எத்தனை இடர்கள் வந்தாலும் – Eththanai Edargal Vanthalum
எத்தனை இடர்கள் வந்தாலும் 
பிரியேனே பிரியேனே 
எத்தனை உயர்வுகள் வந்தாலும் 
அகலேனே அகலேனே – 2
இயேசுவே நீர் இல்லாம 
ஒரு நொடியும் இல்ல 
இமை பொழுதும் இல்ல -2
சாலொமோனின் ஞானமோ 
தாவீதின் வெற்றியோ 
என்னதான் வந்தாலும் 
உலகத்தின் பெருமையோ 
செல்வத்தின் பெருக்கமோ 
பெருமைக்குள்ள வைத்தாலும் 
கிருபை என்று சொல்வேன் -2
அப்பா உங்க கிருபை தானே – இயேசுவே 
தீச்சூளையின் நடுவிலோ 
சிங்கத்தின் கெபியிலோ 
உனை தூக்கி போட்டாலும் 
யாதொன்றும் உன்னையே 
சேதப்படுத்த முடியாது 
இயேசு ராஜா உன்னோடுண்டு -2 
கலங்கிடாதே திகைத்திடாதே 
யூதராஜ சிங்கம் அவர் -2 – இயேசுவே
எத்தனை இடர்கள் வந்தாலும் – Ethanai Edargal Vanthalum

