New Year songs

அதிசயமானவர் அற்புதமானவர் – Adhisayamanavar Arputhamanavar

அதிசயமானவர் அற்புதமானவர் – Adhisayamanavar Arputhamanavar அதிசயமானவர் அற்புதமானவர் அதிசயம் செய்பவரே இயேசு அற்புதம் செய்பவரே – 2 1 செங்கடல் பிளந்தது அதிசயம் தடைகள் உடைந்தது அதிசயம் – 2 குறைகள் நிறைவாக்கும் அதிசயம் வறட்சி செழிப்பாக்கும் அதிசயம் – 2 அதிசயம் காணப்பண்ணுவார் உன்னை அதிசயம் காணப்பண்ணுவார் அதிசயம் காணப்பண்ணுவார் இயேசு அதிசயம் காணப்பண்ணுவார் – 2 2 பலவீனம் பலனாக்கும் அதிசயம் சுகவீனம் சுகமாக்கும் அதிசயம் – 2 மலட்டு தாயாக்கும் அதிசயம் […]

அதிசயமானவர் அற்புதமானவர் – Adhisayamanavar Arputhamanavar Read More »

ஆசீர்வாதமாயிருப்பாய் நீ – Aasirvathamaiirupai Nee

ஆசீர்வாதமாயிருப்பாய் நீ – Aasirvathamaiirupai Nee ஆசீர்வாதமாயிருப்பாய் நீ ஆசீர்வாதமாயிருப்பாய் (4) சகல ஜனங்களைப் பார்க்கிலும் நீ ஆசீர்வாதமாயிருப்பாய் (2) 1. கீர்த்தியும் புகழ்ச்சியுமாக இவ்வாண்டில் உன்னை நான் வைப்பேன் ! கீழாக்காமல் நான் உன்னை மேலாக உயர்த்தி வைப்பேன் ! 2. நித்தமும் உன்னை நடத்தி புல்லுள்ள இடங்களில் மேய்ப்பார் ! கூடார மறைவில் ஒளித்து கன்மலையின் மேல் உன்னை உயர்த்துவார் ! 3. உனக்கு விரோதமாய் எழும்பும் ஆயுதம் வாய்க்காதே போகும். உன் பட்சத்தில்

ஆசீர்வாதமாயிருப்பாய் நீ – Aasirvathamaiirupai Nee Read More »

மாறிடும் எல்லாம் மாறிடும் – Maaridum Ellaam Maaridum

மாறிடும் எல்லாம் மாறிடும் – Maaridum Ellaam Maaridum மாறிடும் எல்லாம் மாறிடும் நம் தேவனால் எல்லாம் மாறிடும் மாற்றுவார் உந்தன் வாழ்க்கையை தாகம் உள்ளவர்க்கு தண்ணீரை ஊற்றிடுவார் வறண்ட நிலத்தில் ஆறுகளை ஓடச் செய்வார் சந்ததி மேல் பரிசுத்த ஆவியை உற்றிடுவார் வழித்தோன்றலுக்கு ஆசிமழைபொழிந்திடுவார் – மாறிடும் எல்லாம் 1. செழிப்பான புதுவாழ்வு அருளிச்செய்வார் அருளிச்செய்வார் கானானின் ஆசியை பெருகச்செய்வார் பெருகச் செய்வார் அடிமை என பெயரில்லை இஸ்ரவேல் என்று பெயர் பெறுவாய். 2. பரத்திலிருந்து

மாறிடும் எல்லாம் மாறிடும் – Maaridum Ellaam Maaridum Read More »

புதிய காரியம் செய்வேன் என்றாரே – Puthiya Kaariyam Seivean Entarae

புதிய காரியம் செய்வேன் என்றாரே – Puthiya Kaariyam Seivean Entarae புதிய காரியம் செய்வேன் என்றாரே அது இப்பொழுதே தோன்றும் என்றாரே வனாந்திரம் வயல்வெளி ஆகும் அவாந்திர வெளியில ஆறும் உண்டாக்குவேன் என்று சொன்னாரே 1.பட்சித்த வருஷத்தின் விளைச்சலை இரட்டிப்பாய் திரும்ப உனக்கு தந்திடுவார் பாழானதை பயிர் நிலமாய் மாற்றுவார் சந்தோசமும் மகிழ்ச்சியும் தந்திடுவார் 2.விழுந்து போன கூடாரத்த கட்டுவேன் சீர்படுத்தி ஸ்திரப் படுத்தி நடத்துவேன் வாசல்களின் தாழ்ப்பாழை பலப்படுத்தி உன் எல்லைகளை சமாதானம் ஆக்குவேன்

