையேறப்பெற்ற தைலம் நீர் – Vilaiyerapetra Thailam Neer விலையேறப்பெற்ற தைலம் நீர்என் வலி போக்கும் மருத்துவரும் நீர்எல்லோரும் கைவிட நீர் மாத்திரம் என்னோடுபரம வைத்தியர் இயேசு ஒருவரே -2 ஏசையா ஆராதனை ஜீவ பலியாக தருகிறேன்ஏசையா ஆராதனை வாழ்நாள் முழுவதும் தருகிறேன் எனக்காய் நீர் இருக்கின்றீர்உம்மைவிட யாரை நான் தேடுவேன்-2இயேசு நமாம் மேலானதே,உம்மை அறிந்தவர்கள் அசையாரேதாழ்த்துகிறேன் என்னை – உயர்த்திடுவேன்உம்மை,கணத்துக்கு உரியவரே ஏசையா ஆராதனை ஜீவ பலியாக தருகிறேன்ஏசையா ஆராதனை வாழ்நாள் முழுவதும் தருகிறேன் Vilaiyerapetra

விலையேறப்பெற்ற தைலம் நீர் – Vilaiyerapetra Thailam Neer Read More »

வயல்காரரே எங்கள் வயல்காரரே – vayalkarare Engal vayalkarare

வயல்காரரே எங்கள் வயல்காரரே – vayalkarare Engal vayalkarare வயல்காரரே எங்கள் வயல்காரரேவாழ வைக்கும் எங்கள் வயல்காரரே 1.கைவிடமாட்டீர்தள்ளிடமாட்டீர்தயவு செய்யும் வயல்காரரே 2.மடி நிறைந்திடபடி அளந்திடும்பசியாற்றும் வயல்காரரே 3.உடன் இருக்கின்றீர்உதவி செய்கிறீர்ஊக்கம் தரும் வயல்காரரே 4.சொந்தம் என்றுதான் சொல்லிக்கொள்ளவெட்கப்படா வயல்காரரே vayalkarare Engal vayalkarare song lyrics in english vayalkarare Engal vayalkarareVaala vaikkum Engal Vayalkarare 1.Kaivida mattieerThallidamaattieerDhayavu seiyum vayalkarare 2.Madi nirainthidapadi alanthidumpasiyattrum vayalkarare 3.Udan irukintreeruthavi seikireerookkam tharum vayalkarare

வயல்காரரே எங்கள் வயல்காரரே – vayalkarare Engal vayalkarare Read More »

வாழ்நாளெல்லாம் உம்மை பாட – Vaazhnaalelaam Ummai paada

வாழ்நாளெல்லாம் உம்மை பாட – Vaazhnaalelaam Ummai paada வாழ்நாளெல்லாம் உம்மை பாடவனைந்தீரே உமக்காகவாஞ்சையோடு வந்தேன் உம் பாதம்வாஞ்சைகள் நிறைவேற்றுமே – 2 1.கருவில் உருவாக்கினீர்கண்மணி போல காத்துக்கொண்டீர் – என்கால்களை பெலப்படுத்தி கண்மலைமேல் நிறுத்தினீர் -2ஆத்தும நேசரேஆழியில் என்னை கண்டவரேஅஞ்சவே மாட்டேன் – என்அனுக்கிரகம் நீரே -2 2.வலக்கரம் பிடித்து தினம்வழுவாமல் நடத்துகிறீர்வாழ்க்கையில் உந்தன் சித்தம்விளங்கிடவே வாஞ்சிக்கிறேன் -2புது பாடல் தந்தீர்புகழ்ந்து உம்மை பாடவேபுது கிருபையால் அலங்கரிப்பீரே -2 Vaazhnaalelaam Ummai paada song lyrics

வாழ்நாளெல்லாம் உம்மை பாட – Vaazhnaalelaam Ummai paada Read More »

வானத்தையும் பூமியையும் – Vaanathaium Boomiyaum undakkinavar

வானத்தையும் பூமியையும் – Vaanathaium Boomiyaum undakkinavar வானத்தையும் பூமியையும் உண்டாக்கினவர்வளமான வாழ்வு எனக்கு தந்திடுவார்-2தந்திடுவார் அவர் தந்திடுவார்வளமான வாழ்வு எனக்கு தந்திடுவார்-2 1.வாழ்க்கை என்ற போராட்டத்தின் மத்தியிலேவழி ஏதும் தெரியாமல் இருக்கையிலே-2வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இயேசு வந்தார்இரட்சிப்பின் வழியை அவர் காட்டிவிட்டார் -2 – தந்திடுவார் 2.மரண இருளின் பள்ளத்தாக்கில் நடந்திட்டாலும்மனம் தளர்ந்து போகாமல் இருப்பேனே நான்-2தடைகள் எல்லாம் தகற்றியே நிலைத்து நிற்பேன்விசுவாசத்தை என்றும் காத்து கொள்வேன் -2 – வானத்தையும் Vaanathaium Boomiyaum undakkinavar

வானத்தையும் பூமியையும் – Vaanathaium Boomiyaum undakkinavar Read More »

