Vickey Gideon

துதிப்பேன் துதிப்பேன் – Thudhipen Thudhipen

துதிப்பேன் துதிப்பேன் – Thudhipen Thudhipen துதிப்பேன் துதிப்பேன் இயேசு ராஜனை நான் எப்போதும் துதித்திடுவேன். நல்லவரும் இயேசு ராஜன் வல்லவரும் இயேசு ராஜன் எந்நாளும் துதி ஸ்தோத்திரம். மகிமையும் மாட்சிமையும் துதியும் கனமும் எந்நாளும் உமக்கே சொந்தம். காண்பவரும் காப்பவரும் கரம்பிடித்து நடத்திடும் எந்நாளும் உமக்கு நன்றி. என் ஜீவனுள்ள நாளெல்லாம் உம்மையே துதித்து உன் சித்தம் செய்திடுவேன். Thudhipen Thudhipen song lyrics in english Thudhipen Thudhipen Yesu Raajanai Naaneppothum thuthithiduvean […]

துதிப்பேன் துதிப்பேன் – Thudhipen Thudhipen Read More »

என் பாதை எல்லாம் – En Paathai Ellam

என் பாதை எல்லாம் – En Paathai Ellam என் பாதை எல்லாம் அடைக்கப்பட்டு என் சூழ்நிலைஎல்லாம் நெருக்கும்போது உம் காரம் கண்டேன் அது தயச்செய்ய கண்டேன் எதிரான மலைகளெல்லாம் உருக கண்டேன் -2நீர் எனக்காக நிற்க்க கண்டேன் உம் கரம் என்னில் கோர்க்க கண்டேன் -2 1. என் கண்ணீரெல்லாம் உம் கணக்கில் வைத்து நிறைவான பலன்தந்திரேஎன் அலசல்எல்லாம் நீர் நினைவில்கொண்டு அதை ஜெயமாக மாற்றினீரே -2 உம்கரம்கண்டேன் அது தயச்செய்ய கண்டேன் எதிரான மலைகளெல்லாம்

என் பாதை எல்லாம் – En Paathai Ellam Read More »

Siluvai Maram Tharum – சிலுவை மரம் தரும்

Siluvai Maram Tharum – சிலுவை மரம் தரும் சிலுவை மரம் தரும் அருட்பழமே – உன்னைமகிமையில் உயர்த்திடும் அனுதினமே 1.பவப்பிணி நீக்கிடும் அருட்பழமே – உன்னைபரமதில் சேர்த்திடும் அருட்பழமேஇனிமை பொழிந்திடும் அருட்பழமேஇரட்சகர் இயேசுவாம் அருட்பழமே 2.அருட்பழம் உண்டிட சக்தி மிகும் – வாழ்வில்அருவியாய் மகிழ்வும் நிரம்பிவிழும்மருளையும் இருளையும் ஓட்டிவிடும்மகிபனாம் கிறிஸ்துவே அருட்பழமே Siluvai Maram Tharum Arutpazhame – UnnaiMagimaiyil Uyarthidum Anudhiname 1.Pavapini Neekidum Arutpazhame – UnnaiParamadhil Serthidum ArutpazhameInnimai Pozhindhidum ArutpazhameRatchagar

Siluvai Maram Tharum – சிலுவை மரம் தரும் Read More »

நான் நடந்திடும் பாதையில் -Naan nadanthidum paathaiyil

நான் நடந்திடும் பாதையில் -Naan nadanthidum paathaiyil நான் நடந்திடும் பாதையில் பாதம் இடராமல் சுமந்திடும் தேவன் இவர் எத்தீங்கும் அணுகாமல் செட்டையின் மறைவினில் அனைத்திடும் கர்த்தர் இவர் -2 ஒரு வாதையும் அணுகாமலே காப்பாற்றும் தேவன் இவர் வாழ்நாளெல்லாம் தம் கிருபையால் நிறப்பிடும் கர்த்தர் இவர் அவர் நிழலில் ஆனந்தம் ஆனந்தம்மறைவில் பேரின்பம் பேரின்பம்சிறகின்கீழ் ஆரோக்கியம் ஆரோக்கியமே -2 1.இரவின் பயங்கரத்திற்கும் பகலில் பறக்கும் அம்பிற்கும்பாலக்கும் கொள்ளை நோய்க்கும் என்னை தப்புவித்து காப்பாரே – அவர்

நான் நடந்திடும் பாதையில் -Naan nadanthidum paathaiyil Read More »

என்னை உம் கையில் தருகின்றேன்- Ennai Um kaiyil Tharukintren

என்னை உம் கையில் தருகின்றேன்ஏக்கமாய் உம்மண்டை வருகின்றேன் என்னை அழைத்தவர் நீரல்லோ இந்த பெலத்தோட செல்கின்றேன் என் அன்பே ஆருயிரே – என்றும் உம் மடியில் தலை சாய்ப்பேனே நான் உம்மை அறியவில்லைநீர் என்னை அறிந்தீரே – இந்த சிறியனை உம் பக்கம் இழுத்தீரே என்னை அழைத்தவர் நீரல்லோ இந்த பெலத்தோட செல்கின்றேன் – அன்பே தகுதியற்ற என்னை கண்டீர் கிருபை தந்து உயர்த்தி வைத்தீர்உந்தன் சித்தம் செய்ய அபிஷேகம் அருளினீர் என்னை அழைத்தவர் நீரல்லோ இந்த

என்னை உம் கையில் தருகின்றேன்- Ennai Um kaiyil Tharukintren Read More »