புதிய காரியம் செய்வேன் என்றாரே – Puthiya Kaariyam Seivean Entarae Read More »

தேற்றரவாளன் நீரே – Thetraravaalan Neerae

தேற்றரவாளன் நீரே – Thetraravaalan Neerae தேற்றரவாளன் நீரே என் தேவைகள் அறிந்தவரே (2) (என்) தேவைகள் அறிந்து (என்) தேவைக்கும் மேலாய் கிருபை தருபவரே (2) ஐயா ஒன்றுமில்ல, உம்மால் ஆகாதது, நான் கண்டதில்ல, உம்மால் முடியாதது (2) தேவைகள் அறிந்து தேவைக்கும் மேலாய் கிருபை தருபவரே – (என்) தேவைகள் அறிந்து தேவைக்கும் மேலாய் கிருபை தருபவரே திக்கற்ற நேரத்தில் துணையானவர் இக்கட்டுவேளையில் இணையானவர் – (2) ஆதரவற்றோருக்கு அரணானவர் கிருபைக்கு இயேசுவே சீரானவர்

தேற்றரவாளன் நீரே – Thetraravaalan Neerae Read More »

காத்திடுவார் என்னை காத்திடுவார் – Kaathiduvaar Ennai Kaathiduvaar

காத்திடுவார் என்னை காத்திடுவார் – Kaathiduvaar Ennai Kaathiduvaar காத்திடுவார் என்னை காத்திடுவார் காலமெல்லாம் என்னை காத்திடுவார் கலங்கிட மாட்டேன் நான் கலங்கிட மாட்டேன் கடைசி வரை என்னைக் காத்திடுவார் அல்லேலுயா அல்லேலுயா என் இயேசுவுக்கு அல்லேலுயா ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே இயேசுவுக்கு ஸ்தோத்திரமே 1.⁠ ⁠ஆத்துமாவை கறைபடாமல் காத்திடுவார் சாத்தானின் கண்ணிகளை தகர்த்திடுவார் வழுவாமல் காத்திடும் வல்லவரே வருகையில் மகிழ்ந்திட செய்திடுவார் 2.⁠ ⁠தீமைகள் என்னை சூழ்ந்தாலும் சேதங்கள் நெருங்காது காத்திடுவார் தீயவன் அம்புகள் எய்திட்டாலும் அக்கினி

காத்திடுவார் என்னை காத்திடுவார் – Kaathiduvaar Ennai Kaathiduvaar Read More »

நம் வழிகளை ஆண்டவரிடம் – Nam Vazhikalai Aandavaridam

நம் வழிகளை ஆண்டவரிடம் – Nam Vazhikalai Aandavaridam நம் வழிகளை ஆண்டவரிடம் ஒப்புக் கொடுத்திடுவோம் அவர் மேலே நம்பிக்கை வைப்போம் நம் சார்பில் செயலாற்றுவார் ஒப்புக்கொடுத்திடுவோம் அவரையே நம்பிடுவோம் நம்பிக்கை வீணாகாது – நாம் மறக்கப் படுவதில்லை 1. உன்னதரோடு உறவு கொண்டு நன்மைகள் செய்திடுவோம் நீதியின் வாழ்வுக்கு ஏற்றபடி நம் செயல்களை மாற்றிடுவோம் மெய் வாழ்வு அடைந்திடவும் உயர்வுகள் பெற்றிடவும் அவர் கரத்தினுள் அடங்கிடுவோம். 2. அனைவருடன் ஒப்புரவுடன் அருட்பணி செய்திடுவோம் ஒருமனப் பாட்டுடன்

நம் வழிகளை ஆண்டவரிடம் – Nam Vazhikalai Aandavaridam Read More »

கண்ணீரினால் நன்றி சொல்லி – Kanneerinaal Nandri Solli

கண்ணீரினால் நன்றி சொல்லி – Kanneerinaal Nandri Solli கண்ணீரினால் நன்றி சொல்லி உம்மை என்றென்றும் ஸ்தோத்தரிப்பேன் கண்ணீரினால் நன்றி சொல்லி உம்மை என்றென்றும் துதித்திடுவேன் சிறு சிறு தப்பித்ததை தகப்பனாய் கண்டித்து உணர்த்தினீர் நன்றி ராஜா !! அ ஆ ஆ நான் கோபித்துள்ள நாட்களெல்லாம் செல்லமாய் சொல்லி சொல்லி நடத்தினீர் நன்றி ராஜா !! சிறு சிறு தப்பித்ததை தகப்பனாய் கண்டித்து உணர்த்தினீர் நன்றி ராஜா !! அ ஆ ஆ நான் கோபித்துள்ள