வனாந்திர பாதையில் கானானின் – Vananthira paathaiyil kaananin

வனாந்திர பாதையில் கானானின் – Vananthira paathaiyil kaananin வனாந்திர பாதையில் கானானின் சத்தம் கேட்குதே, – 2என் நேசர் அவர், ராஜாதி ராஜா என்னை அழைத்து செல்கிறார்,-2 பல வருடமான அடிமைத்தனத்தில் இருந்து விடுவித்தாரே,தாழாத என் நெஞ்சை தாழ்த்தி விட்டாரே, வாசலை திறந்து விட்டாரே, – 2 தேவனே உந்தனின் பலத்த கரத்தினால் இதுவரை என்னை தப்பு வித்தீரே,தேவனே உந்தனின் பலத்த கரத்தினால் இதுவரை என்னை கொண்டு வந்தீரே, வனாந்திர பாதையில் கானானின் சத்தம் கேட்குதே

வனாந்திர பாதையில் கானானின் – Vananthira paathaiyil kaananin Read More »

வழிகளை திறப்பவர் – Vazhigalai Thirapavar

வழிகளை திறப்பவர் – Vazhigalai Thirapavar வழிதான் திறக்குமா வாக்கு நடக்குமா -2 3.உடைந்துபோன எந்தன் வாழ்வைசீரமைக்க (வாருமையா- 2) – 2 (வழி) 4.பாசம் வைத்து பழியானேன்நேசதகப்பனே (அனைத்துகொள்ளுமே-2) -2 வழியும் திறக்குமே வாக்கு நடக்குமே – 2 Vazhithaan Thirakkuma song lyrics in english Vazhithaan Thirakkuma Vaakku Nadakkuma -2 1.Irundu pona enthan vaalvilJeeva ozhiyai (Yeattrubarae-2) – 2 – Vazhi 2.Mathilidintha pattanam naanPaathukakka (vaarumaiya-2) –

வழிகளை திறப்பவர் – Vazhigalai Thirapavar Read More »

Vanam Vengalamaai aavathean – வானம் வெண்கலமாய் ஆவதேன்

Vanam Vengalamaai aavathean – வானம் வெண்கலமாய் ஆவதேன் வானம் வெண்கலமாய் ஆவதேன்பூமியும் இரும்பாய் ஆவதேன்கற்பனைகள் பத்து கற்பனைகள்கடைபிடிக்காதே போவதே -2 1.அடிமைதான் வீடாம் எகிப்தை விட்டுஅழைத்து சென்றவர் தேவன் அல்லவா-2அந்த தேவனை உந்தன் சொந்த தேவனாய்ஆராதித்தால் ஆசிமழை பெய்யுமே – வானம் வெண்கலமாய் 2.முற்றியும் உயர்குல திராட்சையாகஇயேசு தேவன் உன்னை நாட்டினாரே-2நீயோ அவர்க்கு காட்டு திராட்சையின்ஆகாத கொடியாய் மாறியதென்ன – வானம் வெண்கலமாய் 3.இயேசுவை விட்டு தூர பட்டுமாயை பின்பற்றி அலைவதற்கு-2வழிப்போக்கன் போலவும் பரதேசி போலவும்உன்

Vanam Vengalamaai aavathean – வானம் வெண்கலமாய் ஆவதேன் Read More »

விடுதலை நாயகனாம் இயேசு – Viduthalai Naayaganaam Yesu

விடுதலை நாயகனாம் இயேசு – Viduthalai Naayaganaam Yesu 1.விடுதலை நாயகனாம் இயேசு ராஜனைவாழ்த்தி வணங்கிடுவோம்நம் நாட்டுக்காய் உயிர் ஈந்த தியாகிகளை நினைத்துநாதனை துதித்திடுவோம் 2.பாவம்,நோய் அடிமைத்தனங்களிலிருந்துதம் ஜனங்களை காத்தரேநாமும் இயேசுவிடத்தில் விசுவாசமாய் இருந்தால்விடுதலை விடுதலையே 3.இயேசுவின் விடுதலை பணியெங்கும் பரவிடஎன்னை பயன்படுத்தும்இயேசு ராஜனின் மீட்பினை இந்தியா பெற்றிடதேவா கிருபை கூறும் Viduthalai Naayaganaam Yesu Independence Day Special Song lyrics in English 1.Viduthalai Naayaganaam Yesu RaajanaiVaalthi VanangiduvomNam naattukkaai uyir eentha

விடுதலை நாயகனாம் இயேசு – Viduthalai Naayaganaam Yesu Read More »

விடியுமா என காத்திருக்கிறேன் – Vidiyuma Ena Kaathirukiren

விடியுமா என காத்திருக்கிறேன் – Vidiyuma Ena Kaathirukiren விடியுமா என காத்திருக்கிறேன்இருள் விலகுமா என ஏங்குகிறேன் -2என் இதய வேதனைகள் மாறஎன் இதய வேதனைகள் தீரஇயேசுவே உம்மை நோக்குகிறேன் -2 விடியுமா 1.காத்திருந்து காத்திருந்து கண்கள் பூத்து போனதைய்யாபார்த்திருந்து எதிர் பார்த்திருந்து ஏங்குகின்றேன் இயேசைய்யாநான் எதிர் பார்க்கும் நல்லதோர் முடிவை எனக்கு தாரும் இயேசுவே -2 விடியுமா 2.மாறுமா என் சோகங்கள் ஆறுமா என் காயங்கள்உடைந்து உம்மை நோக்குகிறேன்வேறு வழியில்லை இயேசைய்யா -2இடிந்த என்னை எடுத்து

விடியுமா என காத்திருக்கிறேன் – Vidiyuma Ena Kaathirukiren Read More »