கண்ணீரினால் நன்றி சொல்லி – Kanneerinaal Nandri Solli Read More »

சிறப்பானதை தருவாரே – Sirapaanadhai tharuvaarae

சிறப்பானதை தருவாரே – Sirapaanadhai tharuvaarae சிறப்பானதை தருவாரே இயேசு சிறப்பானதை தருவாரே -2 என் வாழ்க்கைக்கு சிறப்பான திட்டங்களை அவர் வைத்திருக்காரே -2 (எரேமியா 29:11) Chorus வாழ்ந்திடுவேன் நான் வாழ்ந்திடுவேன் அவரின் வார்தையால் வாழ்ந்திடுவேன் (மத்தேயு -4:4) செழித்திடுவேன் நான் செழித்திடுவேன் நாவின் அறிக்கையால் செழித்திடுவேன் 2 (நீதிமொழிகள் 18:20,21) 1. சடுதியாகவே கதவுகள் திறக்கப்படும் – 2 சக்கையாக இருந்த என் வாழ்வை சக்கரையாக மாற்றினார் – 2 (அப்போஸ்தலர் 16:26) 2.

சிறப்பானதை தருவாரே – Sirapaanadhai tharuvaarae Read More »

உயர பறந்திடுவாய் – Uyara Parandhiduvaai

உயர பறந்திடுவாய் – Uyara Parandhiduvaai கர்த்தரின் மனமகிழ்ச்சி உன்னை சூழ்ந்திடும் பூமியின் உயர்விடங்கள் உன்னை வரவேற்கும் கர்த்தரின் மனமகிழ்ச்சி உன்னை சூழ்ந்திடும் பூமியின் உயர்விடங்கள் உன்னை வரவேற்கும் பரலோக சுதந்தரத்தால் போஷிப்பாரே வானத்தின் பலகனியைத் திறந்திடுவாரே பரலோக சுதந்தரத்தால் போஷிப்பாரே வானத்தின் பலகனியைத் திறந்திடுவாரே நீ மேல எழும்பிடுவாய், மிக உயரத்தில் பறந்திடுவாய் நீ காத்திருந்த நாட்களுக்குப் பலனை அனுபவிப்பாய் நீ மேல எழும்பிடுவாய், மிக உயரத்தில் பறந்திடுவாய் நீ காத்திருந்த நாட்களுக்குப் பலனை அனுபவிப்பாய்

உயர பறந்திடுவாய் – Uyara Parandhiduvaai Read More »

இந்நாள் வரை உன்னை நடத்தின – Inaalvarai unnai nadathina

இந்நாள் வரை உன்னை நடத்தின – Inaalvarai unnai nadathina இந்நாள் வரை உன்னை நடத்தின தேவன் இனிமேலும் உன்னை நடத்திடுவார் சூழ்நிலைகள் வாய்க்காவிட்டாலும் உனக்காக அவர் செயல்படுவார் – 2 பல்லவி: சோர்வில் துதிப்போம் வெற்றியில் துதிப்போம் தாழ்வில் துதிப்போம் துதியால் ஜெயித்திடுவோம் – 2 உழைத்திடு செயல்படு தேவ சித்தத்தால் ஜெபித்திடு வென்றிடு ஜெயம் தரும் தேவனால் -2 பெலன் இல்லை என்று சோர்ந்து நின்றாலும் எபினேசர் உன் உடன் இருப்பார் எரிகோவும் தடையாய்

இந்நாள் வரை உன்னை நடத்தின – Inaalvarai unnai nadathina Read More »

இரட்டிப்பான நன்மைகள் தந்திட – Rettippaana Nanmaigal Thanthida

இரட்டிப்பான நன்மைகள் தந்திட – Rettippaana Nanmaigal Thanthida இரட்டிப்பான நன்மைகள் தந்திட இயேசு வாக்களித்தாரே முன் மாரிமேல் பின்மாரி மழையை உன்னதத்தினின்று வந்திறங்குதே 1. பெலத்தின் மேலே மா பெலனே புதுபெலன் நாம் பெற்றிட சால்வைதனை எலிசா அடைந்தாற் போல் சோர்வின்றி பெலன் என்றும் நாடுவோம் 2. கிருபையின் மேல் மா கிருபை கர்த்தரிடம் நாம் பெற்றிட ஸ்திரிகளுக்குள் மரியாள் பெற்ற பாக்கியம் ஸ்தோத்திரம் பாடி என்றும் தேடுவோம் 3. ஜெயத்தின் மேலே மா ஜெயமே

இரட்டிப்பான நன்மைகள் தந்திட – Rettippaana Nanmaigal Thanthida Read More »